தமிழக பாஜகவை வலுப்படுத்த நடிகை நமீதாவுக்கு பொறுப்பு! நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம்
தமிழக பாஜகவை வலுப்படுத்த நடிகை நமீதாவுக்கு பொறுப்பு! நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம்
தமிழக பாஜகவை வலுப்படுத்த நடிகை நமீதாவுக்கு பொறுப்பு! நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம்
கழிவுநீர் தொட்டியில் இறங்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைதளங்களில் பெண்களுடன் நண்பர்களாக பழகி அவர்களிடம் பணம்பறிக்கும் கும்பல் பிடிபட்டுள்ளது.
இந்திய ராணுவத்துடன் லடாக் எல்லையில் சீன வீரர்கள் தாக்கியதில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இருநாட்டு ராணுவ படைகளும் எல்லையில் குவித்து பமற்றமான நிலை உருவாகி வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்து ஆப்பு வைத்துள்ளது. இணையத்தில் பொழுதுபோக்கு செயலியான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டிற்கு சீனா கண்டனம் தெரிவித்த நிலையில், சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் டிக்டாக் செயலி … Read more
பிரபல நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்த படத்தை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் நிரந்தர லெவன் அணியை தேர்வு செய்து அதற்கு தோனியை கேப்டனாக நியமித்து புகழாரம் செய்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி அதிகரிக்கும் பாதிப்பை கட்டுப்படுத்த அதிகமான தொற்று பகுதிகளில் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தென்மாநில பகுதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் பெற்ற தாயை கொரோனா பாதித்த காரணத்தால் பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. குண்டூர் மாவட்டம் மாச்சர்லா பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் … Read more
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 31 ஆம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறை விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் ஏம்பல் பகுதியில் உள்ள கிளவி தம்மம் குளத்திற்கு அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைஅறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சிறுமியில் உடலில் பலத்த காயங்கள் இருந்ததை … Read more
அதிமுக எம்எல்ஏ குமரகுருவிக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று மட்டும் 24 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.