1முதல் 8 ஆம் வகுப்பு வரை  பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holidays for 1st to 8th standard schools! A sudden announcement by the District Collector!

1முதல் 8 ஆம் வகுப்பு வரை  பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கடந்த ஒரு மாத காலமாகவே அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி நிலையில் சென்னை ,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,வேலூர் ,திருவண்ணமாலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை கன மழை முதல் மிக கனமழை … Read more

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்! பெண்களுக்கு எப்பொழுதுமே அவரவர்களின் முடி மீது ஆசை இருக்கும். அடர்த்தியான நீளமான தலைமுடி வேண்டும் என அனைவருமே நினைப்பதுண்டு. இவ்வாறு நம்முடைய தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுத்தமான பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் . அதனை ஈரப்பதம் இல்லாமல் நன்கு துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். … Read more

தீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்!

தீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்!

தீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்! அனைவரும் அவரவர்களின் வீட்டில் தினம்தோறுமோ அல்லது விசேஷ நாட்களிலோ விளக்கு ஏற்றுவது என்பது வழக்கம் தான். நாம் வேண்டுதல் வைத்த உடனே நிறைவேற வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். இவ்வாறு நான் வைக்கும் வேண்டுதல் உடனடியாக நிறைவேற ஏகாதசி விரதமும் திருவோண விரதம் இருந்தாலே போதுமானது. நம்மளால் சரி செய்யவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்வது என்பதை … Read more

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு!

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு!

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு! இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், சங்கர் இயக்கம் “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், … Read more

காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்!

காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்!

காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்! அதிகாலையில் எழுவதை தவிர்த்து விட்டு நீண்ட நேர உறக்கம் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் சோம்பலை தரும். நாம் பல் துலக்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் நீண்டநேரம் பல் துலக்குவதால் ஈறுகள் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களாயின் காலை எழுந்த உடனே புகைப்பிடிக்கும் பழக்கத்தை முடிந்தவரை தவிருங்கள். இவ்வாறு பிடிப்பது வழக்கமாக புகை பிடிப்பதை விட அதிக கேடு தரும் என மருத்துவர்கள் … Read more

SBI வங்கியில் 1422 பணியிடங்கள்: மாதம் ரூ.33,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!

SBI வங்கியில் 1422 பணியிடங்கள்: மாதம் ரூ.33,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!

SBI வங்கியில் 1422 பணியிடங்கள்: மாதம் ரூ.33,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எஸ்பிஐ வங்கியில் circle based officer பணியில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் சேர்வதற்கான கல்வி தகுதி டிகிரி முடித்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 21 முதல் 30 குள் இருக்க வேண்டும். மொத்த காலி பணியிடங்கள் 1422 ஆகும். ஆன்லைன் தேர்வு … Read more

விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா!

விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா!

விஷாலுக்கும் அபிநயாவிற்கு கூடிய விரைவில் திருமணமா? உண்மையை உடைத்த அபிநயா! விஷால் மற்றும் அபிநயா இருவரும் காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அபிநயா இதற்கான பதில் அளித்துள்ளார். நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்தவர் அபிநயா. அவர் தற்போது நடிகர் விஷாலுடன் “மார்க் ஆண்டனி” படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த … Read more

வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல செல்வமும் கிடைக்கும்!! வீட்டில் உள்ள பூஜை அறையில் இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வமும், சௌபாக்கியமும் நிறையும். தெய்வ கடாட்சம் கிடைக்கும். சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்கு பார்த்த மாட்டி வைப்பதால் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் சிறிது சிறிதாக நீங்கும். செவ்வாய்,வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். அமாவாசை, பௌர்ணமி மற்றும் வருடப்பிறப்பு … Read more

சேலம் தினம் இன்று! அவற்றின் சுவாரசியாமான தகவல்கள் இதோ!

Today is Salem Day! Here are their interesting facts!

சேலம் தினம் இன்று! அவற்றின் சுவாரசியாமான தகவல்கள் இதோ! சைலம்  என்றால் மலைகளால் சூழ்ந்த வாழ்விடம் என்பது தான் பொருள்.சைலம் என்று அழைக்கப்பட்ட இடமே நாளடைவில் சேலம் என மாறியது.மேலும் சேலம் மாவட்டம் இன்று 156 ஆண்டுகள் கடந்து 157ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.சேலம் என்பது தமிழகத்திலேயே சென்னை ,கோவை ,மதுரை ,திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் சைலம் என்ற பெயரில் இருந்து சேலம் என மாறியதற்கு எந்த ஒரு ஆதாரங்களும் … Read more

இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன?

Anganwadia in Idukhat! What about the children?

இடுகாட்டில் அங்கன்வாடியா! குழந்தைகளின் நிலை என்ன? காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் உட்பட்ட ஐயப்பன்தாங்கல் ஊராட்சி சென்னைக்கு மிக அருகாமையில் முதல் நிலை ஊராட்சியாக உள்ளது.இந்த ஊர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாக விளங்குகிறது.சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களிலேயே அதிக வருமானம் ஈட்டக்கூடிய முதல் நிலை ஊராட்சியாக ஐயப்பன் தாங்கல் உள்ளது. இந்த பகுதிகளில் எண்ணற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களும் ,தொழிற்ச்சாலைகளும் உள்ளன.இந்நிலையில்  அந்த பகுதியில் உள்ள இடுகாட்டு பக்கம் … Read more