14 ஆண்டுகள் படுக்கையில் இருந்த இயக்குனர் ஶ்ரீதரை பார்த்து கொண்டவர் இவர்!

14 ஆண்டுகள் படுக்கையில் இருந்த இயக்குனர் ஶ்ரீதரை பார்த்து கொண்டவர் இவர்!

இயக்குனர் ஸ்ரீதரை பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். பெரிய பெரிய ஜாம்பவான்களை வைத்து எத்தனையோ படங்களை இயற்றி வெற்றி கண்டவர். அவரையும் இந்த பாழான போன நோய் விடவில்லை.     வெண்ணிற ஆடை சிவந்த மண் உரிமைக்குரல் இளமை ஊஞ்சலாடுகிறது கல்யாணப் பரிசு தேன் நிலவு நெஞ்சில் ஓர் ஆலயம் நெஞ்சம் மறப்பதில்லை காதலிக்க நேரமில்லை சுமை தாங்கி   இவ்வாறு எத்தனையோ வெற்றி படங்களை அவர் இயக்கியவர். ஸ்ரீதர் என்ற பெயரை கேட்டாலே படம் … Read more

கேட்காமல் கொடுப்பவர் எம்ஜிஆர் என்பதற்கு இந்த செயல் சான்று

கேட்காமல் கொடுப்பவர் எம்ஜிஆர் என்பதற்கு இந்த செயல் சான்று

எம்ஜிஆர் அவர்களை மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், வாத்தியார் என பல பெயர்கள் அவருக்கு உண்டு. ஏனெனில் அவர் செய்த உதவிகள் அத்தனை. அதை எண்ணி கூட பார்க்க முடியாது. நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மக்கள் என அவர் செய்த உதவிகள் எண்ணில் அடங்காதவை.   ஒரு சில கட்சிக்காரர்களும் சரி, நடிகர்களும் அதை விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சொன்னாலும் ,அத்தனை உதவிகள் செய்திருக்கிறார் என்பது உண்மை.   அப்படி பொன்மன செம்மல் படப்பிடிப்பு இல்லாத … Read more

திருவிளையாடல் படத்தில் இப்பாடலை எழுதியவர் இவரா? கண்ணதாசன் பெயர் இருப்பது ஏன்?

திருவிளையாடல் படத்தில் இப்பாடலை எழுதியவர் இவரா? கண்ணதாசன் பெயர் இருப்பது ஏன்?

1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் இதில் நக்கீரனாக நடித்து இருப்பார்.   இந்த படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது என்றே சொல்லலாம் சிவாஜி கணேசன் நடித்த எத்தனையோ படங்கள் இருப்பினும் இந்த படம் மிகவும் வேறுபட்டது. மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய படங்களில் இந்த படமும் ஒன்று என்று … Read more

ஹீரோவாக நடித்த படமும், வில்லனாக நடித்த படமும் ஒரே நாளில் ரிலீஸ் ! எந்த படம் வெற்றி?

ஹீரோவாக நடித்த படமும், வில்லனாக நடித்த படமும் ஒரே நாளில் ரிலீஸ் ! எந்த படம் வெற்றி?

1954 ஆம் ஆண்டு 26 வது நாள் ஆகஸ்ட் மாதம் சிவாஜி கணேசனின் இரு படங்கள் வெளியானது. ஒன்று உலக புகழ் போற்றும் எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து நடித்த படம் , மற்றொன்று ஒரு வரலாற்று திரைப்படம் இரண்டுமே ஒரே நாளில் வெளியானது.   தூக்கு தூக்கி 26 ஆகஸ்ட் 1954 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் அரசு குடும்பத்தில் மூன்று மகன்கள் இருப்பார்கள். மூன்று மகன்களையும் தந்தை வணிக ரீதியாக செல்வத்தை ஈட்டுவது தான் முறை … Read more

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.58,000/-

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.58,000/-

வேளாண் பல்கலைக்கழகம் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.   தகுதி:   இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE/B.Tech, M.Sc, PhD என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   பணியிடங்கள்:   RA, JRF, SRF, Teaching Assistant பணிக்கென பணிக்கென மொத்தம் 14 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   வயது வரம்பு:   விண்ணப்பதாரர்களின் … Read more

