மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

அரசு மாணவர்களுக்கு நீட் தேர்வில் ஒதுக்கீடு – நிறைவேறுகிறதா அவசரச் சட்டம்?

அரசு மாணவர்களுக்கு நீட் தேர்வில் ஒதுக்கீடு - நிறைவேறுகிறதா அவசரச் சட்டம்?

அரசு மாணவர்களுக்கு நீட் தேர்வில் ஒதுக்கீடு – நிறைவேறுகிறதா அவசரச் சட்டம்?

தமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு – 4 ஆண்டுகள் தடை

தமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு - 4 ஆண்டுகள் தடை

தமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு – 4 ஆண்டுகள் தடை

மலிவான விலையில் 20 நிமிடத்தில் கொரோனா கண்டறியும் கிட் – ஐஐடி சாதனை

மலிவான விலையில் 20 நிமிடத்தில் கொரோனா கண்டறியும் கிட் - ஐஐடி சாதனை

மலிவான விலையில் 20 நிமிடத்தில் கொரோனா கண்டறியும் கிட் – ஐஐடி சாதனை

பிறந்த நாளன்றே இறப்பை தழுவிய அன்பழகன் – பெரும் சோகத்தில் திமுக தொண்டர்கள்

சற்று நேரத்திற்கு முன் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ அன்பழகன் கொரோனா நோய்த் தொற்றால் காலமானார். இன்று 10 ஜூன் 2020ல் தன்னுடைய பிறந்த நாள் அன்றே அவர் இறந்துள்ளது திமுக தொண்டர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தளபதி போல் செயல்பட்டு வந்த ஜெ அன்பழகன் முதன்முதலாக 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து அது வரை … Read more

கொரோனாவால் ஜெ அன்பழகன் உயிரழப்பு

கொரோனாவால் ஜெ அன்பழகன் உயிரழப்பு

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை குரோம்பேட்டையிலுள்ள ரெலா மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்த காரணத்தால், அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஏற்கனவே அவருக்கு சில உடல் உபாதைகள் இருந்த காரணத்தால் அவர் உடல்நிலை மோசமடைந்து … Read more

சபரி மலை செல்வதற்கு முன் பதிவு துவக்கம் – வெளி மாநிலத்தவர்களுக்கு இது அவசியம்

சபரி மலை செல்வதற்கு முன் பதிவு துவக்கம் - வெளி மாநிலத்தவர்களுக்கு இது அவசியம்

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு அதில் வழிபாட்டு தலங்களுக்கு தளர்கள் அறிவித்தது. அதன் படி 8ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த விதிமுறையை ஏற்று கேரள மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என கேரள முதல்வர் அறிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று முதல் (09.06.2020) கேரளாவில் கோவில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மாதம் 14ம் … Read more