சொல்வதை செய்பவர் ரஜினி! முத்து படத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்!

சொல்வதை செய்பவர் ரஜினி! முத்து படத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்!

சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் உலகமே ரஜினிகாந்தின் பெயர் தான் சொல்லும். அந்த அளவுக்கு அவர் ஒரு சிறந்த நடிகர் பெருமைக்குரியவர். அவரது நடிக்கும் ஸ்டைலும் இன்றைக்கு இருக்கும் 2k கிட்ஸ்க்கு கூட தெரியும்.   ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின் அவர் ரஜினி அற்புதமான நடிப்பாகலும் ஸ்டைலாலும் ஹீரோவாக வலம் வந்து இந்த வயதிலும் ஹீரோவாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். சமூகத்தில் அவர் நடித்த ஜெயிலர் என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்றது.   முத்து … Read more

மீண்டும் மீண்டுமா! இந்த இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

மீண்டும் மீண்டுமா! இந்த இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.   வெள்ளிக்கிழமை அறிக்கை படி, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, கிழக்கு திசை வேகக் காற்றின் காரணமாக டிசம்பர் 30 லிருந்து ஜனவரி 2 வரை ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதைப் போல் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு … Read more

OTT சீரிஸ்க்கு ஒரு எபிசோடிக்கு இவ்வளவு சம்பளமா கேட்கிறார்! ரொம்ப அதிகம்!

OTT சீரிஸ்க்கு ஒரு எபிசோடிக்கு இவ்வளவு சம்பளமா கேட்கிறார்! ரொம்ப அதிகம்!

கொரோனா தொற்றுநோய் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது மற்றும் சினிமா பார்வையாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர், அந்த கால கட்டத்தில் நெட்ஃபிக்ஸ், ஜீ 5, பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தன.   பல பாலிவுட் நட்சத்திரங்கள் இப்போது OTT க்கு நடிக்க மீண்டும் வருகிறார்கள், அது இப்போது ஒரு ட்ரெண்டாகிவிட்டது. சமீபத்தில், கஜோல் மற்றும் கரீனா கபூர் கான் OTT இல் அறிமுகமானார்கள். பாலிவுட் நட்சத்திரங்கள் OTTஐப் … Read more

18 வயது பையன் செய்த காரியம்! கைது செய்த போலீசார்!

18 வயது பையன் செய்த காரியம்! கைது செய்த போலீசார்!

பஞ்சாபின் லூதியானாவில் தனது சுற்றுப்புறத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 18 வயது சிறுவன் புதன்கிழமை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தனது மகள் புதன்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் வந்து சிற்றுண்டி வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றதாக தாய் தெரிவித்தார். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.   கடந்த இரண்டு மாதமாக குழந்தையுடன் நன்றாக பழகி இருந்தார்கள், வேண்டுமென்றே … Read more

பண்டைய காலத்தில் மிக மோசமான வேலை இது தான்!

பண்டைய காலத்தில் மிக மோசமான வேலை இது தான்!

பண்டைய காலத்தில் எகிப்தியர்களுக்கு குத பாதுகாவலர் என்று ஒருத்தர் இருப்பார்களாம். அவரது உடல்நிலை சரியில்லாத பொழுது அல்லது அவரது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் பொழுதும் இந்த மாதிரியான சிகிச்சைகள் செய்யப்படுமாம். அதை இந்த குத காவலர்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமாம்.   எகிப்தியர்கள், தான் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்று நினைத்தாலோ அல்லது குடல் பிரச்சனைகள் இருந்தாலும் அதை உள்ளே இருக்கும் மலத்தை வெளியேற்ற அவரது குத பாதுகாவலரை அழைப்பார்களாம்.   அவர்கள் அதிகமாக உணவு … Read more

இக்கதையை படமா எடுக்குறோம்! கட்டிப்பிடித்த சிவாஜி!

இக்கதையை படமா எடுக்குறோம்! கட்டிப்பிடித்த சிவாஜி!

