தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? தமிழ்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொது போக்குவரத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே அதிக அளவிலான பேருந்துகளை கையாள்வதற்கு பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் புதிதாக 13 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையிலும், … Read more

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி! இதற்கு காரணம் யார்? இது எங்கே நடந்தது?

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி! இதற்கு காரணம் யார்? இது எங்கே நடந்தது?

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி! இதற்கு காரணம் யார்? இது எங்கே நடந்தது? குடியரசு தின விழா நேற்றைய தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக குடியரசு தின விழா ஒருசில கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அதற்கிடையில் குடியரசு தினமானது கொண்டாடப்பட்டது. கேரளாவில் தொல்லியல் மற்றும் துறைமுகத்துறை அமைச்சராக இருப்பவர் அகமது தேவர்கோவில். இவர் காசர்கோடு ஆயுதப்படை … Read more

3 மில்லியன் லைக்குகளை தெறிக்கவிட்ட ‘வாத்தி கம்மிங்’

3 மில்லியன் லைக்குகளை தெறிக்கவிட்ட 'வாத்தி கம்மிங்'

தளபதி விஜயின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஈர்த்தது. கேட்பவரை தாளம் போட்டு ஆட வைக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் , 320 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் வலையொளியில் கடந்துள்ளது. அதிகமான வார்த்தைகள் இல்லாமல் ஆட வைக்கும் இசைகளுடன் கூடிய இந்த பாடல், சிறியவர் முதல் பெரியவர் வரை கவனத்தை ஈர்த்தது. இசையமைப்பாளர் அனிருத்தின் அபரிதமான இசையில், … Read more

முடிவுக்கு வருகிறதா மூன்றாம் அலை! தமிழகத்திற்கு இன்ப அதிர்ச்சி……

முடிவுக்கு வருகிறதா மூன்றாம் அலை! தமிழகத்திற்கு இன்ப அதிர்ச்சி......

தமிழ்நாட்டில் சில தினங்களாக அதிகரித்து கொண்டே வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 931 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 29 ஆயிரத்து 976 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை 32 லட்சத்து 24 ஆயிரத்து 236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி … Read more

வகுப்பறையில் மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறல் , சிக்கியது எப்படி?

வகுப்பறையில் மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறல் , சிக்கியது எப்படி?

பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர், வகுப்பறையிலேயே மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் மாணவியிடம் அத்துமீறி பாலியல் விவகாரத்தில் சிக்கி உள்ளார். இவர் அந்த பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்து வந்துள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் தந்து வந்திருக்கிறார்.. ஏகப்பட்ட புகார்கள் இந்த தலைமை ஆசிரியர் மீது எழுந்தாலும், யாரும் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக … Read more

ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இந்த தேதியில் தான்!

ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இந்த தேதியில் தான்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை என சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டு இருந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று செய்தியாளர்கள் சந்தித்து தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அறிக்கையின்படி, 1.அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 22ஆம் … Read more

எங்களின் குறிக்கோள்கள் தனித்தனி!- நயன்தாராவுடனான காதல் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்

எங்களின் குறிக்கோள்கள் தனித்தனி!- நயன்தாராவுடனான காதல் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்க்கும் திருமணம், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் தான். நயன்தாரா 2005 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தனது நடிப்பு திறமையால் ஆட்சி செய்து கொண்டு இருப்பவர். ரசிகர்களால் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படுபவர். வழக்கமான கதாநாயகிகளை போல் இல்லாமல் தனக்கான அங்கீகாரத்தையூம், அடையாளத்தையும் உருவாக்கி கொண்டவர். கதாநாயகர்களுக்கு ஈடாக ஏன் அவர்களை விட அதிகமாகவே சம்பளத்தையும், வசூலையும் கொண்டவர். ‘போடா போடி’ திரைப்படம் தான் இயக்குனர் … Read more

மஞ்ச காட்டு மைனாவாக நெட்டிசன்களை கிறங்கடிக்கும் பேச்சிலர் பட நாயகி!

மஞ்ச காட்டு மைனாவாக நெட்டிசன்களை கிறங்கடிக்கும் பேச்சிலர் பட நாயகி!

பேச்சிலர் படத்தின் மூலம் இளைஞர்களை கட்டி போட்டவர் தான், நடிகை திவ்ய பாரதி. ஜி வி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேச்சிலர் திரைப்படம் வாலிபர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு மிக முக்கிய காரணம் அந்த படத்தின் நாயகியான திவ்ய பாரதி என்றே சொல்லலாம். வாகான உடற்கட்டு, நேர்த்தியான வளைவுகள், மயங்கடிக்கும் பார்வை என இளைஞர்களின் கிரஷ் மெடீரியலாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் திவ்ய பாரதி. மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஜலால்பூரில் பிறந்தவர் … Read more

புதிதாக 13 மாவட்டங்கள்! வெளியான அறிவிப்பு!!

புதிதாக 13 மாவட்டங்கள்! வெளியான அறிவிப்பு!!

புதிதாக 13 மாவட்டங்கள்! வெளியான அறிவிப்பு!! ஆந்திராவில் பொதுமக்களின் நலன் கருதி தற்போது இருக்கும் 13 மாவட்டங்களை இரண்டாக பிரித்து, புதிதாக 13 மாவட்டங்கள் என மொத்தம் 26 மாவட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில், ஒரு மாவட்டத்துக்கு ஒரு ஏர்போர்ட் கொண்டு வர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான பணிகளையும் துரிதப்படுத்தி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்! தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் … Read more