ஒரே வாரத்தில் உதட்டின் மேல் உள்ள முடிகள் நிரந்தரமாக உதிர்ந்து விடும்!

ஒரே வாரத்தில் உதட்டின் மேல் உள்ள முடிகள் நிரந்தரமாக உதிர்ந்து விடும்!

ஒரே வாரத்தில் உதட்டின் மேல் உள்ள முடிகள் நிரந்தரமாக உதிர்ந்து விடும்! ஒரு சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் உடலில் ஏற்படும் ஒரு சில பிரச்சனைகளால் முகம் மற்றும் உதட்டின் மேல் தேவையற்ற முடிகள் வளரும். அதனை பியூட்டி பார்லர் சென்று நீக்கினாலும் மறுபடியும் வளர ஆரம்பிக்கும். ஆனால் இப்பொழுது ஒரே வாரத்தில் முகம் மற்றும் உதட்டின் மேல் உள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்கும் வழிமுறையைக் காணலாம். தேவையான பொருட்கள்: 1. … Read more

இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்!

இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்!

இரண்டு பொருள் போதும் சர்க்கரையை ஒரே வாரத்தில் விரட்டி விடலாம்! இன்றைய காலகட்டத்தில் 50 சதவீத மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் தேவையற்ற உணவு பழக்கங்களே. உணவு பழக்கங்களை சரிசெய்து இயற்கையான முறையைத் தேர்ந்தெடுத்து வாழ்வதே நலம் தரும். சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் ஒரே மாதத்தில் உங்களது சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். தேவையான பொருட்கள்: வரக்கொத்தமல்லி – அரை கிலோ வெந்தயம் – கால் … Read more

இதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஒரு நாளுக்கு ஒரு செ.மீ இடுப்பு சுற்றளவு குறைக்கலாம்!

Health Tips to Reduce Body Weight-News4 Tamil Online Tamil News Today

உடல் எடையால் அவதிப்படுபவர்கள் ஏராளமானவர்களை நாம் பார்த்திருப்போம். என்னதான் கடைகளில் மாத்திரை மற்றும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்தாலும் குறையவில்லையே என்று நினைப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். சில உணவுகளில் இயற்கையாகவே உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை அதிகமாக உள்ளது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் மஞ்சள் தேன் எலுமிச்சை போன்றவைக்கு இயற்கையாகவே கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது இதில் தேன் பண்டைய காலத்திலிருந்தே மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேன் மற்றும் எலுமிச்சை சாப்பிடுவதால் … Read more

தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வாருங்கள்! கிடைக்கும் பலன்களைப் பாருங்கள்!

தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வாருங்கள்! கிடைக்கும் பலன்களைப் பாருங்கள்!

தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வாருங்கள்! கிடைக்கும் பலன்களைப் பாருங்கள்! எல்லோரும் ஏலக்காயில் ஒரு வாசனை பொருளாக தான் பார்க்கின்றார்கள். ஆனால் அப்படி கிடையாது ஏலக்காயில் பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, விட்டமின் சத்துக்கள் எல்லாம் உள்ளன. தினமும் ஒரு ஏலக்காயை மென்று உண்டு வந்தாலே பல நோய்கள் குணமாகும். இப்பொழுது அதைப் பற்றி விவரமாக பார்ப்போம். 1. ஒரு சிலருக்கு எவ்வளவுதான் உணவு கட்டுப்பாடோடு இருந்து வந்தாலும் செரிமான பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் … Read more

ஜலதோஷம் உடனே போகணுமா? இது மட்டும் போதும்! இதை ட்ரை பண்ணுங்க!

ஜலதோஷம் உடனே போகணுமா? இது மட்டும் போதும்! இதை ட்ரை பண்ணுங்க!

காலங்காலமாக பயன்படுத்தி வரும் இயற்கை முறைகளை விட்டுவிட்டு செயற்கையாக ஆங்கில மருத்துவத்திற்கு மாறி மாத்திரைகளை உண்டு உடல் உபாதைக்கு ஆளாகி விடுகிறோம். எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட்ட நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க மறந்து விடுகிறோம். அந்தக் காலத்தில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம் முன்னோர்கள் அவர்களது உடலை பேணி பாதுகாத்து வந்தார்கள். ஆனால் நாம் இன்று ஒரு பிரச்சனையாக இருந்தாலும் டாக்டரை அணுகி பல லட்ச ரூபாய்களை செலவழிக்கிறோம். ஆனால் அதற்கான … Read more

அனைத்து நோய்க்கு bye bye சொல்லும் முடக்கத்தான்! எப்படி சாப்பிடனும் பாருங்க!

