கைகொடுக்க நாங்கள் இருக்கிறோம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

கைகொடுக்க நாங்கள் இருக்கிறோம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

கைகொடுக்க நாங்கள் இருக்கிறோம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். நிலைமையை உணர்ந்த கர்நாடக அரசும் மாணவர்கள் அனைவரும் சீருடையில் தான் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இருந்த 3,621 கடைகள் மூடப்பட்டன! காரணம் இதுதான்!!

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இருந்த 3,621 கடைகள் மூடப்பட்டன! காரணம் இதுதான்!!

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இருந்த 3,621 கடைகள் மூடப்பட்டன! காரணம் இதுதான்!! தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (பிப்ரவரி 19-ந் தேதி) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ந் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 4-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தலுக்கான பிரச்சாரம் … Read more

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!!

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!!

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!! மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை ஜூலை 1-ந்தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி, ஜூலை 1 … Read more

இந்தி திணிப்பை எதிர்க்கிறீர்கள் ஆனால் இந்திக்காரர்களை திணிக்கிறீர்களே: -இயக்குனர் பேரரசு!

இந்தி திணிப்பை எதிர்க்கிறீர்கள் ஆனால் இந்திக்காரர்களை திணிக்கிறீர்களே: -இயக்குனர் பேரரசு!

இந்தி திணிப்பை எதிர்க்கிறீர்கள் ஆனால் இந்திக்காரர்களை திணிக்கிறீர்களே: -இயக்குனர் பேரரசு! தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தனக்கென தனி இடத்தை வைத்திருப்பவர் இயக்குனர் பேரரசு. இவர் தான் இயக்கும் படங்களுக்கு ஊரின் பெயர்களையே படத்தின் தலைப்பாக வைப்பார். அந்த வகையில் இவர் திருப்பாச்சி, திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் மட்டுமின்றி, பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். இதனால் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவரே பாடல்களை எழுதி இருப்பார். மேலும், இவர் மற்ற … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்! கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- இன்று (பிப்ரவரி17) தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் … Read more

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்!

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்!

இந்த மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக அமைக்கபட்டுள்ள பறக்கும் படைகள்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதனை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிகப்படாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், ஜனவரி 26-ந் தேதியன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ல்) ஒரேகட்டமாக நடைபெற இருக்கிறது. வாக்குபதிவு முடிந்து இரண்டு … Read more

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன? முதன்முதலில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பிறகு, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய போது கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கினர். எனினும், தடுப்பூசி … Read more

இவர்களை தவிர மற்றவர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

இவர்களை தவிர மற்றவர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

இவர்களை தவிர மற்றவர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!! கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் … Read more

இன்று மாலை 6 மணிக்கு மேல் இதை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

இன்று மாலை 6 மணிக்கு மேல் இதை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

இன்று மாலை 6 மணிக்கு மேல் இதை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 19-ம் தேதி (நாளை மறுநாள்) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்குபதிவு முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, பிப்ரவரி 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ந் தேதி தொடங்கி கடந்த 4-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை … Read more

இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!!

இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!!

இதற்காக கல்வியை இழக்கவும் நாங்கள் தயார்! மாணவிகள் ஆவேசம்!! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் கடந்த 10-ந் தேதி முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றத்தை குறைக்க … Read more