அனைத்து சிலிண்டர் லீக்கேஜ் பிரச்சனைக்கு இந்த எண்ணை அழையுங்கள்! 10 நிமிடத்தில் சரிசெய்யபடும்;

அனைத்து சிலிண்டர் லீக்கேஜ் பிரச்சனைக்கு இந்த எண்ணை அழையுங்கள்! 10 நிமிடத்தில் சரிசெய்யபடும்;

உங்கள் வீட்டில் கேஸ் லீக் ஆகிறதா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா கண்டிப்பாக இந்த எண்ணிற்கு அழைத்த உடனடியாக உங்களது சிலிண்டரின் லீகேஷ் பிரச்சனையை சரி செய்து கொள்ளுங்கள்.   உங்களின் கேஸ் லீகேஜி ஆகிறது என்றால் உடனடியாக எமர்ஜென்சிக்கு நீங்கள் உதவி என்னை அழைக்க வேண்டும் என்றால் இதுதான் அந்த உதவி எண்: 1906   இதற்கு அழைத்தால் ஒரு அதிகாரி பேசுவார்.   கேஸ் புக் செய்யும் பதிவு செய்த ஃபோன் நம்பரை கேட்பார். … Read more

சரியான வயது வந்தும் ருது ஆகாத பெண்களுக்கு!

சரியான வயது வந்தும் ருது ஆகாத பெண்களுக்கு!

14 வயது என்பது ருது அடைவதற்கான தகுந்த வயது என்று சொல்லலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதால் அதேபோல சீக்கிரமாக வளரும் இறைச்சி வெள்ளை கோழி இறைச்சியை நாம் எடுத்துக் கொள்வதினால் 10, 11 வயதுகளிலேயே பெண்கள் வயதுக்கு வந்த விடுகிறார்கள்.   அதேபோல் ஒரு சில வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாக 15 வயது களை தாண்டியும் வயதுக்கு வராமலும் இருக்கிறார்கள்.   முன்கூட்டியே வயதுக்கு வருவது எந்தவித பாதிப்பை தருமோ? … Read more

உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ?

உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ?

    உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ? ஆமாம் என்றால்   நீங்கள் ஏதாவது ஒரு பௌர்ணமி அன்று கண்டிப்பாக திருமீயச்சூர் சென்று அன்னை லலிதாம்பிகையை தரிசனம் செய்ய வேண்டும்.   இது மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமீயச்சூர் அமைந்துள்ளது.   இங்கே இஞ்சிமேடு என்ற ஊருக்கு முதலில் செல்ல வேண்டும். அங்கே உள்ள சிவாலயத்தில் இருக்கும் வராகித் தாயை முதலில் வழிபட வேண்டும்!!!   அதன் பிறகு அம்பர் மாகாளம் என்ற … Read more

எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டி இருந்தாலும் விலகி விடும்!

எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டி இருந்தாலும் விலகி விடும்!

தேவையானவை:   1. கற்றாழை செடி ஒன்று 2. கல் உப்பு சிறிதளவு 3. மஞ்சள் சிறிதளவு 4. தூய நீர் சிறிதளவு 5. வேப்பிலை 6. சாம்பிராணி மருதாணி விதை தூபம் இட     1. உப்பினாலே அறுங்கோனம் வரையவும். 2. கற்றாழை செடியை அதன் நடுவில் வைக்கவும். 3. ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் கலக்கவும். 4. வேப்பிலை கொத்துகளை மஞ்சள் தண்ணீரில் அமுக்கிக் கொள்ளவும்.   சாம்பிராணி … Read more

இந்த இலையை மென்று தின்றால் சிறுநீரக கல் கரையும்!

இந்த இலையை மென்று தின்றால் சிறுநீரக கல் கரையும்!

எப்பேர்பட்ட கெட்டவர்களும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் நினைப்பது என் எதிரிக்கு கூட இந்த வலி வரகூடாது என்று தான்.   தற்கொலையை மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்,   நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவது இல்லை, வேலை வேலை என்று கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம், அது தான் நம் சிறுநீரகத்தை பாதிக்கிறது.   கெட்ட நீரை வெளியேற்றும் பணி … Read more