அனைத்து நோய்க்கு bye bye சொல்லும் முடக்கத்தான்! எப்படி சாப்பிடனும் பாருங்க!

கிராமப்புறங்களில் வீட்டின் முன் இந்த முடக்கத்தான் கீரைச் செடிகள் படர்ந்து இருக்கும். ஆனால் அந்த செடியின் பயன்களை பற்றி நாம் அறியாமல் இருப்போம். ஆனால் முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. 1. முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். 2. முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். 3. கட்டிகளில் வைத்து … Read more

நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற! முழு வயிறும் சுத்தமாக ஒரு டம்ளர் சாப்பிடுங்கள் போதும்!

நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற! முழு வயிறும் சுத்தமாக ஒரு டம்ளர் சாப்பிடுங்கள் போதும்!

நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற! முழு வயிறும் சுத்தமாக ஒரு டம்ளர் சாப்பிடுங்கள் போதும்! இன்றைய அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது என்று அனைவருக்கும் தெரியும். நாம் இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவு பழக்கங்களே மலச்சிக்கலுக்குக் காரணம். அதேபோல் நாம் வாழ்ந்து வரும் சூழ்நிலையும் இதற்கு காரணமாக அமைகின்றது. ஒரேநாள் ஒரே வேளையில் நாள்பட்ட உடல் கழிவுகளை எப்படி வெளியேற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஆலிவ் … Read more

சர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்!

சர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்!

சர்க்கரை புண் வந்தால் கால், கை விரல்களை வெட்ட வேண்டாம்! இதோ உங்களுக்கான அற்புதமான வைத்தியம்! சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கை கால்களில் குழிப்புண் ஏற்பட்டுவிடும்.இதனால் மருத்துவரிடம் சென்று காண்பித்தால் ஒரு சில நாட்களுக்கு மட்டும் வைத்தியம் பார்த்து விட்டு புண் கருப்பாகி விட்டது. அதனால் கைகளை அல்லது காலை வெட்டி எடுத்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். மருத்துவர்கள் அதனை எளிமையாக சொல்லி விடுவார்கள். ஆனால் அதனுடைய வலியும் வேதனையும் மேலும் காசை இழந்தவனுக்கு தான் அதன் … Read more

இனி மருந்து வேண்டாம்! சைனஸ் நிரந்தரமாக சரியாக பாட்டி சொன்ன அற்புதமான வைத்தியம்!

இனி மருந்து வேண்டாம்! சைனஸ் நிரந்தரமாக சரியாக பாட்டி சொன்ன அற்புதமான வைத்தியம்!

இனி மருந்து வேண்டாம்! சைனஸ் நிரந்தரமாக சரியாக பாட்டி சொன்ன அற்புதமான வைத்தியம்! சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு நிரந்தரமாக சரிசெய்யக்கூடிய அற்புதமான பாட்டி வைத்தியத்தை தான் பார்க்கப் போகின்றோம். இப்பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு செடி தும்பைச் செடி.இதை வேலி ஓரங்களில் அதிகமாக பார்த்திருப்பீர்கள். வெள்ளைநிற பூக்களுடன் இருக்கும். இதனுடைய இலை, பூ, வேர் ஆகியவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதே வாருங்கள் பார்க்கலாம். 1. நாம் முதலில் இந்த தும்பை … Read more

என்னங்க சொல்றீங்க? சர்க்கரை நோய் தீர இந்த 2 பொருள் போதுமா ?

என்னங்க சொல்றீங்க? சர்க்கரை நோய் தீர இந்த 2 பொருள் போதுமா ?

என்னங்க சொல்றீங்க? சர்க்கரை நோய் தீர இந்த 2 பொருள் போதுமா ? இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பயப்படும் நோய் சர்க்கரை நோய்.சர்க்கரை நோய் வந்து விட்டது என்றாலே காலம் முழுக்க மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டியதுதான் என்று எண்ணி அதை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதிகம். சித்த மருத்துவத்தில் அனைத்திற்கும் மருத்துவம் உள்ளது.அது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பொருள்களால் அனைத்து நோய்களும் குணமடையும் அளவிற்கு நமது நாட்டில் மூலிகை வளங்களும் அதிகமாக உள்ளன. இவ்வாறு பாடாய்படுத்தும் … Read more