செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்!

Humans can live in the coming seasons on Mars! Source Published Photos!

செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்! செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழவும், உயிரினங்கள் வாழவும் ஏற்ற சூழல் உள்ளதா? என்ற ஆய்வு பல ஆண்டுகளாகவே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மேற்கொண்டு வருகிறது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பெர்சவரன்ஸ் என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. மேலும் கடந்த … Read more

நாளையும் இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Tomorrow is a holiday for all schools and colleges in these districts!

நாளையும் இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. அதன் காரணமாக சென்னை மற்றும் பல மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில பல மாவட்டங்களில் விடுமுறை அளித்து வருகின்றனர். இன்று சென்னைக்கு அருகே உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more

ஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

Auto and truck collide head-on! 9 killed, including three boys!

ஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு! அசாம் மாநிலத்தில் அசாம் – திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்கண்டி என்ற இடத்தில உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேகமாக சென்று கொண்டிருந்த லாரி மற்றும் அதன் எதிரே வந்த ஆட்டோ ரிக்க்ஷாவின் மீது மிக பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணம் செய்த 3 … Read more

பிட் காயின் முறைகேட்டில் முதல் அமைச்சருக்கு சம்பந்தம் உள்ளது! சந்தேகம் தெரிவித்த எதிர்கட்சி தலைவர்!

The First Minister is involved in the Bitcoin scandal! Suspicious opposition leader!

பிட் காயின் முறைகேட்டில் முதல் அமைச்சருக்கு சம்பந்தம் உள்ளது! சந்தேகம் தெரிவித்த எதிர்கட்சி தலைவர்! தற்போது நம் நாட்டில் கையில் பணமாக இல்லாத பிட்காயின் முறை பல தரப்பினரிடையேயும் மிகுந்த பிரபலம் அடைந்துள்ளது. ரூபாயே அல்லாத இதை நாம் வைப்பு நிதியாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இந்த பணமானது கையில் இல்லாமல் உள்ள ஒரு பணமாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் இந்த ரூபாயை அரசு அங்கீகரிக்க பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. மேலும் பங்கு சந்தையில் முதலீடு … Read more

சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்!

Depression at 170 km very close to Chennai! 45 km of wind due to it!

சென்னைக்கு மிக அருகில் 170 கி.மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதன் காரணமாக 45 கி.மீ காற்று வீசும்! வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான நாட்களை விட சற்று அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது. அதன்படியே தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக அளவில் கன மழை பதிவாகி வருகிறது. மேலும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் … Read more

ஒரு பெண்ணை எப்படியும் திருமணம் செய்ய வேண்டி எடுத்த முடிவு! முடிவான புது மாப்பிளையை கல்லால் தாக்கி படுகொலை!

Decided to marry a girl anyway! The final new groom was stoned to death!

ஒரு பெண்ணை எப்படியும் திருமணம் செய்ய வேண்டி எடுத்த முடிவு! முடிவான புது மாப்பிளையை கல்லால் தாக்கி படுகொலை! கடந்த எட்டாம் தேதி சிவகாசி அருகே எரிந்த நிலையில் ஒரு ஒருவர் இறந்து கிடந்தார். அதுவும் செங்குன்றாபுரம் அருகே விருதுநகர் – எரிச்சநத்தம் மெயின் ரோடு பகுதியில் உடல் கருகி பலியாகி இருந்தார். மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எரிந்த நிலையில் இருந்தது. அப்போது போலீசார் விசாரணையில் இறந்த நபர் செங்குன்றாபுரம் செல்வகணேஷ் என்ற … Read more

ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Bus and truck crash in Rajasthan Bus on fire! More than 20 injured!

ராஜஸ்தானில் பேருந்து மற்றும் ட்ரக் ஏற்படுத்திய பயங்கர விபத்து! தீப்பற்றி எரிந்த பேருந்து! 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்! ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை ட்ரக்  மற்றும் பயணிகளுடன் பேருந்து நேருக்கு நேராக மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 12 பேர் உடல் கருகி பலியாகினர். இது குறித்து அதில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியுள்ளார். அதில் அவர் 36 க்கும் மேற்பட்ட பயணிகளோடு இன்று காலை 9.55 மணி … Read more

4 வயது குழந்தைக்கு நடக்க இருந்த விபரீதம்! மொத்தமாக 12 பேர் அதிரடி கைது!

The tragedy that was to happen to a 4 year old child! A total of 12 people arrested in action!

4 வயது குழந்தைக்கு நடக்க இருந்த விபரீதம்! மொத்தமாக 12 பேர் அதிரடி கைது! கர்நாடக மாநிலத்தில் ராமநகரா என்ற மாவட்டத்தில் பூஹல்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுமியை நரபலி கொடுப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்து சேர்ந்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பூசாரி ஒருவர் தனது 12 கூட்டாளிகளுடன் சூனியம் வைத்து கொண்டிருப்பதை சோதனையின் … Read more

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்!

Close video like that! Incident done by husband and wife together!

அந்த மாதிரியான நெருக்கமான வீடியோ! கணவன் மற்றும் மனைவி சேர்ந்து செய்த சம்பவம்! சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் தியாகராயநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு வயது 23. அப்போது அந்த நிருவனத்தில் வேலைக்கு சென்று வந்தபோது, அங்கே பணியாற்றும் பட்டாபிராம் தண்டரை பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு வயது முப்பத்தி எட்டு. இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக … Read more

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்!

This is the government for the people! Or something else? I don't know! Gayathri Raghuram first raised the question!

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை நீரில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் முதல்வரான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ள சாலைகளில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த கன மழையின் காரணமாக, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத … Read more