ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அதிகரித்த பலி எண்ணிக்கை!

Increased death toll due to earthquake in Haiti!

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அதிகரித்த பலி எண்ணிக்கை! வட அமெரிக்கக் கண்டத்தில், கரீபியன் கடலில் உள்ள சிறிய தீவு நாடான ஹைதி உள்ளது. இந்த தீவு நாட்டில் தென்மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கடற்கரை நகரமான ஹைதி முழுவதும் குலுங்கல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்தபடி தெருவில் … Read more

சோனியா காந்தியின் செயலுக்கு மூத்த தலைவர் வரவேற்பு! அவர் இதையும் செய்ய வேண்டும்!

Senior leader welcomes Sonia Gandhi's action! He should do this too!

சோனியா காந்தியின் செயலுக்கு மூத்த தலைவர் வரவேற்பு! அவர் இதையும் செய்ய வேண்டும்! ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடங்கியுள்ள புதிய முயற்சி வரவேற்கத்தக்கது என்று அக்கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் கூறியுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியையும் அவர் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சிறு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இருபத்தி மூன்று பேர் சோனியா … Read more

காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா?

Kashmir gets independence after three years! You know what?

காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா? ஜம்மு – காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசத்தில் சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் முடக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். காரணம் என்னவெனில் இணையதள சேவை மூலம் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருந்தாலும் சில இடங்களில் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகும் … Read more

சீனாவுடன் போரிட்ட இந்தோ-திபெத் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியுமா? இதுதான் வீர பதக்கங்களாம்!

Did you know that the Indo-Tibetan police who fought with China were notified? These are the heroic medals!

சீனாவுடன் போரிட்ட இந்தோ-திபெத் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது குறித்து உங்களுக்கு தெரியுமா? இதுதான் வீர பதக்கங்களாம்! லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படையினர் இடையே கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் பயங்கர மோதல் ஏற்பட்டது. சீனா நடத்திய காட்டுமிராண்டி தனமான தாக்குதலில் நமது படை வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த மோதலின் போது சீன படையினரை எதிர்த்து இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினர் மிகவும் … Read more

மீரா மிதுன் கைது நடவடிக்கையின் எதிரொலி! அவரின் ஆண் நண்பரும் கைது!

Echo of Meera Mithun's arrest! Her boyfriend also arrested!

மீரா மிதுன் கைது நடவடிக்கையின் எதிரொலி! அவரின் ஆண் நண்பரும் கைது! நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில தவறான கருத்துக்கள் மற்றும் சில தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் மற்றும் சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பற்றிய அவதூறு கருத்தினால் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த பதிவின் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரை பதிவு செய்த போலீஸார் … Read more

போர் நினைவிடத்தில் ஜனாதிபதியின் மரியாதை! சுதந்திர தின விழாவின் ஒரு பகுதி!

President's honor at the war memorial! Part of the Independence Day celebration!

போர் நினைவிடத்தில் ஜனாதிபதியின் மரியாதை! சுதந்திர தின விழாவின் ஒரு பகுதி! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று மிகவும் சிறப்பாக மற்றும் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் கொடியேற்ற தகுந்த இடங்களான பல பகுதிகளில் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு தனது … Read more

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்!

CM opens 75th Independence Day memorial in Chennai

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் இன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவில் 75 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் அருகே … Read more

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்! தொடங்கிய விசாரணை!

Meera Mithun brought to Chennai! The investigation has begun!

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்! தொடங்கிய விசாரணை! நடிகை மற்றும் மாடல் அழகியான மீரா மிதுன் பற்றி நாம் அறிந்ததே. இவர் தன் பொழுது போக்கிற்காகவும், தன்னை பிரபலப்படுத்தவும் அவ்வப்போது சிலரை துச்சமென பேசி வீடியோ பதிவிடுவார். அதன் மூலம் பலர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இவர் பிக் பாஸ்ஸிலும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் பொழுது போக்கிற்காக செய்தது அவருக்கே வினையாகி போனதும் குறிப்பிடத் தக்கது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட … Read more

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்!

100 lakh crore announcement made by the Prime Minister! Young people are happy!

100 லட்சம் கோடியில் பிரதமர் சொன்ன அறிவிப்பு! இளைஞர்களுக்கு மகிழ்ச்சிதான்! இந்தியா முழுவதும் இன்று 75 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் காரணமாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின் மக்களுக்கு அவர் வாழ்த்துக்களையும் நினைவு கூர்ந்தார். மேலும் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட தலைவர்களையும் நினைவு கூர்ந்தார். அதனை தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், 100 … Read more

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவு அளிக்க வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்!

Be quick to order schools to open! The student who filed a petition in the court has committed a heinous act!

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவிட வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்! பள்ளிகளை விரைவாக திறக்க கோரி மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலே நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, அப்போது இருந்தே அனைத்து பள்ளிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக நாடு முழுவதிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நடுவில் … Read more