கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

கற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ! கற்றாழை என்பது பொதுவாகவே எண்ணற்ற வகைகள் உள்ளது. அதனை வீட்டில் வளர்ப்பது நன்மை தான். சோற்றுக்கற்றாழையை அனைவருடைய வீட்டிலுமே வளர்த்து வருகின்றனர். முன்னோர்களின் காலத்தில் கற்றாழையை கண் திருஷ்டி போக்குவதற்காக வளர்க்க வேண்டும் என கூறியிருப்பார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சில சமயங்களில் வயிற்று வலி வந்தால் சோற்றுக்கற்றாழையை தோல் நீக்கி விட்டு சாப்பிட்டால் வயிற்று வலி உடனே சரியாகும். காலையில் … Read more

தொப்பை இருக்கிறது என்று இனி கவலை வேண்டாம்! ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!

தொப்பை இருக்கிறது என்று இனி கவலை வேண்டாம்! ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!

தொப்பை இருக்கிறது என்று இனி கவலை வேண்டாம்! ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு சவாலாக இருப்பது உடல் எடையும் அதனால் ஏற்படும் தொப்பையும் தான். அதனை சரி செய்ய உடற்பயிற்சி மற்றும் எண்ணற்ற வழிமுறைகளை செய்திருப்பார்கள் ஆனாலும் அந்த தொப்பையானது குறையாது. இந்த பதிவின் மூலம் எப்படி தொப்பையை குறைப்பது என்று காணலாம். அதற்கு தேவைப்படும் பொருள் ஆலி விதை. இதில் அதிக அளவு நார் சத்துக்கள் உள்ளது. இதனை … Read more

தினமும் 5 பாதாம் போதும்! இந்த நோய்களிலிருந்து உடனே விடுதலை!

தினமும் 5 பாதாம் போதும்! இந்த நோய்களிலிருந்து உடனே விடுதலை!

தினமும் 5 பாதாம் போதும்! இந்த நோய்களிலிருந்து உடனே விடுதலை! பாதாம் என்றாலே அவை அதிக விலையில் இருக்கும் என்ற எண்ணம் அனைவரிடமும் பொதுவான ஒன்றாக உள்ளது. ஆனால் அதில் என்னென்ன நன்மை இருக்கின்றது என்று நாம் காண்பதில்லை. பாதாமில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பாதாம் மேல் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்து, மாங்கனிஸ், புரோட்டின், பாஸ்பரஸ், … Read more

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்!

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்!

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்! பொதுவாக ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் மார்கழி மாதத்தில் எவ்வாறு தீபம் ஏற்றினால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக மார்கழி மாதம் என்றாலே பெருமாள் ஆண்டாள் மகாலட்சுமி தாயாரை தான் வணங்குவோம். இவ்வாறு பூஜை செய்யும் பொழுது நம் வீட்டில் வற்றாத செல்வங்கள் நிறைந்திருக்கும். பொதுவாக நாம் பூஜையறையில் … Read more

சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? 5 நிமிடத்தில் குணமாக இதனை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள்!

சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? 5 நிமிடத்தில் குணமாக இதனை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள்!

சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? 5 நிமிடத்தில் குணமாக இதனை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள்! தற்போது மழைக்காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதினால் பெரும்பாலானோருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றது. மேலும் இவை தொற்று வைரசினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அவ்வாறு சளி அதிகம் இருந்தால் அதனை 5 நிமிடத்தில் எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.மேலும் இந்த மூலிகை ஆனது ஆஸ்துமா, டிபி, மூக்கடைப்பு, காச … Read more

விடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்!

A student who had a baby in the hostel! If there is no proper investigation, there will be a protest!

விடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்! கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு டவுன் பேளூர் சாலையில் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது.அந்த விடுதியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த விடுதியில் தங்கி படித்து வந்த பியூசி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார்.அந்த மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு விடுதியில் வந்தே வார்டன் பிரசவம் பார்த்துள்ளார். இதனை பற்றி அவர் … Read more

குஷ்பு வீட்டில் நடந்த திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

Sudden death at Khushbu's house! Condolences from the film industry!

குஷ்பு வீட்டில் நடந்த திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்! குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி  80 மற்றும் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் மற்றும் சரத்குமார்,பிரபு,விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் படங்களில் நடிகையாக மட்டுமின்றி படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவருடைய கணவர் சுந்தர் சி பல படங்களை இயக்கியுள்ளார்.அதிலும் அரண்மை,அரண்மை 2,கலகலப்பு … Read more

இந்த தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கப்போகும் இடங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை! 

Places that will be washed away by heavy rain on these dates! Warning to fishermen!

இந்த தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கப்போகும் இடங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை! கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில்  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.கனமழை எதிரொலியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தான் பள்ளிகள் செயல்பட தொடங்கியது.மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

பத்து வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியை! கோவத்தால் ஏற்பட்ட விபரீதம்!

The teacher threw the ten-year-old child from the floor! Disaster caused by anger!

பத்து வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியை! கோவத்தால் ஏற்பட்ட விபரீதம்! டெல்லி நகர் நிகாம் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. அந்தவகையில் நிகாம் பகுதியில் பிராத்தமிக் வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகின்றது.அங்கு சமூகஅறிவியல் பாடம் ஆசிரியையாக கீதா தேஷ்வால் பணியாற்றி வருகின்றார். அவர் நேற்று காலை 11 மணியளவில்  ஐந்தாம் வகுப்பிற்கு பாடம் எடுப்பதற்காக  சென்றுள்ளார்.அப்போது அந்த வகுப்பில் இருந்த வந்தனா என்ற மாணவி பாடத்தை சரியாக கவனிக்கவில்லை … Read more

சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்!

Luxury bus overturned in a ditch accident! Sensational incident!

சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! பரபரப்பு சம்பவம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகளவில் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் போக்குவரத்து சேவைகளும் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளி திருநாளையொட்டி வெளியூரில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இருக்கும் வகையில் சிறப்பு … Read more