கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு

Prime Minister Modi with China president xi jinping meeting expects more in all over world-News4 Tamil Latest Online News Today

கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு மாமல்லபுரம்: உலக நாடுகள் உற்று பார்க்க முனைந்திருக்கும் சீன அதிபர் ஜிங்பிங், பிரதமர் மோடி சந்திப்பை தமிழக அரசியல்கட்சியினர், மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஏக சஸ்பென்சாக இருக்கிறது. கருப்பு பலூன்களா? அல்லது கை குலுக்கலா என அனைவரும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்துக்கும், கருப்புக்கும் முக்கிய தொடர்புகள் உண்டு. அது போன்று இல்லாமல் அதற்கு இணையான தொடர்பு பிரதமர் மோடிக்கும், கருப்புக்கும்  … Read more

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

nobel-prize-for-chemistry-AkiraYoshino-Stanley-Whittingham-John-goodenough-News4 Tamil Latest Online Tamil News Today

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 2019 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுக்கான 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 7 முதல் அக்டோபர் 14 வரை ஒவ்வொரு துறைக்குமான நோபல் பரிசு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கெனவே மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்ட … Read more

பல்லவ தேசத்தில் சீன அதிபர் தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி

பல்லவ தேசத்தில் சீன அதிபர் தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி

பல்லவ தேசத்தில் சீன அதிபர், தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி. சரித்திரத்தில் இடம் பெறவிருக்கும் சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி, உலக தலைவர்களின் பார்வையை தமிழகத்தின் பக்கம் பல்லவ மன்னன் தேசத்தில் திருப்பி உள்ளது. உலக அரங்கில் தமிழனின் பெருமையை மீண்டும் ஒரு நிகழ்கால சரித்திரத்தை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார், அதற்காக தமிழர்கள் அவருக்கு … Read more

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை தர்மபுரி கலவரத்தில் அப்பாவி வன்னியர்களை கலவரக்காரர்கள் போல் சித்தரித்து அறிக்கை விட்ட கலைஞருக்கு எதிராக வாய் திறக்காத, மரக்காணம் கலவரத்தில் பொய் வழக்கு போட்டு ஆயிரக்கணக்கான வன்னியர்களை சிறையில் ‌அடைத்த போது வாய்த்திறக்காத, வன்னியர்கள்‌ நாவை அடைத்து பேச வேண்டும் என்று காடுவெட்டி குருவை தேசிய தேசிய பாதுகாப்பு சட்டத்தில் … Read more

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை “தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா?” – மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் … Read more

விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை கூட வன்னியர்களுக்கு தராத மு.க.ஸ்டாலின்!‌‌‌‌ டுபாக்கூர் அறிக்கை என கொந்தளிப்பு!அதிர்ச்சியில் பொன்முடி

விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை கூட வன்னியர்களுக்கு தராத மு.க.ஸ்டாலின்!‌‌‌‌ டுபாக்கூர் அறிக்கை என கொந்தளிப்பு!அதிர்ச்சியில் பொன்முடி

விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை கூட வன்னியர்களுக்கு தராத மு.க.ஸ்டாலின்!‌‌‌‌ டுபாக்கூர் அறிக்கை என கொந்தளிப்பு! அதிர்ச்சியில் பொன்முடி திமுக தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டார். அதில் வன்னியர் சமுதாயத்தின் பிறந்தவரான ஏ.கோவிந்தசாமி மற்றும் வன்னிய இடஒதுக்கீட்டு போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும் திமுக ஆட்சி அமைந்தவுடன் 20 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் சட்ட வழிமுறையை பின்பற்றி உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்படுமென தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு … Read more

வன்னியர்களுக்கு தனி‌‌யாக உள்ஒதுக்கீடு கொடுக்கப்படும்! மு.க. ஸ்டாலின் அதிரடி அறிக்கை

DMK Leader MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

வன்னியர்களுக்கு தனி‌‌யாக உள்ஒதுக்கீடு கொடுக்கப்படும்! மு.க. ஸ்டாலின் அதிரடி அறிக்கை அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு, திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியர் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி- அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கிறது. ஆனால், “கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களை கைது நடவடிக்கைகள் மூலம்- துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் … Read more

ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் பயில்கின்றார்களா இல்லை அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா? பதிவேட்டில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் பயில்கின்றார்களா இல்லை அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா? பதிவேட்டில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் பயில்கின்றார்களா இல்லை அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா? பதிவேட்டில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அவற்றில் படிக்கும் மாணவ- மாணவிகளின் சுயவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதைப்போல பணி பதிவேட்டில் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பதிவு செய்யவும் சமீபத்தில் … Read more

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைப்பது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள்

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைப்பது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள்

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைத்தது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது, திமுகவிற்கும் அதிமுகவிற்கும் நேரடி மோதல் உச்சத்தில் இருக்கிறது, இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலில் தைரியமாக களம் இறங்குவதற்கு உந்துசக்தியாக இடைதேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பொருத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு தர முடியாது, ஏனென்றால் வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் விக்கிரவாண்டியம் ஒன்று, அதற்கு முக்கிய காரணம் வன்னியர்கள் பெரும்பான்மையாக … Read more

முன்னாள் பாமக நிர்வாகிகளுக்கு அமமுகவில் முக்கிய பதவி! இங்கயாவது உண்மையாக இருப்பார்களா தொண்டர்கள் புலம்பல்?

ttv-dhinakaran-given-a-post-for-actor-ranjith-in-ammk-latest tamil news online today

முன்னாள் பாமக நிர்வாகிகளுக்கு அமமுகவில் முக்கிய பதவி! இங்கயாவது உண்மையாக இருப்பார்களா தொண்டர்கள் புலம்பல்? அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் கடந்த ஆண்டு பாமகவில் இணைந்த உடனேயே நடிகர் ரஞ்சித்துக்கு, அங்கு மாநில துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றியவர்களுக்கு கூட வழங்காத இந்த மாநில துணைத் தலைவர் பதவியை கட்சியில் இணைந்த உடனே பாமக … Read more