உங்களுக்கு கால் மற்றும் கை முட்டிகளில் கறுப்பா? இதோ இது உங்களுக்காகவே! 

உங்களுக்கு கால் மற்றும் கை முட்டிகளில் கறுப்பா? இதோ இது உங்களுக்காகவே! 

உங்களுக்கு கால்,கை முட்டிகளில் கறுப்பா? இதோ இது உங்களுக்காகவே!  நம்மில் சிலர் கலராக இருப்போம், இருந்தும் கை, கால் முட்டிகள் கருப்பாக இருக்கும். இது எந்த சோப் பயன்படுத்தினாலும் நிறம் மாறுவதில்லை என்று கவலை படுபவர்களா? இதோ அதற்கான எளிய தீர்வு நம் வீட்டிலேயே உள்ளது. வாருங்கள் பார்ப்போம்! மூன்று கரண்டி தயிருடன் சில துளிகள் வினிகர் சேர்த்து கலந்து கருமை பகுதிகளில் தேய்த்து இருபது நிமிடங்கள் கழித்து நீரில் கழுவலாம். வெள்ளரி சாறு, மஞ்சள் தூள், … Read more

ஜெர்மனியில் பயங்கரம் – கிறிஸ்துமஸ் சந்தையை குறிவைத்து தாக்கிய நாத்திகவாதி.. தாக்குதல் நடத்திய சவுதியை சேர்ந்தவரின் பகீர் பின்னணி..

Car Accident in Jermany

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகி வந்த ஜெர்மனியின் மக்டேபர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குள் திடீரென புகுந்த பிஎம்டபிள்யூ கார் கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்கள் மீது மோதிக்கொண்டே சென்றது. இதனை சற்றும் எதிர்பாராமல் அலறி அடித்து கொண்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் 70க்கும் ஏற்பட்ட மக்கள் இதில் காயமடைந்தனர். ஒரு குழந்தையை உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் மிகவும் மோசமாக பலத்த காயமடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. … Read more

பிரதமர் மோடி குவைத் பயணம் முக்கியத்துவம் பெறுவது என் ? 43 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத்தில் இந்திய பிரதமர்..

Why is Prime Minister Modi's visit to Kuwait important? Indian Prime Minister in Kuwait after 43 years..

43 ஆண்டுகளுக்குப் பிறகு குவைத்திற்கு இந்திய பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. கடைசியாக கடந்த 1981ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத்திற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றது முதல் பிரதமர் மோடி பயணிக்காத ஒரே வளைகுடா நாடாகவும் குவைத் இருந்து வந்தது. கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் மோடி குவைத்திற்கு பயணிக்க இருந்த நிலையில், சில காரணங்களால் அந்தப் பயணம் நடைபெறாமல் … Read more

கண் சமந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!! இந்த காயை பயன் படுத்துங்கள்!!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க சக்தி கொண்டது. முருங்கை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றது. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை … Read more

மாதவிடாய் தள்ளி போவதற்கு முன்பே கர்ப்பத்தை கண்டறிவது எப்படி?

do-you-have-this-habit-forced-stroke-can-cause-heart-disease

ஒரு பெண் தான் கர்ப்பமாக உள்ளதை மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போவதை வைத்தே கணிக்கிறாள். மருத்துவமனைக்கு செல்லும் போது கூட கடைசியாக மாதவிலக்கு எப்போது ஆனது என்றே கேட்பார்கள். மாதவிடாய் என்பது முதிர்ந்த கருமுட்டை கருவுறாத போது இறந்த செல்களாக கர்ப்பபையிலிருந்து வெளிவரும் இயற்கை நிகழ்வாகும். சில நேரங்களில், கால நிலை மாற்றம், உணவு பழக்கம், மனஅழுத்தம் போன்ற காரணிகள் மாதவிடாய் தள்ளிபோவதற்கு காரணமாக உள்ளது. மாதவிடாய் தள்ளிப்போகும் போது தான் கர்ப்பத்தை கண்டுபிடிப்பதனால் சில நேரங்களில் பெண்கள் … Read more

சுந்தர் பிச்சைக்கு பறந்த அவதூறு நோட்டீஸ்!! கடும் கொந்தளிப்பில் உயர்நீதிமன்றம்!!

