துள்ளுவதோ இளமை பட நடிகருக்கு இப்படி ஒரு நோயா?!.. வெளியான ஷாக்கிங் புகைப்படம்..

abinav

நடிகர் தனுஷ் அறிமுகமான் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தவர்தான் அபினவ். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களிடமும் பிரபலமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். 3 ரோசஸ் விளம்பரத்தில் இவரை பார்க்கலாம். ஜங்சன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், இவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை. எனவே, இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. எனவே, அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அபினவ் சிரமப்பட்டார். இதன்காரணமாக, வீட்டில் … Read more

அனுமதியின்றி கையெழுத்து இயக்கம்!.. தமிழிசை சௌந்தர்ராஜன் கைது!..

tamilisai

ஆளும் மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என ஆசைப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இங்கு இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. இது அறிஞர் அண்ணா கொண்டு வந்தது. அதாவது தாய் மொழியான தமிழ் பேசும் மொழியாகவும், பள்ளிகளில் 2வது பாடமாக ஆங்கிலமும் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலம் இருப்பதால் இருமொழிக்கொள்கையில் ஆங்கிலத்தை கொண்டு வந்தார் அறிஞர் அண்ணா. அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும் அதை பின்பற்றி வருகிறது. திமுகவிலிருந்து பிரிந்தே அதிமுக உருவானதால் … Read more

இனிமேல் UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்!.. மகிழ்ச்சி செய்தி!…

upi and atm

வருங்கால வைப்பு நிதி என்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதாவது ஒரு நிறுவனத்தில் ஒருவர் பணிபுரியும் போது அவரின் சம்பள தொகையிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் பிடித்து செய்யப்பட்டு அதே அளவிலான தொகை நிறுவனத்தில் செலுத்தப்பட்டு இரண்டு தொகையும் சேர்த்து சம்பந்தப்பட்ட நபரின் பி.எப் கணக்கில் வரவு வைக்கப்படும். சில நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளத்தில் இருந்து மட்டுமே குறிப்பிட்ட தொகையை பி.எப் கணக்கில் செலுத்துவார்கள். நிறுவனத்திற்கு நிறுவனம் இது மாறுபடும். அந்த நபர் அந்த … Read more

கார்த்திக் சுப்பாராஜிடமும் வேலையை காட்டிய சூர்யா!.. பட்டும் திருந்தலயே மனுஷன்!..

suriya

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். காக்க காக்க, பிதாமகன், சிங்கம், சிங்கம் 2 உள்ளிட்ட படங்கள் அவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. அவரின் நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் ஒரு தோல்விப்படமாக அமைந்தது. இது சூர்யாவை அப்செட் ஆக்கினாலும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரெட்ரோ, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் என நடிக்க துவங்கிவிட்டார். இதில் ரெட்ரோ … Read more

இப்பவே சம்மர் ஸ்டார்ட்!.. தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி!. ஜாக்கிரதையா இருங்க மக்களே!…

sun

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் வரும்போதும் வெயில் மக்களை வாட்ட துவங்கும். நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர் காணப்பட்டாலும் பிப்ரவரி பாதிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதிலும் ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த 125 வருடங்களில் இல்லாத வெயில் தமிழகத்தில் பதிவாகியிருந்தது. எனவே, இன்னும் 3 நாட்களுக்கு மாலை 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் … Read more

இனிமே வரி கட்டாம ஏமாத்த முடியாது!.. புது ரூட்டில் போகும் வருமான வரித்துறை!…

income tax

எந்த நாடாக இருந்தாலும் அந்த அரசு மக்களிடம் வரியை வாங்கும். அந்த வரி பணத்தில்தான் அரசுக்கான எல்லா செலவுகளையும் செய்வதோடு, பல திட்டங்களையும் போடுவார்கள். இந்தியாவை பொறுத்தவரை மக்களிடமிருந்து அதிக வரிப்பணம் அரசுக்கு செல்கிறது. இதுபோக ஒவ்வொரு மாநில அரசுகளிடமிருந்தும் ஜி.எஸ்.டி என்கிற பெயரில் வரிப்பணத்தை மத்திய அரசு பெறுகிறது. இதுபோக பல வகைகளில் இருந்தும் மத்திய அரசுக்கு வரி பணம் செல்கிறது. குறிப்பாக தனி நபர் வருமான வரி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய … Read more

453ஆ? 543ஆ?.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. ட்ரோலில் சிக்கிய கமல்!…

kamal

தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இந்த தொகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்தான், தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் இருக்கும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய … Read more

வேறு பெண்களுடன் தொடர்பு?!.. ஏற்காடு இளம்பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!…

yercard

ஏற்காடு மலைப்பகுதியில் கண்டெடுத்த இளம்பெண் சடலம் தொடர்பான வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. திருச்சியை சேர்ந்த லோகாம்பிகை என்கிற இளம்பெண் சேலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவரை காணவில்லை. மேலும், அவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, விடுதி வார்டன் சேலம் பள்ளப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இளம்பெண்ணின் செல்போனை ஆராயந்ததில் அவரின் செல்போன் சிக்னல் கடைசியாக ஏற்காட்டில் … Read more

ஒருநாள் சம்பளம் போச்சே!. நயன்தாரா செஞ்ச வேலையால் புலம்பிய நடிகைகள்…

nayan

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் நயன்தாரா. சம்பளம் அதிகம் வாங்கினாலும் அவரின் படங்கள் சரியாக ஓடுவதில்லை. அவர் நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல், அன்னப்பூரணி போன்ற படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, சினிமா அல்லாத மற்ற சில தொழிகளிலும் அவர் முதலீடு செய்திருக்கிறார். ஒருபக்கம், தனது இரண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும் அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் அவருடன் 10க்கும் மேற்பட்டோர் வருகிறார்களாம். அவர்களுக்கெல்லாம் மிகவும் அதிகமான … Read more

என் அம்மா தற்கொலை முயற்சி செய்யவில்லை.. கல்பனா மகள் விளக்கம்!…

kalpana

Singer Kalpana : பல படங்களுக்கு டிராக் பாடியவரும், திரைப்படங்களில் பாடியவருமான பாடகி கல்பனா ராகவேந்தர் நேற்று தற்கொலைக்கு முயன்றார் என்கிற செய்தி இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இதுவரை 1500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இடம் பெற்ற கொடி பாக்குற காலம் பாடலை பாடியதும் கல்பனாதான். இதுபோக விஜய் டியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் சிங்கர் மற்றும் ஸ்டார் சிங்கர் ஜுனியர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்தார். மேலும் … Read more