ஊரடங்கை மீறி உற்சாக மது விருந்து; நடிகைகள் உட்பட 300 பேர் சுற்றுலா விடுதியில் கும்மாளம்
ஊரடங்கு விதிமுறையை மீறி கும்பலாக சுற்றுலா விடுதியில் ஆட்டம்போட்ட நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஊரடங்கு விதிமுறையை மீறி கும்பலாக சுற்றுலா விடுதியில் ஆட்டம்போட்ட நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வீட்டின் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் வருமானம் இழந்த பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அடிப்படை வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அந்தந்த நிறுவனம் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மாறாக ஒவ்வொரு மாதமும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் மட்டுமே முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டது. மே மாதம் 10 சதவீதம் குறைந்தது. இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் … Read more
பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பணியில் இருக்கும் காவலர்கள் யாருமே காவல்நிலையத்திற்கு வரக்கூடாது என விழுப்புரம் மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டி வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகைகளில் வில்லி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தகூடிய நடிகை நீலிமா ராணி. கோபமான முகத்துடன் பல்வேறு காட்சிகளில் சரியாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவிம் தம் மற்றும் நான் மகான் அல்ல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சினிமா பிரபலங்கள் இணையத்தில் தனது புத்தும்புது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது சீரியல் வில்லியாக இருக்கும் நீலிமா ராணியும் விதவிதமான படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்த முறை ஆபாச படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சினிமா நடிகைகள் அளவுக்கு இடுப்பை … Read more
இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு நடத்துவதும், அடிக்கடி கைகலப்பு சண்டைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்தமான் நிக்கோபர் தீவு பகுதியில் இராணுவ தளத்தை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த செய்தி சீனாவிற்கு சற்று கலக்கத்தை தரலாம் என்று கூறப்படுகிறது. அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் கூடுதல் இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், ராணுவ உட்கட்டமைப்புகளை துரிதப்படுத்தவும் சரியான தருணம் வந்துவிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் லடாக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் … Read more
கொரோனா பரவலின் காரணமாக ஐடி நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீட்டிலேயே இருந்து வேலைபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அலுவலகத்தில் செய்யும் வேலையை விட வீட்டில் இருந்தே பணிபுரிவது மிகவும் கடினமாக இருப்பதாகவும், அதிக டார்கெட் கொடுத்திருப்பதாகவும் பலரால் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நபர்களுக்கு மத்தியில், ஒரு பெண் தனது திருமண கோலத்தில் மணமேடையில் அமர்ந்துகொண்டு மடியில் லேப்டாப் இன்னொரு கையில் மொபைல் போன் வைத்துக்கொண்டு அலுவலக வேலை பார்க்கும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் மணப்பெண்ணின் … Read more
சசிகலா கொலை வழக்கில் குற்றம் செய்தவர் எங்கள் கட்சியினராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருமணங்கள் மிக எளிமையாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் செம்பருத்தி சீரியல் நடிகர் கதிர்வேலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வில் அவரது நெருக்கமான சொந்தபந்தம் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய வருங்கால மனைவியுடன் காரில் அமர்ந்தபடி செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, ஊரடங்கு இ-பாஸ் போன்ற காரணத்தால் அனைவரையும் அழைக்க முடியவில்லை. திருமணத்திற்கு எல்லோரையும் கண்டிப்பாக அழைப்பேன்’ உங்களது வாழ்த்துக்காக காத்திருக்கிறேன் … Read more