தற்போதுள்ள வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு புதுமையாக ஒன்று தோன்றி மக்களை அச்சுறுத்தும்! எச்சரிக்கை விடுத்த நிறுவனம்!

Something so innovative as to throw away existing viruses and threaten people! The company that issued the warning!

தற்போதுள்ள வைரஸ்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு புதுமையாக ஒன்று தோன்றி மக்களை அச்சுறுத்தும்! எச்சரிக்கை விடுத்த நிறுவனம்! கடந்த ஒன்றரை வருடகாலமாகவே கொரோனா நோய் தொற்று நம் நாட்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. நாம் என்னதான் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், இரண்டு தடுப்பூசிகளை பூர்த்தி செய்து விட்டாலும் கூட, சிலருக்கு கொரோனா ஏற்படுவது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதால் உயிர் போகும் அபாயம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக மக்கள் முன் … Read more

மருது பாண்டியர் குரு பூஜையில் அச்சுறுத்திய பயணம்! வைரலாகிய வீடியோ!

மருது பாண்டியர் குரு பூஜையில் அச்சுறுத்திய பயணம்! வைரலாகிய வீடியோ!

மருது பாண்டியர் குரு பூஜையில் அச்சுறுத்திய பயணம்! வைரலாகிய வீடியோ! தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் குரு பூஜை அரங்கேறி வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் அந்த குரு பூஜை நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். அதே போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையும் நடைபெறும். அந்த பூஜைக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பலர் வந்து கலந்து கொள்வதும், வழக்கமான ஒன்றுதான். தற்போது அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இந்த விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். அப்படி … Read more

காரில் சென்ற தந்தையை தாக்கிய மகள்கள்! கள்ள காதலினால் ஏற்பட்ட பரிதாபம்!

Daughters who attacked the father who went in the car! Awful caused by fake love!

காரில் சென்ற தந்தையை தாக்கிய மகள்கள்! கள்ள காதலினால் ஏற்பட்ட பரிதாபம்! ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாராவில் உள்ள ஹனுமார் நகரில் உள்ள குசல்வாரா சாலை அருகே இரண்டு சிறுமிகள் ஒரு காரை மறித்து நிறுத்தினர். ஆனால் அந்த கார் நிற்காமல் அவர்களை தாண்டி சென்று உள்ளது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் வம்படியாக காரை நிறுத்தி உள்ளனர். உடனடியாக அந்த சிறுமிகள் காரில் இருந்த ஆண், பெண் இருவரையும் மிக பயங்கரமாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்த … Read more

ஒரே மாதத்தில் 426 மாணவர்களுக்கு கொரோனா! அச்சத்தில் உலகம்!

Corona for 426 students in a single month! The world in fear!

ஒரே மாதத்தில் 426 மாணவர்களுக்கு கொரோனா! அச்சத்தில் உலகம்! கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாகவே பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவருமே வீட்டிலிருந்தே படிப்பை தொடர்ந்து வருகின்றனர். உலகமே ஸ்தம்பித்தது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி போட்டதன் விளைவாக எல்லா இடங்களிலும், எல்லா மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பதை குறித்து ஆலோசனைகள் செய்து, தற்போது ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்க அரசு பல்வேறு … Read more

சாக்கடைக்குள் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்! இரண்டு இளைஞர்களின் அதிரடி! சேலத்தில் பரபரப்பு!

The woman who fell into the sewer and tried to commit suicide! Action of two young men! Excitement in Salem!

சாக்கடைக்குள் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்! இரண்டு இளைஞர்களின் அதிரடி! சேலத்தில் பரபரப்பு! சேலத்தில் குடும்ப தகராறு காரணமாக சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து தற்கொலை செய்ய இருந்த பெண்ணை இரண்டு இளைஞர்கள் தைரியமாக  மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நாராயண நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி தான் ஜோசப் மற்றும் பிலோமினா. கணவன் மனைவியான இவர்களுக்குள் கடந்த சில நாட்களாகவே ஏதோ ஒரு முறையில் சண்டைகள் மற்றும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக மனமுடைந்த பிலோமினா … Read more

கடும் தட்டுப்பாட்டால் இறக்குமதி பாதிப்பு! பற்றாக்குறையால் உலகமே பாதிக்கலாம்!

Imports affected by severe shortages! The world can be affected by scarcity!

கடும் தட்டுப்பாட்டால் இறக்குமதி பாதிப்பு! பற்றாக்குறையால் உலகமே பாதிக்கலாம்! நாம் தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் பலவற்றை  நடைமுறையில் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தற்போது புதுமையாக தயாரிக்கப்படும் கைப்பேசிகள் மற்றும் கார்கள் முதலியவற்றில் மைக்ரோசிப் எனப்படும் மின்னணு கருவி மிக முக்கிய பொருளாக செயல்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு தெரியும் அதன் வேலை என்னவென்று. தற்போது இந்திய நிறுவனங்கள் பல பெரும்பாலும் அதற்காக வெளிநாட்டு இறக்குமதியை தான் நம்பி உள்ளன. அதிலும் குறிப்பாக தைவான், சீனா, … Read more

புதுவகை யுத்தியால் முதியவருக்கு விரித்த வலை! அந்த வினையினால் ஏற்பட்ட பரிதாபம்!

The web spread by the old man with a new kind of trick! Awful caused by that reaction!

புதுவகை யுத்தியால் முதியவருக்கு விரித்த வலை! அந்த வினையினால் ஏற்பட்ட பரிதாபம்! மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில், முதியவர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து இருபத்தி ஒன்பது லட்சம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி வங்கியிலிருந்து அழைப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள் தாங்கள் உங்கள் வங்கி கணக்கில் கேஒய்சி தகவல்களை இணைக்கவில்லை. ஆகையால் உங்களது வங்கி கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது என்று … Read more

மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்! கதறிய பள்ளி வளாகம்!

The head teacher who hung the student upside down! Scattered school campus!

மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்! கதறிய பள்ளி வளாகம்! உத்திர பிரதேசத்தில் பிஜப்பூர் என்ற ஊரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மதிய உணவு நேரத்தின்போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சோனு யாதவ் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் உடன் படிக்கும் வேறு ஒரு மாணவனை கடித்து விட்டான். அதனால் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா, சிறுவனை மிரட்டி மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவனோ அசரவில்லை. அதில் கோபமடைந்து, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற … Read more

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அவசர அனுமதி!

Former Chief Minister suddenly falls ill! Emergency admission to the hospital!

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அவசர அனுமதி! தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று தனியார் மருத்துவமனையில் காலை நேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடலிறக்க பிரச்சினை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் பரிசோதனைகளை முடித்து மதிய நேரத்தில் வீடு திரும்புவார் என்றும் … Read more

தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!!

The first electric scooter to deliver mail! This is the first introduction in the country !!

தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!! அந்தக் காலத்திலெல்லாம் தொலை தூரங்களில், இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே தகவல்களையும், முக்கிய செய்திகளையும்  பரிமாற உதவியது தபால்துறை மட்டுமே. அதன் மூலம் வாழ்த்து அட்டைகளும் அதிகளவு அனுப்பப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தபால் நிலையத்திற்கு வரும் தபால்களை கொண்டு சேர்ப்பதில் தபால் துறை ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதலில் நடை பயணமாக சென்று கொண்டு இருந்த அவர்கள், அதன் … Read more