உடலில் இது உள்ளோரை அது கண்டிப்பாக தாக்கும்! மக்களுக்கு அடுத்த  அதிர்ச்சி!

It will definitely hit the inside of the body! The next shock for people!

உடலில் இது உள்ளோரை அது கண்டிப்பாக தாக்கும்! மக்களுக்கு அடுத்த  அதிர்ச்சி! கடந்த 2019 ம் ஆண்டில் இருந்து மக்களை கைப்பற்றிய வைரஸ் இன்றும் மக்களை விட்ட பாடில்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அறிகுறிகள் தெரிகின்றன. வந்த வைரஸ்க்கே இன்னும் நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அதாவது மக்களின் உயிர்களை காக்க முடியாத நிலையில், தற்போது மருத்துவர்கள் புது புது அறிகுறிகளை தெரியப்படுத்துகின்றனர். இதற்காக அரசுகளும் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தி … Read more

திருப்பதியில் இப்படி ஒரு சுவாமி தர்ஷனமா? பக்தர்கள் மிக்க மகிழ்ச்சி!

Is there such a Swami Darshan in Tirupati? Devotees are very happy!

திருப்பதியில் இப்படி ஒரு சுவாமி தர்ஷனமா? பக்தர்கள் மிக்க மகிழ்ச்சி! தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் அனைவரும் மிக சிறப்பாக வி.ஐ.பி. போல தர்ச்சனதிக்கு போகின்றனர்.காரணம் என்ன வென்று பார்த்தால் கொரோனா லாக்டவுன் மற்றும் தொற்றின் காரணமாக கூட்டம் சேர கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு செல்ல வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் நுழைந்தது முதல், தள்ளுமுள்ளு சத்தம் இல்லாமல், ஒருவரை ஒருவர் நெருக்காமல், நமோ நாராயணா! நமோ வெங்கடேசாயா! எனும் மந்திரத்தை மட்டுமே கேட்க முடிந்தது. பக்தர்கள் … Read more

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்! கொரோனாவின் தாக்கம்!

Tragedy kills 4 in the same family! The impact of the corona!

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்! கொரோனாவின் தாக்கம்! கொரோனா இரண்டாவது அலையின் தாக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் நிலைமை கட்டுக்குள் வராமல் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது. பிரபலங்கள் பலரின் மறைவுகள் நாம் அனைவரின் மனதையும் மிகவும் வருந்த செய்கிறது.இதை போல் பல்வேறு குடும்பங்களிலும் பல மரண சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதை போல் பெங்களூரில் உள்ள பாகல்கோட்டையிலும் ஒரு … Read more

அடுத்து வந்த ஆபத்து! கொரோனாவின் புதிய அறிகுறி இது தான்? மருத்துவர்கள் எச்சரிக்கை!

அடுத்து வந்த ஆபத்து! கொரோனாவின் புதிய அறிகுறி இது தான்? மருத்துவர்கள் எச்சரிக்கை!

அடுத்து வந்த ஆபத்து! கொரோனாவின் புதிய அறிகுறி இது தான்? மருத்துவர்கள் எச்சரிக்கை! கடந்த 2019 ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவப்பட்ட தொற்று கொரோனா ஆகும்.அதன் இரண்டாம் அலையை அனைத்து நாடுகளும் சமாளிக்க முயற்சி செய்கிறது. ஆனால்,இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பல மறக்கமுடியாத அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.கடந்த 2020 ம் வருட இறுதியில் இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் உருமாறிய கொரோனா நோய் தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அது இந்தியாவில் … Read more

சிறு குழந்தைகளை தாக்கிய வைரஸ்! அரசு கருத்தில் கொள்ளுமா?

The virus that attacked small children! Will the government consider it?

சிறு குழந்தைகளை தாக்கிய வைரஸ்! அரசு கருத்தில் கொள்ளுமா? கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.இதன் பாதிப்பு காரணமாக பெருமளவு குழந்தைகள் அதிகம் பாதிக்கபடுகின்றனர். இந்தியாவின் வட பகுதிகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகளவு பரவி வருகிறது.இதே போல் உத்தரகாண்டில் கொரோனா பாதிப்புக்கு 79,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4,426 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தது.இந்நிலையில், குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 9 வயதிற்குட்பட்ட … Read more

எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்!

