இன்று அப்துல் கலாம் அவர்களின் 5-ஆம் நினைவு நாள்! அவரைப் பற்றிய சில தகவல்கள்!

இன்று அப்துல் கலாம் அவர்களின் 5-ஆம் நினைவு நாள்! அவரைப் பற்றிய சில தகவல்கள்!

  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 27 இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் அக்டோபர் 15 1931 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு … Read more

இந்திய பகுதியை தொடர்ந்து ஆக்கிரமிக்கும் சீனா! இரு நாட்டுக்கு இடையே மீண்டும் மோதல் 

இந்திய பகுதியை தொடர்ந்து ஆக்கிரமிக்கும் சீனா! இரு நாட்டுக்கு இடையே மீண்டும் மோதல் 

லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலம், கின்னோர் மாவட்டம் சாரங் கிராமத்தை சேர்ந்த 9 பேர், இந்தோ -திபெத் எல்லை காவல் படையினருடன் சீன எல்லைக்கு அண்மையில் சென்றிருந்த போது இந்தியாவை நோக்கி புதிய சாலையை சீனா மிக வேகமாக கட்டமைத்தது தெரிய வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் சாலை இல்லாத நிலையில், தற்போது மிக வேகமாக … Read more

கேரளா தங்க கடத்தல் கும்பலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு. விசாரணையில் வெளிப்பட்ட பகிரங்க தகவல்.

கேரளா தங்க கடத்தல் கும்பலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு. விசாரணையில் வெளிப்பட்ட பகிரங்க தகவல்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர். இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய … Read more

ஏழுமலையான் கோவில் பணியாளர் மகன் மின்சார கம்பத்தில் மோதி பலியான சம்பவம் திருப்பதியில் பரபரப்பு.

ஏழுமலையான் கோவில் பணியாளர் மகன் மின்சார கம்பத்தில் மோதி பலியான சம்பவம் திருப்பதியில் பரபரப்பு.

திருப்பதி அசோக் நகரில் முரளி கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முரளி தற்போது ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அனுதீப். 22 வயதுடைய இந்த இளைஞர் பிசிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். அனுதீப் சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் தடுப்பு சுவரில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதியதால் இளைஞர் அங்கேயே தூக்கிஎறியப்பட்டார். பின்னர் அனுதீப்புடன் வந்த அவரது நண்பர்கள் அவரை … Read more

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 652308 ஆக உயர்ந்துள்ள அபாயம்!!

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.52 லட்சத்தையும் கடந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை முடக்கி வைத்துள்ளது.உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பும், கரோனா பலியும் கட்டுப்படுத்த முடியாத வகையில் உயர்ந்து மக்களை அச்சத்தில் … Read more

தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் வரைந்த 2020 விதைகளை கொண்ட புகழ்பெற்ற ஒருவரின் ஓவியம்!

Abdul Kalam

தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் வரைந்த 2020 விதைகளை கொண்ட புகழ்பெற்ற ஒருவரின் ஓவியம் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செனாய் நகரை சேர்ந்த அசோக் குமார்.இவர் கொரோனா பொதுமுடக்க காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராக இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 2020 ஆம் ஆண்டில் இந்திய நாடு வல்லரசு நாடக திகழ வேண்டும் என கனவு கண்டவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் … Read more

விடுபட்ட தேர்வை இன்று எழுதும் பிளஸ் 2 மாணவர்கள்

Plus Two Exam

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்போது நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பிற்கான இறுதி தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தேர்வில் கலந்து கொள்ள முடியாமல் விடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள் இன்று பிளஸ் 2 தேர்வை எழுத உள்ளனர் .தேர்வை எழுத 572 மாணவர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்ததை அடுத்து இன்று சென்னையில் 170 பிளஸ் 2 … Read more

எருதுகள் இல்லை டிராக்டர் தருகிறோம்! விவசாயிக்கு கொடுத்து அசத்தும் பொம்மாயி சோனு சூட்

Sonu Sood Gives Tractor to Farmer

அருந்ததி , ஒஸ்தி ஆகிய தமிழ் படங்கள் மற்றும் பல மொழிகளில் வில்லனாக நடித்த சோனு சூட் சமீப காலமாக மக்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகிறார். அவரது இந்த உதவிகள் பலரால் பாரட்டப்பட்டு வருகிறது.   புலம் பெயர் ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளார். தற்போது கஷ்டத்தில் உள்ள பலருக்கும் உதவிக்கரம் நீட்ட ஆரம்பித்துள்ளார். அனைவரும் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை பொழுதுபோக்காக கடந்து செல்லும் சமயத்தில் சோனு சூட் … Read more

இரவில் பசு மாடுகள் மாயம்:? பின்னர் தெரிய வந்த காரணம்?

இரவில் பசு மாடுகள் மாயம்:? பின்னர் தெரிய வந்த காரணம்?

  புதுச்சேரியிலுள்ள சாரம் என்ற பகுதியில் தொடர்ந்து பசு மாடுகள் மற்றும் கன்றுகள் மர்மமான முறையில் காணாமல் போனதால் அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் 10க்கும் மேற்ப்பட்ட கறவை மாடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் தன் வீட்டின் முன் … Read more