எப்போது பள்ளிகள் திறப்பு? – தமிழக அரசு முக்கிய முடிவு

எப்போது பள்ளிகள் திறப்பு? - தமிழக அரசு முக்கிய முடிவு

எப்போது பள்ளிகள் திறப்பு? – தமிழக அரசு முக்கிய முடிவு கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிபெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. வரும் ஜுன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தேர்வை … Read more

காலை 10 மணி முதல் வீடு தேடி வரும் மதுபானம் – அரசு அறிவிப்பு

காலை 10 மணி முதல் வீடு தேடி வரும் மதுபானம் - அரசு அறிவிப்பு

காலை 10 மணி முதல் வீடு தேடி வரும் மதுபானம் – அரசு அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மூன்றாவது கட்டமாக தொடர்ந்து வருகிறது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்த மாநில அரசுகள், மதுபானக்கடைகளையுல் சில கட்டு பாட்டுகளுடன் திறப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் 45 நாளுக்கு மேல் மது பார்க்காத மது பிரியர்கள், அலை அலையாக மதுக்கடையை மொய்ததன் விளைவு, சில மாநிலங்களில் மதுக்களின் விலைகள் ஏறப்பட்டன, சில மாநிலங்கள் … Read more

டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் – உஷார் மது பிரியர்களே

டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் - உஷார் மது பிரியர்களே

டாஸ்மாக் பெயரில் போலி இணையதளம் – உஷார் மது பிரியர்களே மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், கடந்த 3ம் தேதியிலிருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பல எதிர்ப்புகளை மீறிக் கடந்த 7ம் தேதி சென்னையைத் தவிர்த்துப் பிற இடங்களில் மதுக்கடைகளைத் திறந்தது தமிழக அரசு. மதுக்கடைகளைத் திறக்க பல்வேறு விதிமுறைகளை உயர் நீதிமன்றம் விதித்திருந்த நிலையில், அவை எதையுமே பெரும்பாலான கடைகளில் பின்பற்றாத காரணத்தால் … Read more

ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்ல இதைச் செய்யுங்கள் – தமிழக போக்குவரத்துத் துறை

ஆந்திரா, கேரளா, கர்நாடகா செல்ல இதைச் செய்யுங்கள் – தமிழக போக்குவரத்துத் துறை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 3 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17-ம் தேதிக்கு பின்னர் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் ஏற்கனவே நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் மே 17க்கு பின் உள்ளூர் பேருந்துகளை இயக்க தமிழக அரசு தயாராக்கி வருகிறது. தமிழகத்தில் … Read more

இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடும் நோய் தொற்று : பட்டியல் வெளியானதால் பரப்பு..!!

இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடும் நோய் தொற்று : பட்டியல் வெளியானதால் பரப்பு..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 44 லட்சத்து 38 ஆயிரத்து 371 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

முழு கடனையும் அடைத்து விடுகிறேன் – இந்தியாவிடம் சரணடைந்த விஜய் மல்லையா

முழு கடனையும் அடைத்து விடுகிறேன் - இந்தியாவிடம் சரணடைந்த விஜய் மல்லையா

முழு கடனையும் அடைத்து விடுகிறேன் – இந்தியாவிடம் சரணடைந்த விஜய் மல்லையா இந்தியாவில் முன்னணி தொழிலதிபராக வலம் வந்தவர் விஜய் மல்லையா. மதுபான ஆலை, விமான நிறுவனம், தொலைக்காட்சி, ஐபிஎல் கிரிக்கட் அணி என பல தொழில்களை நடத்தி வந்த அவர், பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் அளவிற்க்கு பெற்றிருந்தார். அந்த கடனைத் திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பி ஓடினார். இதனையடுத்து அவரை நாட்டுக்கு திரும்ப அழைத்து வர மத்திய அரசு … Read more

கொரோனா இல்லா 5 தமிழக மாவட்டங்கள்

கொரோனா இல்லா 5 தமிழக மாவட்டங்கள்

கொரோனா இல்லா 5 தமிழக மாவட்டங்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது. தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வரும் நிலையில், தமிழக மக்களுக்கு ஆறுதலான செய்தி கூறப்பட்டுள்ளது. ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த … Read more

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் – திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் - திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் –  திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது குறித்து மருத்துவர்கள் மற்றும் வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு இன்று கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.  அதில் இடம்பெற்றுள்ள வழிமுறைகள்: ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் … Read more

இரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை

இரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் - விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை

இரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தாததையடுத்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் … Read more

இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்

இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்

இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆம்னி பஸ் என்று அழைக்கப்படும் தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனிடையே பல மாநில அரசுகள், சமூக இடைவெளியுடன் போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது, இந்நிலையில் ஆம்னி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தால், டிக்கெட் விலை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு சார்பில் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி வழங்கியதும் … Read more