விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மோகன்ராஜ்க்கு எதிராக கண்டனம் தெரிவிக்காத எதிர்கட்சிகள்! கொந்தளிப்பில் தமிழக மக்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மோகன்ராஜ்க்கு எதிராக கண்டனம் தெரிவிக்காத எதிர்கட்சிகள்! கொந்தளிப்பில் தமிழக மக்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மோகன்ராஜ்க்கு எதிராக கண்டனம் தெரிவிக்காத எதிர்கட்சிகள்! கொந்தளிப்பில் தமிழக மக்கள். பொள்ளாச்சியை மிஞ்சிய சேலம் விடுதலை சிறுத்தைகளின் ஆட்டோ தொழிற்சங்க தலைவர் மோகன்ராஜ். 40 பெண்களை மிரட்டி வீடியோவாக பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு மேலும் தனது நண்பர்களுக்கு இரையாக்கிய கொடுமை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் வரும் பெண்களை நயவஞ்சகமாக முறையில் பேச்சு கொடுத்து தனது காம இச்சைக்கு பயன்படுத்திய கொடூரம் மன்னிக்க முடியாத செயலாகும். பள்ளி மற்றும் கல்லூரி … Read more

பாமக என கூறிக்கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு! கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் என ஜிகே.மணி அறிக்கை

பாமக என கூறிக்கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு! கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் என ஜிகே.மணி அறிக்கை

பாமக என கூறிக்கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு! கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் என ஜிகே.மணி அறிக்கை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் முன்னாள் அமைப்பு செயலாளர் என கூறிக்கொள்ளும் ராஜா என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் தெரிவித்துள்ளார் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் என கூறி ராஜா என்பவர் வேட்புமனு … Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை சொல்லியே 40 பெண்களை பலாத்காரம் செய்த மோகன்ராஜ்! அதிர்ச்சி தகவல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை சொல்லியே 40 பெண்களை பலாத்காரம் செய்த மோகன்ராஜ்! அதிர்ச்சி தகவல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை சொல்லியே மிரட்டிய 40 பெண்களை பலாத்காரம் செய்த மோகன்ராஜ். ஆபாச வீடியோக்கள் எடுத்து 40 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சேலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவர் மோகன்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். 42 வயதான இவர் 2 ஆட்டோக்களை சொந்தமாக வைத்துள்ளார். இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு பொது … Read more

நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

நியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைப்போல ஆர்மீனியா, எஸ்டோனியா நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த கூட்டத்துக்கு இடையே ஏராளமான நிகழ்வுகளில் பங்கேற்று வரும் மோடி, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்தவகையில் நேற்று நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் … Read more

பாமக மீதான பயத்தால் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை! மு.க.ஸ்டாலின் உத்தரவால் விசிக அதிர்ச்சி

பாமக மீதான பயத்தால் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை! மு.க.ஸ்டாலின் உத்தரவால் விசிக அதிர்ச்சி

பாமக மீதான பயத்தால் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை! மு.க.ஸ்டாலின் உத்தரவால் விசிக அதிர்ச்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சாரம் செய்ய மு.க.ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தொகுதி என்பதால் திருமாவளவன் பிரச்சாரம் செய்தால் நமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று அங்குள்ள திமுக நிர்வாகிகள் தலைமைக்கு தகவல் அனுப்பிய வண்ணம் உள்ளனர். இது மு.க.ஸ்டாலின் காதுக்கு எட்டிய உடன் நிலைமை என்ன என்று திமுக … Read more

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா? விழுப்புரம் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார் கா.பொன்முடி அவர்கள். மு.க.ஸ்டாலினுக்கு இன்றளவும் அவருக்கு நம்பிக்கை உரிய தளபதியாகவும் இருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் சொந்த சமுதாயமான உடையார் சமுதாயத்திற்கு தான் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திமுகவினரை கேட்டாலே சொல்லி விடுவார்கள். என்ன தான் விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் மற்றும் தலித்துகள் அதிகம் பேர் வசித்து வந்தாலும் கட்சிக்காக … Read more

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம்

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம்

370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-வது நீக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு சீக்கியர் அமைப்புகளும் பங்கேற்றன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் … Read more

உள்ளாட்சி தேர்தல் உறுதியானது! நவம்பரில் தமிழக மக்களுக்கு திருவிழா

உள்ளாட்சி தேர்தல் உறுதியானது! நவம்பரில் தமிழக மக்களுக்கு திருவிழா

உள்ளாட்சி தேர்தல் உறுதியானது! நவம்பரில் தமிழக மக்களுக்கு திருவிழா தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதம் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தொடர்ந்த அவகாசம் கோரி வந்தன. அதே நேரத்தில், ஊராட்சி அலுவலர்களின் கால அவகாசத்தை மட்டும் தொடர்ந்து நீட்டித்து வந்தது. இதனால், … Read more

ஏழு பெண்களை கடத்தி கற்பழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்! நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்.

ஏழு பெண்களை கடத்தி கற்பழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்! நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்.

ஏழு பெண்களை கடத்தி கற்பழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர்! நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம். கல்லூரி பெண் உட்பட ஏழு பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மிரட்டி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் அதிர்ச்சியில் தமிழகம். சேலம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளார். சொந்தமாக இரு ஆட்டோக்களை வைத்துள்ள மோகன்ராஜ், ஒரு ஆட்டோவை கூட்டாளிக்கு வாடகைக்கு கொடுத்து … Read more

மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு!

மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு!

மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு! வெங்காயம் விளையும் பல மாநிலங்களில் தொடர்ந்து பருவமழை பொழிந்து வருவதால் வெங்காய உற்பத்தி குறைந்து இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 80 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  இந்நிலையில், வெங்காய விலையை குறைக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் முயற்சி செய்து வருகின்றன.அவர்களை போலவே தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்காக மத்திய அரசிடம் ஏராளமான வெங்காயம் கையிருப்பில் … Read more