ஸ்டிக்கர் ஒட்ட 3.50 கோடி ஒதுக்கீடு சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
ஸ்டிக்கர் ஒட்ட 3.50 கோடி ஒதுக்கீடு சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல் நேற்றைய தினம் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் தங்கமணி அவர்கள் துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிட்டார். அதில் மதுவுக்கு எதிராக அரசாங்கம் மது பாட்டில்களில் குடி குடியை கொடுக்கும் என்றும் மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் இதுநாள் வரையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்தது இனி அதில் குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர் என்ற … Read more