உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்!

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்!

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது. இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு திறமைகளையும், உலகுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நாட்டின் … Read more

இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு!

இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு!

இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு! கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். அதன்பின், அதன் தீவிர பரவலால் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கும் வேகமாக பரவியது. இந்த கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றங்கள் பெற்று வருகிறது. அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என குறுகிய காலத்தில் பல உருமாற்றங்களை அடைந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் 24ந் தேதி தென் … Read more

பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி! கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் பரவி இந்தியாவிலும் நுழைந்து வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக டெல்லியில் இதன் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அந்த சமயத்தில் முதல் மாநிலமாக இரவு நேர … Read more

மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்!

மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்!

மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்! அஜித் தற்போது நடித்து முடித்து நாளை (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வலிமை. இந்த படத்தை காண ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே வலிமை படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நாடெங்கும் கொரோனா மற்றும் கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டு வந்தது. எனவே அந்த … Read more

வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புது அம்சம்!

வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புது அம்சம்!

வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புது அம்சம்! உலகின் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப்-இல் ஸ்டேடஸ் என்பது அதன் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரதான அம்சமாகும். தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது ஸ்டேடஸ் அம்சத்தில் சில மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. வாட்ஸ்அப் ஒரு புதிய புதுப்[பிப்பை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பின் மூலம் உங்கள் ஸ்டேடஸை யார் பார்க்கலாம் என்பதை நிர்வகிப்பதற்கான புதிய சார்ட்கட் … Read more

தேர்தல் காரணமாக அமலில் இருந்த விதிமுறைகள் விலக்கல்! எனினும் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு!

தேர்தல் காரணமாக அமலில் இருந்த விதிமுறைகள் விலக்கல்! எனினும் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு!

தேர்தல் காரணமாக அமலில் இருந்த விதிமுறைகள் விலக்கல்! எனினும் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி அன்று வெளியிட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் … Read more

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு! கடந்த ஜனவரி 26-ந் தேதியன்று நாடு முழுவதும் குடியரசு தின விழா கொரோனா பரவல் காரணமாக ஒருசில கட்டுபாடுகளுடன் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் டெல்லியில் மறுக்கப்பட்ட அந்த அலங்கார ஊர்திகளின் … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சில வாக்குபதிவு மையங்களில் கள்ள ஓட்டு போடப்படுவதாக பிரச்சினை எழுந்தது. இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் கள்ள … Read more

தேர்வுகளில் இந்த மாணவர்களுக்கு கூடுதலாக பத்து மதிப்பெண் அளிக்கப்படும்!

தேர்வுகளில் இந்த மாணவர்களுக்கு கூடுதலாக பத்து மதிப்பெண் அளிக்கப்படும்!

தேர்வுகளில் இந்த மாணவர்களுக்கு கூடுதலாக பத்து மதிப்பெண் அளிக்கப்படும்! உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதில் அதிக தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில், பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. … Read more

இனி இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை செய்ய  தேவையில்லை!

இனி இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை செய்ய  தேவையில்லை!

இனி இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை செய்ய  தேவையில்லை! கொரோனா தொற்றை கண்டறிய தற்போது நடைமுறையில் உள்ள சோதனை ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையாகும். இந்த சோதனையானது ஒரு நபருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பின், அந்த அறிகுறிகள் கண்டறியப்பட்ட மூன்றாம் நாளில் இருந்து இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையில், தொற்று இல்லை என்று முடிவு வந்து, பிறகு அறிகுறிகள் அதிகமானால், அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள … Read more