  மதுரையில் இருந்த போது தன் குடும்பத்தில் நடந்த உண்மைக்கதைக்கு வடிவம் கொடுத்து கதை – வசனங்களை எழுதி முடிக்கிறார் எம்.எஸ்.சோலைமலை.   கதையில் சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த சோலை மலை அவருக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்திருக்கிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் கம்பெனி காரில் மாமல்லபுரம் செல்கிறார். அவரது பிள்ளைகளை மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்க அனுப்பி விட்டு சோலைமலை தன் மனைவியுடன் ஓர் இடத்தில் உட்கார்ந்து சிவாஜியின் … Read more

10 ஆம் வகுப்பு மாணவன் டீச்சரோடு ரொமான்டிக் போட்டோஷூட் !

10 ஆம் வகுப்பு மாணவன் டீச்சரோடு ரொமான்டிக் போட்டோஷூட் !

காலம் கலிகாலம் ஆகிவிட்டது. தான் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையை எப்படி மாணவர்களுடன் நடந்து கொள்ளும் பொழுது எப்படி இந்த சமுதாயம் ஒரு படம் என்பதை தெரியவில்லை இந்த மாதிரியான சம்பவம் தான் போட்டோ ஷூட் நடத்திய டீச்சர் பத்தாம் வகுப்பு மாணவனுடன் அதில் முத்தங்கள் வேலை பகிரப்படுகிறது என்ன சொல்வது என்றே தெரியவில்லை வாங்கள் இந்த பதிவை பார்ப்போம்.   சமீபத்திய போட்டோஷூட் சமூக ஊடகங்களில் சர்ச்சையின் புயலைக் கிளப்பியுள்ளது, ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு மாணவரின் … Read more

ஒற்றை ஆளாக ரயிலில் பசியாக இருந்த நடிகை நடிகர்களுக்கு பசி ஆற்றிய விஜயகாந்த்!

ஒற்றை ஆளாக ரயிலில் பசியாக இருந்த நடிகை நடிகர்களுக்கு பசி ஆற்றிய விஜயகாந்த்!

நல்ல நடிகர், ஒரு அரசியல்வாதி நல்ல பண்பாளர், நல்ல மனிதன், ஒரு கர்ணன் என்று சொன்னால் கூட மிகை ஆகாது தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள் அத்தனை மக்களின் பசியை ஆற்றிய அவர் நிஜமாவே நிஜ உலக கர்ணன் தான். அவரது மறைவு ஏற்பட்ட நிலையில் ஏகப்பட்ட மக்கள் அவரை காண்பதற்காக ஓடோடி வந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை தீவு திடலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் திரை உலக நடிகர்கள் அவரைப் பார்க்க வந்து … Read more

விஜயகாந்த் உடலை பார்க்க சென்ற போது விஜய்க்கு செருப்படி! நடிகர்களுக்கே இந்த நிலையா?

விஜயகாந்த் உடலை பார்க்க சென்ற போது விஜய்க்கு செருப்படி! நடிகர்களுக்கே இந்த நிலையா?

நடிகர் விஜய் மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலை பார்க்க சென்று இருந்த பொழுது பின்னால் இருந்த ஒரு செருப்பு அவரது முதுகில் பட்டு கீழே விழுந்துள்ளது.   தனக்கென தனி பாணி, தனக்கென அவ்வளவு மக்கள் கூட்டத்தையும் ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் விஜய். அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு அரசியலில் எப்பொழுது குதிக்க போகிறார் என்று ரஜினியை விட விஜய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நேற்று மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலை பார்க்க சென்றிருந்த … Read more

கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நடந்த ஒரே சம்பவம்!

கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நடந்த ஒரே சம்பவம்!

கண்ணதாசனுக்கும் வாலிக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது. அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   அந்த காலகட்டத்தில் முன்னணி கவிஞர்களின் மிகவும் பிரபலமானவர்கள் வாலியும், கண்ணதாசனும். கண்ணதாசன் மிகவும் பீக்கில் இருந்தார். அதேபோல் வாலியும் திரைப்பட உலகத்தில் நுழைந்த தனக்கேற்ற இடத்தை பெற்றிருந்தார்.   அப்படி இந்த இருவருக்கும் ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது.   என்னதான் பாடல்கள் வெற்றி பெற்றாலும் அதற்கு கூட வார்த்தை மற்றும் அதன் நுணுக்கங்கள் மக்களிடையே போய் … Read more