நள்ளிரவில் வரும் வீடியோ கால்! ஆபாச பேச்சுக்கள்! பெண்களை குறிவைக்கும் இளைஞர்!

நள்ளிரவில் வரும் வீடியோ கால்! ஆபாச பேச்சுக்கள்! பெண்களை குறிவைக்கும் இளைஞர்!

நள்ளிரவில் வரும் வீடியோ கால்! ஆபாச பேச்சுக்கள்! பெண்களை குறிவைக்கும் இளைஞர்! இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து பெருகி வரும் நிலையில் ஹைதராபாத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து அடிமையான ஒருவன் பெண்களுக்கு நடு இரவில் வீடியோ கால் செய்து தொந்தரவு செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த இவர் பெயர் துர்கா பிரசாத் இவன் ஆபாச படத்திற்கு அடிமையாகி பெண்களுக்கு நள்ளிரவில் வீடியோ கால் … Read more

மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு!

மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு!

மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை முறையில் தீர்வு! இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமான ஒரு பிரச்சினையாக மாதவிலக்கு பார்க்கப்படுகிறது. மாதவிடாய் பிரச்சனை பெண்களுக்கு பல ரீதியான நோய்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை புற்று நோய் என பல்வேறு நோய்கள் மாதவிலக்கின் காரணமாகவே ஏற்படுகிறது. இவற்றை தீர்ப்பதற்கு இயற்கையான முறையில் பல்வேறு தீர்வுகள் உள்ளன அதை பற்றி இங்கு காண்போம். 1.100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்து காலையில் வெறும் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 04.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 04.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 04.08.2020 நாள் : 04.08.2020 தமிழ் மாதம்: ஆடி 20 செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. ராகு காலம்:  3 மணி முதல் 4.30 மணி வரை எமகண்டம்:  காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை. திதி:  பிரதமை திதி இரவு 9.55 வரை அதன் … Read more

தலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க!

தலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க!

தலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க! தலைமுடி நீண்டு வளர வேண்டும் ஆரோக்கியமாக தலைமுடி இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. சிலருக்கு முடி கொட்டினாலே மன அழுத்தம் ஏற்படும். நீங்கள் உங்களின் கூந்தலுக்கு மிகுந்த கவனம் அளிக்க வேண்டும். கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தினால் உங்களது கூந்தல் மிகவும் நீளமாகவும், மென்மையாகவும்,மிகவும் வலிமையுடனும் இருக்கும். கீழே கூறப்பட்டுள்ள முறையானது மிகவும் எளிமையானது. அதை பயன்படுத்தி உங்கள் முடி வளர்வதை கண்கூடாக காணுங்கள். கீழே … Read more

இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது?

இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது?

இன்று ஆவணி அவிட்டம்! ஆவணி அவிட்டம் ஏன் கொண்டாடப்படுகிறது? பொதுவாக சிலர் நினைப்பதுண்டு. இது ஆடி மாதம் ஆயிற்றே எப்படி இதில் ஆவணி அவிட்டம் வரும் என்று ஸ்ராவண மாதம் எனப்படும் சந்திரனை அடிப்படையாக கொண்டு ஆடி அமாவாசையில் இருந்து பௌர்ணமி அமாவாசை வரையிலான அவிட்டம் நட்சத்திரத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. இதனால்தான் இன்று ஆவணி அவிட்டம் என்று சொல்கிறார்கள். ஆவணி அவிட்டம் என்பது நமது மரபு வகையான வைதீக முறைகளை புதுப்பித்துக் கொள்வதற்கு இது கொண்டாடப்படுகிறது. … Read more

தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்!

தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்!

தலையில் பலத்த காயம் !அழுகிய தலை! கேட்பாரற்று கிடக்கும் முதியவர்! மதுரையில் அழுகிய தலையுடன் இருந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூரில் அம்பேத்கர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் ஒரு முதியவர் அவர் பெயர் தண்டபாணி. 55 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் அம்பேத்கர் நகரில் பல வருடங்களாக வசித்து வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் யாரும் கிடையாது. உறவினர்களும் யாரும் கிடையாது. அம்பேத்கர் நகரின் அருகில் உள்ள தறி நெய்யும் கம்பெனியில் வேலை பார்த்துக் … Read more

நாக்கில் எச்சில் ஊரும் சுவையான வஞ்ரம் மீன் பிரியாணி எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

நாக்கில் எச்சில் ஊரும் சுவையான வஞ்ரம் மீன் பிரியாணி எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

  பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. மீனை வைத்து பிரியாணி என்றால் யாரும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. இங்கு நாம் வஞ்ரம் மீனை வைத்து பிரஷர் குக்கரில் எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை பார்க்கலாம். மீன் பிரியாணி தேவையான பொருட்கள் மீனை ஊற வைக்க 1. வஞ்சர மீன் -ஒரு கிலோ. 2. மஞ்சள் தூள் -ஒரு தேக்கரண்டி 3. மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி 4. உப்பு -ஒரு தேக்கரண்டி   பிரியாணி செய்ய … Read more

சேமிப்பு கணக்குகளில் Minimum Balance இல்லையெனில் கட்டணம் வசூலிக்கப்படும்!

சேமிப்பு கணக்குகளில் Minimum Balance இல்லையெனில் கட்டணம் வசூலிக்கப்படும்!

  பிரபல வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் சராசரி குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப் பட்டுள்ளது. வங்கியில் நேராகச் சென்று பணம் எடுப்பவர்களே இது உங்களுக்குத்தான் கவனியுங்கள். பிரபல வங்கிகளான Maharashtra Bank, Axis Bank, Kotak Mahindra Bank, RBL Bank ஆகிய வங்கிகளில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறைந்தபட்ச தொகை அதாவது minimum balance வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் பணத்தைத் திரும்பப் பெரும்பொழுது கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. … Read more

‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்!

‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்!

‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்! திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு மகள் நிவேதா. தனது ஒரே மகளான நிவேதாவைத்தான் சுகன்யா துடிதுடிக்க அருவாமனையால் அறுத்து கொன்றுள்ளார். கடந்த ஆண்டு கலையரசனின் தாயார் திடீரென தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதனை சுகன்யா தான் முதலில் பார்த்துள்ளார். எனவே அன்றையிலிருந்து மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறுகிறார்கள். அதன் பின்னர் திடீர் திடீரென … Read more

மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா உறுதி ! சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்!

மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா உறுதி ! சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்!

மேலும் ஒரு எம்பிக்கு கொரோனா உறுதி சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம். கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் பரவி வருகிறது. அமைச்சர்களையும் விட்டு வைக்கவில்லை.சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னால் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் இவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கார்த்திக் சிதம்பரம் ‘எனக்கு கொரோனா … Read more