Jayachandiran

சாத்தான்குளம் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது; சிபிசிஐடி போலீசார் அதிரடி!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு விதிமுறையை மீறி கடை திறந்து வைத்த காரணத்தால் தந்தை, மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று லாக் அப்பில் வைத்து கொலை ...

சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் வாலிபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
திருச்சியில் 14 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம் அல்லித்துறை அடுத்த அதவத்தூர்பாளையத்தைச் சேர்ந்த ...

கொரோனா பாதிப்பால் திமுக பிரமுகர் உயிரிழப்பு; கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி
பல்லாவரம் பகுதி 37 வது திமுக வட்டச் செயலாளர் எபினேசர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா ...

சீன செயலிக்கு பதிலாக புதிய ஆஃப்களை உருவாக்க இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரம்!
அண்மையில் மிகப்பிரபலமான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால் சீனாவிற்று பலாயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு ...

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிரடியாக விலகல்; முக்கிய காரணத்தை முன்வைத்த டிரம்ப்!
உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகராப்பூர்வ அறிவிப்புடன் அமெரிக்கா அதிரடியாக வெளியேறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் சபைக்கு கீழ் இயங்கும் அமைப்பான உலக சுகாதார நிறுவனம், கொரோனா குறித்த ...

அவெஞ்சர்ஸ் படத்தின் சாதனையை முறியடித்த சுஷாந்த் பட டிரெய்லர்; உலகளவில் மாபெரும் சாதனை.!!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படத்தின் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது. ஜான் கிரீன் என்பவர் எழுதிய “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” ...

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புரோட்டா மாஸ்க் விற்பனை
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, ...

விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் காலமானார்
விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் காலமானார்

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் பந்தாடிய சோகத்தில் சீனா கப்சிப்.!!
சீன செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே நீண்ட நாட்களாக ...

இந்திய-சீனா எல்லை அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு; படைகள் விலக்கிக் கொள்ள முடிவு
கள்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை மோதலை தவிர்க்க இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், ...