“பாத காணிக்கை” படத்தின் இந்த பாடலை கவனித்திருக்கிறீர்களா?

"பாத காணிக்கை" படத்தின் இந்த பாடலை கவனித்திருக்கிறீர்களா?

பாதகாணிக்கை படம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது இதில் ஜெமினிகணேசன் சாவித்திரி எம் ஆர் ராதா அசோகன் விஜயகுமாரி சந்திரபாபு நடித்துள்ளனர்.   சொத்துக்காக எப்படி இரு குடும்பம் பிரிந்தது மற்றும் இணைந்தது என்பதை பற்றி தான் இந்த கதை.   இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கும். அதில் இரண்டு இன்றும் காலத்தில் நீங்காதவை என்று சொல்லலாம்.   ஒன்று “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த” தமிழ் பாடலை சுசிலா அவர்கள் பாடியிருப்பார்கள் இந்த … Read more

கண்ணதாசனுக்கும் காமரசருக்கும் சண்டை! சமாதானப்படுத்த எழுதிய பாடல் தான் இது!

கண்ணதாசனுக்கும் காமரசருக்கும் சண்டை! சமாதானப்படுத்த எழுதிய பாடல் தான் இது!

கண்ணதாசனும் காமராஜரும் இரண்டு பேரும் காங்கிரஸில் இருந்தனர். அப்பொழுது இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் பொழுது மன்னிப்பு கேட்கும் விதமாக இந்த பாடலை கண்ணதாசன் எழுதியதாக ஒரு வரலாறு உண்டு.   கண்ணதாசனை பற்றி அறிமுகமே தேவையில்லை. அவர் பெயர் இயற்பெயர் முத்தையா. ஆனால் வேலை பார்த்த இடத்தில் அவரது பெயர் கண்ணதாசன் ஆக மாறியது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மேலும் இவர் ஒரு பாடல் ஆசிரியர், நடிகர், அரசியல்வாதி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். … Read more

கலைஞரின் மகன் முக முத்து! நடித்த படம்! MGR DMK விட்டு பிரிவதற்கு காரணம் இதுவா?

கலைஞரின் மகன் முக முத்து! நடித்த படம்! MGR DMK விட்டு பிரிவதற்கு காரணம் இதுவா?

கலைஞருக்கு மு க அழகிரி முக ஸ்டாலின் கனிமொழி இருப்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மு க முத்து என்பவர் கலைஞரின் முதல் மனைவியின் மகன்.   இது எம்ஜிஆர் திமுகவில் இருந்த நேரம் அது. திமுகவில் எம்ஜிஆர் பலம் கொண்டு எம்ஜிஆர் இன் திறமை மற்றும் நடிப்பாலும் மக்கள் செல்வாக்காலும் திமுக வெற்றி பெற்றது.   இப்பொழுது அண்ணா இறக்கிறார். இறந்த பொழுது யாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது, நெடுஞ்செழியன் தான் … Read more

படம் முடிந்தும் 5 நிமிடங்கள் அப்படியே உறைந்து போன MGR! என்ன படம் தெரியுமா?

படம் முடிந்தும் 5 நிமிடங்கள் அப்படியே உறைந்து போன MGR! என்ன படம் தெரியுமா?

சிவாசிக்கு நீர் எதிரியை போட்டியாளர் என்றால் அது எம்ஜிஆர் தான் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து அந்த காலத்தில் மக்களை மகிழ்வு படுத்தினார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது. பராசக்தியில் தொடங்கிய அவரது கலைப்பயணம் இன்றும் அவர் ஒரு நடிகர் அவர் மட்டும்தான் நடிகன் என்று போற்றும் அளவிற்கு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவரது நடிப்பு எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள். அப்படி சக போட்டியாளரான நடிகரையே மிரள வைக்கும் பாத்திரங்களை ஏற்று, உண்மையானவர்களே தோற்றுப் … Read more

நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

பெரியாரின் கொள்கைகள் நம் அனைவருக்கும் தெரியும் இந்த ஐந்து விஷயங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். என்று அவர் எண்ணியது முதலில் சொல்லியது சினிமாவை, இரண்டாவது நாடகங்களை, மூன்றாவது பார்ப்பனர்கள் நான்காவது கடவுள் ஐந்தாவது காங்கிரஸ் என்றார்.   இப்படிப்பட்டவர் சிவாஜி கணேசன் நடித்த நாடகமான இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடம் கொண்டு நடித்த விழுப்புரம் கணேசனை சிவாஜி என்ற பட்டம் கொடுத்து சிவாஜி கணேசன் ஆகியது பெரியார்தானம்.   பெரியார் தனது வாழ்நாளில் மூன்று … Read more

பெல்டால் அடி! மூர்க குணம் கொண்ட கணவன்! நடிகை சுஜாதாவின் வாழ்க்கை!

