தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலிருந்து வெளியேற தடை?
தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலிருந்து வெளியேற தடை?
தமிழகத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலிருந்து வெளியேற தடை?
தமிழகத்தில் கோயம்புத்தூர் உட்பட 1018 இடங்களின் பெயரை மாற்றிய தமிழக அரசு
திமுக தலைவரின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், நேற்று காலை மறைந்த ஜெ அன்பழகன் குறித்த தகவலை ‘தலைவருக்குப் பிடித்த தளபதி’ எனும் தலைப்பில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் பகிர்விலிருந்து : அதில் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறப்பு வரை என்ன நடந்தது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ மனிதர்களை, அவர்களின் மரணங்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால் சிலரின் மரணம் நம்மை உலுக்கி எடுத்துவிடும். ‘அன்பு’ அண்ணனின் மரணம் … Read more
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு, லண்டனுக்கு தப்பி சென்றவர் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி. இந்திய அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் கடந்த ஆண்டு அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு நிலுவையிலுள்ளது. மும்பை சிறப்பு நீதிமன்றம் நிரவ் மோடியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்திருந்தது. இந்தநிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் … Read more
ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 31 பேருக்கு கொரோனா – மக்கள் அதிர்ச்சி
2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை! கணவர் கைது!
40 சவரன் நகை 2 லட்சம் பணம் திருட்டு! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!