அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட சாதி.மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரித்து பார்ப்பதே வழக்கமாகி விட்டது. அதிலும் குறிப்பாக பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திமுக சாதி மதமற்ற அரசியலை செய்வதாக கூறி தான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறது. ஆனால் இதை அரசியல் அறிந்தவர்கள் நன்றாக உற்று கவனித்தால் சாதி … Read more

மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு

மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு

மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு மதுவிலக்கு உண்ணாநிலையில் பங்கேற்க குமரி அனந்தன் அவர்கள் மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். உண்ணாநிலையில் நிச்சயமாக பங்கேற்பதாக தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை காந்தியவாதியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி சென்னை … Read more

தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக

தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக

தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக திமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான திரு. சரவணன் அண்ணாதுரை அவர்கள் பாஜகவின் தமிழகத் தலைவர் பதவியை விட தெலுங்கானா ஆளுநர் பதவி பெரியதா! என்று தனது ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். தமிழிசையின்‌‌ அரசியல் எதிர்காலம் என்ன? தமிழக பாஜக விற்கு யார் தலைமை பொறுப்பு ஏற்பது, தமிழக பாஜகவின் நிலைமை என்ன என்பதை குறித்து கேள்வி எழுப்பி … Read more

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சமூக வலைத்தளவாசிகள்

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சமூக வலைத்தளவாசிகள்

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை விமர்சிக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் சமூக வலைத்தளவாசிகள் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார் முதல்கட்டமாக அவர் பிரிட்டன் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை செய்து தமிழகத்திற்கு தேவையான சில திட்டங்களை வெளிநாட்டு தொழிலாளர்கள் முன் வருவதற்கு வழிவகை செய்துள்ளார் மேலும் அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் முதலமைச்சருடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார், இது ஒருபுறமிருக்க தமிழக … Read more

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நஷ்ட்த்தை ஏற்படுத்தும் கேபிள் ஆப்ரேட்டர்கள்! கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர். அரசுக்கு கட்டணம் செலுத்தாமல் தமிழக அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை தங்களின் சுய வருமானத்தை பெருக்குவதற்காக முடக்கி வைத்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு … Read more

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி பட்டா வழங்கும் பணியை ஓராண்டுக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்ஙங 2018 இல் அறிவிக்கப்பட்டது, இதை 6 மாதங்களுக்குள் முடிக்க அரசு உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக திட்டப்பணிகள் தடைப்பட்டது. இதன் காரணமாக திட்டத்திற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார், அதன்படி … Read more

திமுக எம்.பிக்களை தட்டி தூக்க தயாராகும் பாஜக! அதிர்ச்சியில் திமுக

திமுக எம்.பிக்களை தட்டி தூக்க தயாராகும் பாஜக! அதிர்ச்சியில் திமுக

திமுக எம்.பிக்களை தட்டி தூக்க தயாராகும் பாஜக! அதிர்ச்சியில் திமுக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் எதிர்ப்பு அரசியலை சமாளிக்க அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் 5 பேருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக அனைத்து எம்.பி.க்களையும் அழைத்து பேசியுள்ளார். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஏற்கனவே இரண்டு முறை திமுக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய ஸ்டாலின் முயற்சி செய்தார். … Read more

பிரபலமான Cam Scanner செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்! அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள்

பிரபலமான Cam Scanner செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்! அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள்

பிரபலமான Cam Scanner செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்! அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள் கேம் ஸ்கேனர் (Cam Scanner) செயலில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அதனை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான செயலி கேம் ஸ்கேனர் (Cam Scanner). பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வரையும் அனைவரது ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அனைவரும் தங்கள் கோப்புகளை புகைப்படங்களாக எடுத்து பிடிஎப் (PDF) … Read more

வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தலாம்! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை வாக்காளர்களே திருத்தம் செய்து கொள்ளலாம், தேர்தல் ஆணையம் இதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இணையத்தளம் மற்றும் சிறப்பு செயலி மூலம் செப்டம்பர் 1 ஆம் முதல் 30 ஆம் தேதி வரை ஒரு மாதம் வரையில் தாங்கள் மாற்றம் செய்ய வேண்டிய பெயர், முகவரி, புகைப்படம், பிறந்தநாள் தேதி போன்றவற்றை வாக்காளர்களே திருத்தம் செய்யலாம் என்று தமிழக … Read more

75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!

75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!

75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி! நாடு முழுவதும் புதியதாக 75 மருத்துவ கல்லூரிகளை தொடங்க நேற்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் படி 2021-2022 ஆண்டுக்குள் மருத்துவ கல்லூரி செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம் சுமார் 15700 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நினைவில் கொண்டும் பொதுமக்களுக்கு இன்னும் பல மருத்துவர்கள் கிடைப்பதற்கும் இந்த … Read more