நான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ

நான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ

நான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “முகப்புத்தகம்” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் .  சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்கள் அனைவரும் இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்கள். அதுபோல மாஸ் ஹீரோக்கல் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்கள். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி … Read more

கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத பிரபல திரைப்பட இயக்குனர்! காரணம் என்ன..?

கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத பிரபல திரைப்பட இயக்குனர்! காரணம் என்ன..?

கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத பிரபல திரைப்பட இயக்குனர்! காரணம் என்ன..? இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம்.அதனால் அவரை கவுண்டர்மணி என சக நடிகர்கள் அழைத்தனர். துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்த பின்னர் … Read more

ஹீரோயின் போல் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகள்..புகைப்படத்தை நீங்களே பாருங்க

ஹீரோயின் போல் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகள்..புகைப்படத்தை நீங்களே பாருங்க

ஹீரோயின் போல் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் மகள்! புகைப்படத்தை நீங்களே பாருங்க மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்…இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்… இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா ரகுமானியா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இதில் கதீஜா என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.அமீன் தற்போது இன்டெபேன்டென்ட் ம்யூசிக்கில் பிசியாக இருந்து வருகிறார். அவ்வப்போது பாடல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ ஆர் … Read more

பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..! 10 வருடம் கழித்து திமுக ஆட்சியை பிடித்தது.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நாலாபக்கமிருந்தும், எதிர்க்கட்சிகளால் விமர்சனங்கள் கூடி வரும் நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே தர்மசங்கடங்களும் அதிகரித்து வருவதை கண்ட ஸ்டாலின் வார்னிங் ஒன்றை தன் கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்திருந்தார்.முதல்வர் இப்படி அறிவுறுத்திருத்த நிலையில் வெகுசீக்கிரத்தில் சர்ச்சைகள் அமைச்சர்கள் மீது வெடித்தது… இதனை தொடர்ந்து அமைச்சர்கள் யார் மீதெல்லாம் புகார்கள், சர்ச்சைகள் எழுகிறதோ, அவைகள் விசாரிக்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை தயவுதாட்சண்யம் … Read more

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை

டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இந்திய தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு தமிழ் திரைத்துறையில் பணியாற்றிவருகிறார். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார்.   எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர், தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..கடந்த நான்கு … Read more

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!….

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!....

வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!…. மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் இரு வெவ்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சிக்கி தவிக்கின்றனர். இருவேறு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இரட்டை தலைமை இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிடுவார்கள். அதன்பின் மீண்டும் கழகத்துக்குள் அதிருப்தி அலைகள் உருவாகலாம் என ஆருடம் கூறுகின்றனர். அதிமுக வட்டாரங்களில்,சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் மாநிலங்களவை … Read more

அநியாயம் செய்யும் அண்ணா பல்கலைகழகம்! கண்டிக்கும் அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss

அநியாயம் செய்யும் அண்ணா பல்கலைகழகம்! கண்டிக்கும் அன்புமணி ராமதாஸ் அண்ணா பல்கலைகழகத்தில் தொலைந்து போன சான்றிதல்களை பெற மற்றும் சான்றிதல்களில் திருத்தும் செய்ய ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.அந்த கட்டணம் தற்போது 1000 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயர்த்தப்பட்ட இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என பாமகவின் இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சான்றிதழ் … Read more

கையை பின்னாடி விட்றியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்!

Do you feel your hand back? Look at what I did! Co-operative action of female lawyer!

கையை பின்னாடி விடறியா? நான் என்ன பண்றேன் பாரு! பெண் வக்கீலின் சமயோகித செயல்! பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து தான் உள்ளது. பேருந்து ரயில் நிலையம் கோவில் பள்ளி கல்லூரி என எந்த இடம் பார்த்தாலும் ஏதாவது ஓர் பாலியல் வன்கொடுமை புகார் வந்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல தற்பொழுது பேருந்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வக்கீல் படித்துவரும் மஞ்சு என்பவர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது தாயுடன் இரவு எட்டு மணி அளவில் … Read more

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!!

அதிகரித்து வரும் கொரோனா தொற்று! அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு!! கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதன்பின் உலகின் பல நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவியது. கொரோனாவின் இந்த தீவிர பரவலை கண்டு உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் ஆழ்ந்தன. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. எனினும் இந்த … Read more

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ! தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக மூடப்படிருந்த பள்ளிகள், கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து சமீபத்தில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். எனவே இந்த முறை கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை … Read more