ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!! உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை காட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வந்தன. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதன் பிறகு, தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வகை கொரோனா வேகமாக … Read more

வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு!

வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு!

வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று காலை ஏழு மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு இடையில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் காலைமுதல் வாக்களித்து வருகின்றனர். இதனிடையே ஒருசில இடங்களில் வாக்குபதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குபதிவு தாமதமாக தொடங்கியது. அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 42-வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி ஒன்றில் இன்று காலை வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பழுதான எந்திரத்திற்கு பதிலாக புதிய எந்திரம் … Read more

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து!

தோனியும், ரோஹித்தும் என்ன செய்தார்கள்? இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து! தனது 17வது வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் 2002-ம் அறிமுகமானவர் பார்த்தீவ் பட்டேல். இவர் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் மற்றும் விக்கெட் கீப்பரும் ஆவார். தோனிக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் பார்த்தீவ் படேல். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இவர் தோனி மற்றும் ரோஹித்தின் தலைமைத்துவத்தை பற்றி கூறியிருக்கிறார். … Read more

இதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்! வெளியான அதிர்ச்சி தகவல்!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த கொரோனாவுக்கு எதிராக போராடக் கூடிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை உலக நாடுகள் அனைத்தும் மும்முரமாக செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கொரோனாவின் … Read more

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்!

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்!

கல்லூரிகளின் தேர்வு தேதியில் மாற்றம்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குபதிவு நாளான இன்று தமிழகத்தில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. வாக்குபதிவு இன்று காலை 7 … Read more

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்!

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்!

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சிறிது நேரங்களில் வெளியாக உள்ளது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர்! இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ … Read more

பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந்தேதி) நடைபெற இருக்கிறது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்காக மின்னணு எந்திரங்கள் அனைத்தும் இன்று காலையில் பலத்த பாதுகாப்புடன் … Read more

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிர சோதனையில் போலீசார்!! தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகள்!!!

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிர சோதனையில் போலீசார்!! தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகள்!!!

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிர சோதனையில் போலீசார்!! தேர்தல் ஆணையத்தின் முன்னேற்பாடுகள்!!! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை (பிப்ரவரி 19-ந் தேதி) நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ந் தேதி எண்ணப்படுகின்றன. இதன் காரணமாக வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமாக 57,778 … Read more

ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!!

ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!!

ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!! இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த முறை ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க சுமார் 1000க்கும் மேற்பட்ட வீரர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதிலிருந்து 600 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க … Read more

உலக அளவில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!

உலக அளவில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் படைத்துள்ள மேலும் ஒரு சாதனை!

உலக அளவில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் படைத்துள்ள மேலும் ஒரு சாதனை! இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்த படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும்படி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அதாவது இந்த படத்தில், பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து சாதனைப் படைத்திருந்தார். இதற்காக இந்தப் படம் ஆசிய சாதனை புத்தகத்திலும் மற்றும் இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் … Read more