I have 70 and you have 19! Pregnancy incident as the family can hold!

எனக்கு 70 உனக்கு 19! குடும்பம் நடத்தலாம் வா என கர்ப்பமாக்கிய சம்பவம்! பெண்களின் முன்னேற்றத்தை குறைக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்பதை நாமும் பார்த்துக் கொண்டே வருகிறோம்.என்ன தான் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வந்தாலும் ஆண்கள் அவர்களை கிள்ளு கீரையாகவும், அவர்களுக்கு தேவைப்படும் பொழுது உபயோகிக்க பயன்படும் ஒரு பொருளாக மட்டுமே சில பேர் பார்க்கின்றனர். சென்னையில் புது வண்ணார பேட்டையை சேர்ந்த புச்சம்மாள் தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் … Read more

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்!

fire-dead

மனைவியை கண்டித்த கணவன்! எரித்துக் கொன்ற சோகம்! ஆலந்தூரில் மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி.இவர் துணி இஸ்திரி போடும் பணி செய்து வருகிறார்.இவரது மனைவி பார்வதிக்கு(34), வேறு ஒரு நபருடன் தவறான தொடர்பு இருந்ததாக பாண்டிக்கு தெரியவந்துள்ளது. பல முறை பாண்டி தன் மனைவியை கண்டித்தும், மனைவி கணவன் சொல் கேட்காமல் அந்த நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.அடிக்கடி அந்த நபருடன் வெளியே சென்று வருவதாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த விசயத்திற்காக கணவன் மனைவி … Read more

சொந்த காதலியை 25 பேர் கற்பழிப்பதை பார்த்து ரசித்த காதலன்! கொடூரத்தின் உச்ச கட்டம்!

The boyfriend who enjoyed watching his own girlfriend being raped by 25 people! The climax of the atrocity!

சொந்த காதலியை 25 பேர் கற்பழிப்பதை பார்த்து ரசித்த காதலன்! கொடூரத்தின் உச்ச கட்டம்! பெண்களுக்கு எங்கு தான் நிம்மதி என்று தெரியவில்லை.யாரை நம்புவது என்று தெரியாமல் பெண்பிள்ளைகள் பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.யுலகம் போகும் போக்கில் யாரையும் நம்ப முடியாமல் தவித்து போகிறார்கள். உலகில் நடக்கும் அநியாயங்களில் 90 சதவிகிதம் பெண்களுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் எதிராகவே நடக்கின்றது.இதில் என்ன சிறப்பு என்றால் நாம் நம்பும் மனிதர்கள் தான் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதே போல் ஒரு … Read more

பிரபல நடிகர் தீடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Famous actor dies suddenly! The screen world in shock!

பிரபல நடிகர் தீடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக பல முன்னணி நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் உட்பட பலர் இறந்து வரும் தருவாயில் கொரோனா என்னவோ குறைந்த பாடில்லை. இந்த நிலையில் சமீப காலமாக திரை பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்பட்டது. அந்த வகையில் மலையாள நடிகரும், வில்லன் நடிகரும் ஆன பி.சி.ஜார்ஜ் அவர்களுக்கு தீடீர் உடல் நல குறைவால் கொச்சியில் உள்ள … Read more

தமிழக அரசு அறிவித்த புதிய  கட்டுப்பாடுகள்! வெளியான   அதிரடி அறிவிப்பு! 

New restrictions announced by the Tamil Nadu government! Notice of Action Released!

தமிழக அரசு அறிவித்த புதிய  கட்டுப்பாடுகள்! வெளியான  அதிரடி அறிவிப்பு! கொரோனா தாக்குதலின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.அதில் ஒன்றாக ஊரடங்கையும் அமல்படுத்தி உள்ளது. பகுதி நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு போன்றவை செயல்படுத்தி வருகிறது.ஆனாலும் கொரோனா நோய் தாக்குதலின் அளவு என்னவோ குறைந்தபாடில்லை.மக்களின் தேவைக்காக அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை மட்டும் அனுமதித்தாலும் மக்கள் என்னவோ பயணங்களை … Read more