பிப்ரவரி 28 தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பட்டம் பெற்றிருந்தால் உடனே முந்துங்கள்!

You can apply for this job till February 28th! If you have a degree then apply immediately!

பிப்ரவரி 28 தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பட்டம் பெற்றிருந்தால் உடனே முந்துங்கள்! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களில் காலி இடங்கள் உள்ளது.அதனால் உடனே விண்ணபியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பட உள்ளது.அதனால் அதற்கான விண்ணபங்கள் பெறப்பட்டு வருகின்றது. மேலும் மீனவ … Read more

இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்!

Government hospitals will not function on this date! This is the doctors' protest demand!

இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்! தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்,அதன் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடை பெற்றது.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில்.அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை உறுதி செய்யும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணிநேரம் வழங்கியதை திரும்ப பெற வேண்டும்.காலை 9 மணி … Read more

மூத்த குடிமக்களின் கவனத்திற்கு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Attention Senior Citizens! Announcement released by Tirupati Devasthanam!

மூத்த குடிமக்களின் கவனத்திற்கு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவு வருகை புரிவது வழக்கம் தான். அந்தவகையில் கடந்த புராட்டாசி மாதம் மற்றும் வைகுண்ட ஏகாதசி நாளில் பக்தர்கள் அதிகளவு வந்ததன் காரணமாக மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை கொண்டுவரப்பட்டது.அந்த டோக்கனின் மூலமாக யார் எந்த நேரத்தில் எந்த நாளில் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க … Read more

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை!

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை!

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை! எலும்புகள் பலம் பெற எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து நம் உடலுக்கு சரியான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் நம் உடலில் உள்ள எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. கை கால் வலி, மூட்டு வலி, பலவீனமான எலும்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை முற்றிலும் தவிர்க்க நம் தினசரி எந்த வகையான … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு கனி போதும்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு கனி போதும்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு கனி போதும்! நெல்லிக்காயில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். நம்முடைய அன்றாட வாழ்விற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் பழ வகைகளை சரிவர எடுத்துக் கொள்ளாமல் விடுவதன் காரணமாக உடலுக்கு பல விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்து கொள்வதற்கு மருத்துவமனைக்கு செல்கிறோம் ஆனால் அதனை நாம் சாப்பிடக்கூடிய பல வகைகளிலும் சரி செய்து கொள்ள முடியும். … Read more

நரம்பு பிடிப்பு பிரச்சனைக்கு ஒரே தீர்வு! வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்!

நரம்பு பிடிப்பு பிரச்சனைக்கு ஒரே தீர்வு! வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்!

நரம்பு பிடிப்பு பிரச்சனைக்கு ஒரே தீர்வு! வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்! நரம்பு பிடிப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும் வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவு மூலமாக காணலாம். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் விரைவான உணவுகளின் மூலமாக மற்றும் அன்றாடம் வாழ்வில் செய்யக்கூடிய வேலைகளின் காரணமாக நம் உடலுக்கு பலவிதமான தீமைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று நரம்பு பிடிப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி … Read more

மக்களே எச்சரிக்கை! சிலிண்டரில் இனி காலாவதி தேதியை கவனியுங்கள் முழு விவரம் இதோ!

People beware! Note the expiry date on the cylinder and here is the full details!

மக்களே எச்சரிக்கை! சிலிண்டரில் இனி காலாவதி தேதியை கவனியுங்கள் முழு விவரம் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் சிலிண்டர் காலியாகும் காலம் வந்தவுடனே செல்போன் மூலமாக முன்பதிவு செய்கின்றோம்.அடுத்த இரண்டு நாட்களில் நம்முடைய வீடு தேடி சிலிண்டர் வந்து விடுகின்றது.ஆனால் நாம் அந்த சிலிண்டரில் உள்ள காலாவதி தேதியை பார்த்து வாங்குகிறோம் என்றால் பலரும் இல்லை. அதனை கண்டறிய முதலில் சிலிண்டரில் மேற்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும்.அதில் ஒரு கம்பியில் சிலிண்டரின் எடை அளவு குறிப்பிடப்பட்டிருக்கும்.மற்றொரு கம்பியில் காலாவதி … Read more

யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேர்விற்கும் டிகிரி இருந்தால் உடனே விண்ணபிக்கலாம்!

Important information released by UPSC! If you have degree for this exam then apply immediately!

யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேர்விற்கும் டிகிரி இருந்தால் உடனே விண்ணபிக்கலாம்! மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தபடுகிறது.குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப் ஏ,குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகின்றது.இந்த தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது. ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள் யுபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.மேலும் இந்திய வனத்துறை  பணி … Read more

மருத்துவ ஊழியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அன்று உங்களுக்கு விடுமுறை தான்!

important-information-for-medical-staff-if-you-break-these-restrictions-then-you-are-off

மருத்துவ ஊழியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அன்று உங்களுக்கு விடுமுறை தான்! அரியானா மாநிலம் சுகாதார அமைச்சர் கூறுகையில் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு என ஆடை கட்டுப்பாட்டு விதிமுறை இறுதி கட்டத்தில் உள்ளது.மருவத்துவமனையில் பணியில் இருக்கும் ஊழியர்கள் 24 மணி நேரமும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.வார இறுதிகள்,மாலை மற்றும் இரவு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இதில் விதிவிலக்கு கிடையாது.மேலும் ஊழியர்கள் இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கும் அன்று பணிக்கு வரவில்லை … Read more

இவர்களுக்கு இனி பிஎம் கிசான் திட்டம் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

No more PM Kisan scheme for these people! Important information published by the central government!

இவர்களுக்கு இனி பிஎம் கிசான் திட்டம் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு 6,000 ரூபாய் என மூன்று தவணையாக வழங்கப்படும்.இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு முன் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000  வழங்க உள்ளனர்.பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13 வது தவணையானது விவசாயிகளின் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பணம் விவசாயிகளின் நிதி தேவைக்கு … Read more