புஷ்பா-2 படத்தின் டிரெய்லர் எப்போது!! படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

Pushpa 2 trailer when!! Major update released by the film crew!!

Cinema News:அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள “புஷ்பா 2” திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 17-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் புஷ்பா. இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டும் அல்லாமல் புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் … Read more

ஆஹா..தங்கம் வாங்க சரியான நேரம்!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை!!

Ah..right time to buy gold!! Dramatically low gold price!!

Gold News: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஆபரண தங்கம் விலை கடந்த மாதம்  தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சற்று சரிவுடன் காணப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் சிறிது மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக சரிந்து விற்பனை செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து சென்னையில் 22 … Read more

தொடரும் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!

Schools holiday today due to heavy rain!! Collector Notice!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மழை காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் இயல்பு நிலை மாறியுள்ளது. இந்த மழைக்கான முக்கிய காரணம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு … Read more

இப்படி விண்ணப்பித்தால் தமிழக அரசு தரும்.. ரூ.1 லட்சம் மானியம் கிடைக்கும்!!

If you apply like this, the Tamil Nadu government will give you a grant of Rs. 1 lakh!!

தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் இலவச பேருந்து பயணம், மாதம் 1000 ரூபாய் என்ற மகளிர் உரிமை தொகை என பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து மேலும் பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து சென்னையில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தின. இந்த திட்டத்திற்கான முக்கிய நோக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பிங்க் ஆட்டோ … Read more

புதிய ரேஷன் அட்டைதாரர்களின் அக்கவுண்ட்-க்கு வரும் பணம்!! அரசு வெளியிடப்போகும் குட் நியூஸ்!!

New ration card holders will receive money in their account!! Good news to be published by the government!!

தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பல சிறந்த நடவடிக்கைகளை ரேஷன் கடைகளின் மூலம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற முறையை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கான முக்கிய நோக்கம் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம்  நிற்காமல் உழைக்கும் பெண்களுக்கு அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆகும். அது மட்டும் அல்லாமல் பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரம் மற்றும் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மகளிர் உரிமை தொகை … Read more

மதுரை-கோவை மெட்ரோ ரயில்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Madurai-Coimbatore Metro Train!! Important announcement issued by the central government!!

சென்னையை தொடர்ந்து சில முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை தொடங்க நம் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதுரை மற்றும் கோவை இடையே மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக அறிக்கையில் கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இது மட்டும் அல்லாமல் கோவையில் 39 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் திட்டம் மற்றும் 32 ரயில் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த … Read more

“உங்க வீட்டு வேலைக்காரன”..சேலத்தில் மருத்துவர் போலீஸ் இடையே கடும் வாக்குவாதம்!!

"Unga house servant" heated argument between doctors and police in Salem!!

Salem: சேலம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் கைதிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறிய போலீஸ் மற்றும் மருத்துவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் போலீசை கீழே தள்ளிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் வீராணம் அருகே வெள்ளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளார்கள். இந்த வழக்கு காரணமாக 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனை … Read more

பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் கன்பார்ம்!! மக்களே உஷாரா இருங்க!!

Eating broiler chicken can prevent cancer!! Be careful people!!

அசைவம் என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நினைவில் வருவது சிக்கன். ஆனால் அது சாப்பிட மிக சுவையாக இருந்தாலும் பல விதமான தீமைகளை  நமக்கு மறைமுகமாக ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் இந்த பிராய்லர் கோழியை வளர்க்க பலவித வேதிப்பொருட்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த கோழியும் குறுகிய காலத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த பிராய்லர் சிக்கனை தான் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த நிலையில் பிராய்லர் சிக்கனை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வரும் என … Read more

ஈரோடு அருகே.. இன்ஸ்டா நண்பருடன் அவுட்டிங்!! சிறுமிக்கு நடந்த விபரீதம்!!

Near Erode.. Outing with insta friend!! Tragedy happened to the girl!!

கொரோனா காலகட்டத்தில் இருந்தே இந்த சமூக வலைதளங்களில் சிறுவர், சிறுமிகள் என பலரும் அடிமையாகிவிட்டனர். பெற்றோர்கள் எவ்வளவு தான் எடுத்துகூறினாலும் ஸ்மார்ட் போன்களுக்கு பலர் அடிமையாகியுள்ளனர். அந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தயிர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி. இவர்களுக்கு 16 வயது மகள் இருக்கிறார். அந்த சிறுமி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் RN புதூர் பகுதியை சேர்ந்த … Read more

இந்திய அளவில் வளர்ச்சியடைந்து வரும் கிராமங்கள்!! தமிழக அரசு பெருமிதம்!!

Developing villages in India!! Tamil Nadu Government is proud!!

TN Government: நம் தமிழக அரசு கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. அந்த நிலையில் தற்போது கிராமப்புற முன்னேற்றத்தில் இந்திய அளவில் வழிகாட்டும் திட்டங்களை  தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்தபடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், மின்கலன்கள் என தேவையான அனைத்தும் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டன. கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகளை கண்டறிய “நம்ம கிராம சபை” … Read more