நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

0
243

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர வேண்டுமா! தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

பெண்களுக்கு எப்பொழுதுமே அவரவர்களின் முடி மீது ஆசை இருக்கும். அடர்த்தியான நீளமான தலைமுடி வேண்டும் என அனைவருமே நினைப்பதுண்டு. இவ்வாறு நம்முடைய தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுத்தமான பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் .

அதனை ஈரப்பதம் இல்லாமல் நன்கு துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் சுத்தமான மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 1/4 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 25 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலந்து தினந்தோறும் வழக்கமாக தேய்த்துக் கொள்ளலாம். விளக்கெண்ணெய் சேர்ப்பதன் மூலம் நம்முடைய தலையில் துர்நாற்றமோ அல்லது பிசுபிசு தன்மையோ ஏற்படாது.

 

Previous articleதீர்க்கவே முடியாத கஷ்டத்தால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த விரதத்தையும் விளக்கையும் ஏற்றுங்கள்!
Next articleBreaking: தொடர் கனமழையின் காரணமாக 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here