Slander notice sent to Sundar Beggar!! High Court in turmoil!!

தியான் அறக்கட்டளை என்ற அமைப்பின் அவதூறு வீடியோ தொடர்பான வழக்கில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு நேரடியாக அவமதிப்பு நோட்டீஸ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட தியான் அறக்கட்டளை சமூக நலன் சார்ந்த ஒரு தனியார் அமைப்பு. இவ்வமைப்பு குறித்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ ஒன்று வைரலாக பரவி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால், அந்த வீடியோவை யூடியூபில் இருந்து உடனடியாக நீக்கும்படி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

2025 லிருந்து காலநிலை இப்படித்தான் இருக்கும்.. அழிவை நோக்கிய பயணம்!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

This is what the climate will look like from 2025.. journey towards destruction!! Scientists warn!!

விஞ்ஞானிகளின் கணிப்புகளின் படி, 2025ம் ஆண்டு முதல் பூமியின் காலநிலை மிகவும் கேட்பாரற்று மாறும். இந்த மாற்றம் ஒரு புதிய பனியுகத்துக்கு வழிவகுக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 20,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பனியுகத்தைப் போலவே, இனி மீண்டும் பூமி பனிக்கட்டிகளால் மூடப்படும் ஆபத்துடன் உள்ளது. புவி வெப்பமயமாதல் (Global Warming) தான் இதற்குக் காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பனி பாறைகள் உருகுவதால் கடல்களில் உள்ள நீர் மிக வேகமாக பனியாக உறையும். இதனால், … Read more

PM கிசான் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி போலியான லிங்க் மூலம் பணம் திருடும் ஆசாமிகள்! மக்களே உஷார்!

Criminals stealing money through fake links using the name of PM Kisan scheme! People beware!

நாட்டிலுள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM கிசான்) என்ற பெயரில் அரசு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எண்ணற்ற விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். தற்போது PM கிசான் திட்டத்தினை பயன்படுத்தி போலியான லிங்க் மூலம் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட ஒரு கும்பல் களம் இறங்கியுள்ளது. இது போன்ற போலியான லிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை … Read more

“சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என்று அழைப்பது எனக்குப் பிடிக்கவில்லை” – நடிகர் சல்மான்கான் பேட்டி!

"I Don't Like Being Called Superstar, Mega Star" - Actor Salman Khan Interview!

தமிழ் சினிமாவில் பொதுவாக நடிகர்களுக்குப் பட்டைப்பெயர் வைத்து அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மற்ற துறைகளை விட சினிமா துறையில்தான் நடிகர்கள் பிரபலமாகும் பட்சத்தில் அவர்களுக்கு அடைமொழி வைத்து அழைக்கும் பழக்கம் பெரும்பாலாக இருந்து வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய பல்வேறு மொழிகளிலும் இந்த வழக்கம் இருந்து வருகிறது. மக்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்குச் செல்லமாக ஒரு பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். நடிகர்கள் மட்டுமில்லாமல், இசையமைப்பாளர்களுக்கும் மக்கள் பெயர் வைத்து … Read more

ராதிகா சரத்குமார் போன்ற நடிகர் நடிகைகளை பார்க்கவே முடியாது.. கையில் ரத்தத்தோடு என்ன பாராட்டுனாங்க! நடிகர் பாபூஸ் பெருமிதம்!

Actors and actresses like Radhika Sarathkumar can never be seen.. What to praise with blood on hands! Actor Baboos is proud!

சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் நடிகர் பாபூஸ் ராதிகாவுடன் தான் நடிக்கும் போது நடந்த சுவாரஸ்ய விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பல்வேறு ரோல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் பாபூஸ். இவர் வாணி ராணி, அரசி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பாபூஸ் இந்த சீரியல்களுக்கான ஷூட்டிங்கில் இருந்தபோது தனக்கும் நடிகை ராதிகாவுக்கும் ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நான் பார்த்து வியந்து போன நடிகர் நடிகை என்றால் … Read more