பெல்டால் அடி! மூர்க குணம் கொண்ட கணவன்! நடிகை சுஜாதாவின் வாழ்க்கை!

சுஜாதா 15 வயது முதல் நடித்துக் கொண்டிருக்கிறார். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் தான் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமாக சுஜாதா.   இவருக்கு நடிப்பதில் மிகவும் ஆர்வம் கம்மி அதனால் இங்கு இருந்து எப்படி ஓடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம் சுஜாதா     ஆனால் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் வற்புறுத்தல் செய்ததினால் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். படத்தின் போது சுஜாதா … Read more

அட! வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள் தாங்க முடியாத மூட்டு வலியை சரி செய்யுமா?

அட! வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள் தாங்க முடியாத மூட்டு வலியை சரி செய்யுமா?

வயதாகி விட்டாலும் சரி அதிக உடல் எடை கொண்டு இருந்தாலும் சரி மூட்டு ஜவ்வு வலை விழுந்த விடுகிறது. அதேபோல் இன்றைய காலகட்டங்களில் உண்ணும் உணவுகளின் துரித உணவுகள் சாப்பிடுவதாலும் மூட்டு ஜவ்வு வலுவிழந்து விடுகிறது. இந்த ஜவ்வுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ள உணவுப் பொருளை உண்பதால் மட்டுமே ஜவ்வை வலுப்படுத்த முடியும்.   நாம் மூட்டுகளில் உள்ள ஜவ்வு வலுவிழந்து போவதால் மட்டுமே நமக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது. அந்த ஜவ்வு பலப்படுத்தி … Read more

ஆண்களைப் பற்றி ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன?

ஆண்களைப் பற்றி ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்ன?

எங்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது? எப்படி இருக்க வேண்டும்! எப்படி நாங்கள் விரும்புகிறோம்? என்பதை பற்றி ஒரு ஆண் கூறியதாவது.     1. பெண்களுக்கு மாதவிடாய் வலி மற்றும் மனநிலை ஊசலாட்டம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அதேபோல், ஆண்களாகிய நமக்கும் இரவு நேர உமிழ்வுகள் இருப்பது ஊசலாட்டம் மற்றும் முதுகுவலியை ஏற்படுத்துகிறது. எல்லா ஆணுக்கும் இல்லை, ஆனால் பலருக்கு பிரச்சனை உண்டு. மேலும் இது பிரச்சினைகளுக்கு இடையிலான ஒப்பீடு அல்ல.   2. ஆச்சரியங்களை தருவதற்கு ஆண்கள் … Read more

ஆண்குறி வைத்து விழாவாக கொண்டாடும் ஜப்பான் மக்கள்!

ஆண்குறி வைத்து விழாவாக கொண்டாடும் ஜப்பான் மக்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஜப்பானின் கவாசாகியில், ஒரு வித்தியாசமான படங்களை குறிகளை காணலாம் – பெண்கள் அனைவரும் அணிவகுத்துச் எடுத்து செல்லும் மகத்தான நிமிர்ந்த ஆண்குறிகள்.இது 17 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு பிராந்திய பாரம்பரியமாகும், இது இன்று எச்ஐவி ஆராய்ச்சியின் நன்மைக்கான தளமாக செயல்படுகிறது.     ஜப்பானின் கவாசாகியில் ஏப்ரல் மாததொடக்கத்தில், கனமாரா மாட்சூரி அல்லது ஸ்டீல் ஃபாலஸ் திருவிழாவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு லட்சத்து ஆயிரம் பேர் … Read more

இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?

இயக்குனர் பரதன் யாரென தெரியுமா? ஶ்ரீ வித்யாவுக்கும் இவருக்கும் என்ன ?

இந்தியாவின் கேரளாவில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், கலைஞரும், கலை இயக்குநருமாவார்.திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தேவர் மகன் போன்ற படங்களை இயற்றியுள்ளார்.   ஸ்ரீவித்யா அவர்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தமிழ் படங்களில் நல்ல வரவேற்பும் நல்ல அழகும் உடையவர். படம் நடிக்கும் பொழுது கமலஹாசன் அவருக்கும் ஸ்ரீவித்யா அவர்களுக்கும் ஒரு காதல் ஏற்பட்டது. இரு தரப்பினரின் பெற்றோர்கள் மறுக்கவே, இந்த காதல் … Read more