பெயர் குழப்பத்தால் விபரீதம்!தனியார் மருத்துவமனை அலட்சியம்!

Disaster caused by name confusion! Private hospital negligence!

Death due to lack of oxygen! High-Court condemnation! பெயர் குழப்பத்தால் விபரீதம்!தனியார் மருத்துவமனை அலட்சியம்! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா காரணமாக இருந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை,போதிய இடவசதிஇன்மையும் சேர்ந்து மக்களை மிகுந்த மனக்கவலைகளில் ஆழ்த்தியுள்ளது.மேலும் தடுப்பூசி பற்றாக்குறைகளும் மக்களை வாட்டி வதைக்கின்றன.தனியார் மருத்துவமனைகளில் இதுதான் சந்தர்ப்பம் என்று அதிக கட்டணம் வசூலித்து மக்களை வேறு வழிகளில் துன்புறுந்துகின்றன. கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் காகாவாட் தாலுகா … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயரிழப்பு!ஹை-கோர்ட் கண்டனம்!

Death due to lack of oxygen! High-Court condemnation!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயரிழப்பு!ஹை-கோர்ட் கண்டனம்! இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனாவின் இரண்டாவது அலையின் உச்ச கட்ட பாதிப்பினால் பல மறக்க முடியாத உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம்.திரைத்துறையினர்,அரசியல் பிரமுகர்கள், இசையமைப்பாளர்கள், பொது மக்கள்,நாடக கலைஞர்கள் என யாரையும் கொரோனா வானது விட்டு வைப்பதில்லை.அதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இந்தியா முழுவதிலும் தலைவிரித்து ஆடுகிறது.வயது மூப்பு உள்ளோரையும்,சிறுவயது குழந்தைகளையும் இந்த இரண்டாவது கொரோனா அலையின் தாக்கம் மிகவும் பாதிக்கிறது.அதிலும் தினசரி பாதிப்புகள் 4 லட்சம் வரை எட்டி உள்ளது.கொரோனா அதிகஅளவில் பரவுவதால் … Read more

கொலை வழக்கில் திருப்பம்! மனைவியே உடந்தை!

Twist in the murder case! Wife is complicit!

கொலை வழக்கில் திருப்பம்! மனைவியே உடந்தை! நாளுக்கு நாள் கொலை,கொள்ளை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம்,மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (37) என்பவர் லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி உஷா(35) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாஸ்கர்,உஷா மற்றும் குழந்தைகளை காணவில்லை என பாஸ்கரின் தாயார் மாங்காடு போலீஸில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் மாங்காடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் … Read more

மக்கள் தவிப்பு! ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தது!

People are suffering! Oxygen cylinders arrived in Chennai!

மக்கள் தவிப்பு! ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தது! கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் கோரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.அதன் காரணமாக டெல்லி,மத்திய பிரதேசம்,உத்தர பிரதேசம்,மற்றும் தமிழ்நாடு ஆகியவை எண்ணிலடங்கா பாதிப்புகளை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இத்தாலி,ஜெர்மன்,இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தேவையான உதவிகள் செய்கிறோம் என உலக நாடுகள் பல முன் வந்தது.வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாமலும், தீ விபத்துக்களாலும் பலர் … Read more

ஆட்சி மாறியதால் ஆக்சிஜன் பற்றாக்குறை தீருமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will the regime change solve the oxygen shortage? People expect!

ஆட்சி மாறியதால் ஆக்சிஜன் பற்றாக்குறை தீருமா? மக்கள் எதிர்பார்ப்பு! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனாவின் 2ஆவது அலையின்   பாதிப்பினால் இந்தியா மிகவும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.அதில் மிகவும் முக்கியமாக ஆக்சிஜன் கிடைக்காததும், கொரோனா தடுப்பூசி மருந்தான ரெம்டிசிவர் தட்டுப்பாடும் ஆகும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறைய உயிர்கள் பலியாகின்றன.இந்நிலையில் கொரோனா பாதிப்புகளை குறைக்க மாநில அரசுகள் மிகவும் தீவிரமாக கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர … Read more

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்! சென்னையில் துணிகரம்!

Rs 28 lakh gold seized Venture in Chennai!

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்! சென்னையில் துணிகரம்! சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதால் சுங்க இலாகா அதிகாரி கமிஷனர் ராஜன் சௌத்ரி விமான பயணிகளிடையே சோதனை மேற்கொள்ள ஆணை பிறப்பிட்டார்.அவரது ஆணைக்கிணங்க சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர்.அப்போது அஜீத்குமார்(22)  என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது அவர் பெரம்பலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.அவரை விசாரித்ததில்  முன்னுக்கு பின் முரணாக பேசியதால் … Read more

வாட்டும் வெயில் – நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

remdesivir medicine status in chennai

வாட்டும் வெயில் – நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்! இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் போர்கால அடிப்படையில் மத்திய அரசு கொரோனா தடுப்பூசியாக ரெம்டேசிவேர் மற்றும் கொவிட்ஷீல்டு மருந்துகளை பரிந்துரைக்கிறது.எனவே அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநில மக்கள் நலனிற்காக எவ்வளவு எண்ணிக்கை வேண்டுமோ அதை பரிந்துரை செய்து கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரெம்டடிசிவர் மருந்தினை விற்பனை செய்து வருகிறது.மருந்துகளை விற்பனை செய்ய இரண்டு சிறப்பு கவுண்டர்கள் … Read more

தூக்கில் தொங்கிய முதியவர்! கொரோனாவின் உச்சகட்ட அவலம்!

The old man hanging! Corona's climactic disgrace!

தூக்கில் தொங்கிய முதியவர்! கொரோனாவின் உச்சகட்ட அவலம்! இன்றைய சூழலில் மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கும் விஷயம் ஆக கொரோனா மாறி உள்ளது.கோவிட் 19 என்று சீனாவில் இருந்து பரவப்பட்ட கொரோனா வின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதன் பாதிப்பு அமெரிக்கா,பிரான்ஸ்,பிரேசில், ஜெர்மன் ஆகிய நாடுகளில் குறைந்தது.தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி,குஜராத்,மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் இத்தொற்று பரவல் … Read more

வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் இரு எம்.பி-களின் பதவி கேள்விக்குறி? மீண்டும் இடைத்தேர்தலா?  

Question mark over the position of two MPs of the winning AIADMK? By-election again?

வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் இரு எம்.பி-களின் பதவி கேள்விக்குறி? மீண்டும் இடைத்தேர்தலா? தமிழக சட்டமன்றத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்றது.தேர்தலின் முடிவுகளை மக்கள் அதிக அளவு எதிர்பார்த்தனர். தொடர்ந்து பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியிலிருந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.க வருமா? அல்லது தி.மு.க. வருமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.அ.தி.மு.க வரும் என எண்ணியவர்களின் எண்ணத்திற்கு மாறாக தி.மு.க. 159 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 75 இடங்களில் வெற்றி … Read more

காரில் கடத்தி விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை! டீக்கடை ஊழியர் கைது!

Widow abducted in car sexually harassed Tea shop employee arrested!

காரில் கடத்தி விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை! டீக்கடை ஊழியர் கைது! சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய விதவை பெண் ஒருவர் தன் சகோதரருடன் வசித்து வந்தார்.இந்நிலையில் வெகுநேரமாகியும் தனது சகோதரியை காணவில்லை என அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார்.இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி பதிவுகளை கண்காணித்தனர். சிசிடிவி மூலம் ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் … Read more