மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை! தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் … Read more

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு!

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு!

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு! திருச்சி மாவட்டம் பொது சுகாதாரத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் லேப் டெக்னீஷியன், அலுவலக பணியாளர் தற்காலிக முறையில் வேலை, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விரும்பும் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகின்றது. நிறுவனம்: பொது சுகாதாரத்துறை.மொத்த காலிப்பணியிடம்: 54.பணியிடம்: திருச்சி.விண்ணப்பிக்க கடைசி … Read more

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்!

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்!

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்! நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கால்சியம், மெக்னீசியம் போன்ற துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் நம் உடம்பில் ஏற்படக்கூடிய பல விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் … Read more

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! 

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! 

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! தற்போது அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருவதினால் மக்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்து சேவையும் பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகள் வந்த வண்ணமே உள்ளது. அதனால்எல்ஐசி நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இனி வாட்ஸ் அப் மூலமாக எல்ஐசி பாலிசிதாரர்கள் தகவல்களை கொடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. எல் ஐ சி … Read more

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

துளசி செடியை வீட்டில் வளர்ப்பது கட்டாயம்! அதில் உள்ள மகத்துவம் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! துளசிச் செடியில் பொதுவாகவே மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதற்கு சமமான அளவில் ஆன்மிக மகத்துவமும் நிறைந்துள்ளது என புராணங்கள் கூறுகின்றது. அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மை இடம் பெற்றது துளசி செடிதான். இந்த துளசி செடியை எங்கு வளர்கின்றதோ அந்த இடத்தில் மும்மூர்த்திகளும், சகல தேவதைகளும் வாசம் செய்கின்றார்கள் என்று அர்த்தம். சூரியனை கண்டதும் எவ்வாறு … Read more

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா! இந்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா! இந்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா! இந்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்! சுவாச மண்டல கழிவுகளை நீக்கி நுரையீரலை புதுப்பிக்கும் மூன்று இலைகளின் பயன்களை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம் சுவாச பிரச்சனைகளை மிக முக்கியமானது நெஞ்சு சளி ஆகும். இதனை இயற்கை முறையில் மூன்று இலைகளை பயன்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை தயாரித்துக் பயன்படுத்தலாம். நம் உடலில் மிகவும் இன்றைய அமையாத ஒரு உறுப்பு நுரையீரல் … Read more

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமா! வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்!

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமா! வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்!

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமா! வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்! உடல் பருமனை குறைக்க சமையலறையில் பயன்படுத்தக்கூடிய பொருள்களை வைத்து எவ்வாறு உடல் பருமனை குறைக்கலாம் என்பதனை இந்த பதிவின் மூலமாக காணலாம் தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. கடைகளில் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் மற்றும் மிக விரைவாக செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக உடல் பருமன் அதிகரிக்க செய்கிறது. இதனை குறைக்கும் வழிமுறைகளை காணலாம். பிரியாணி இலை இந்த … Read more

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்!

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்!

மரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்! உடம்பில் உள்ள மருவினை குணப்படுத்தும் முறைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.மருவானது நம் உடலில் சிறிதாக தோன்றும் அவை காலப்போக்கில் வளர்ந்து கொண்டே செல்லும் இதனால் உடல் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அழகு ரீதியாகவும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மருவானது கழுத்துப் பகுதியில் அதிகமாக தோன்றும் இதனை நம் முன்னோர்கள் மருந்துகள் வருவதற்கு முன் இதனை குணப்படுத்திக் கொண்டனர் . நம் … Read more

இஞ்சி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்! இந்த நோய்களை உடனே குணப்படுத்தும்!

இஞ்சி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்! இந்த நோய்களை உடனே குணப்படுத்தும்!

இஞ்சி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்! இந்த நோய்களை உடனே குணப்படுத்தும்! நாம் அன்றாடம் வாழ்வில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய இஞ்சியின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் வேலைகளை நோக்கி செல்கின்றோம். உடம்பில் சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அதனை குணப்படுத்துகின்றோம். இதனை நாம் வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தும் சில பொருட்களின் பலன்களை பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை. நம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய இஞ்சியில் உள்ள பலன்களை பற்றி இந்த … Read more

டுவிட்டரில் இனி இந்த வசதி கிடையாது! எலான் மஸ்க் அதிரடி!

டுவிட்டரில் இனி இந்த வசதி கிடையாது! எலான் மஸ்க் அதிரடி!

டுவிட்டரில் இனி இந்த வசதி கிடையாது! எலான் மஸ்க் அதிரடி! உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் டுவிட்டர்  நிறுவனத்தை வாங்கினார் அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். மேலும் ஆள்குறைப்பு  நடவடிக்கைகளிலும் இறங்கினார். அதைத் தொடர்ந்து ப்ளூடிக்  கணக்குகளுக்கு வழங்கப்படும்  கட்டணத்தையும் அதிரடியாக உயர்த்தினார். முன்பு ப்ளூடிக் கணக்குகள் பெறுவதற்கு சற்று கடினமாக இருந்து வந்த நிலையில் தற்போது அவை பெறுவது சுலபமாகப்பட்டது. அதனால் போலி தகவல்களை பரப்புவது அதிகரிக்கப்பட்டது. … Read more