இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது! இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டுப்பாடு!!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது! இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டுப்பாடு!!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது! இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டுப்பாடு!! நாட்டில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா  பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்க அந்தந்த மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த கட்டுப்பாடுகள் இன்று … Read more

அதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி?

அதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி?

அதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி? வடஅமெரிக்க நாடான மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள கவர்னர் அலுவலகத்துக்கு அருகே சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்  அந்த காரை சோதனை செய்தனர். அந்த காரை சோதனை செய்து பார்த்ததில் அந்த காருக்குள் 10 பேர் பிணமாக கிடந்தனர். இதை பார்த்த போலீசார் அதிர்ந்து போயினர். … Read more

ஊரடங்கை தொடர்ந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது மின்சார ரயில் சேவை!

ஊரடங்கை தொடர்ந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது மின்சார ரயில் சேவை!

ஊரடங்கை தொடர்ந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது மின்சார ரயில் சேவை! கொரோனா மற்றும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த … Read more

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி!

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி! பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. 55 வயதான ஆயிஷா மாலிக் தற்போது லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது உயர்மட்ட குழு. இதற்கான … Read more

இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் தொற்றிலிருந்து மக்களை காக்க அந்தந்த மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்தும், ஊரடங்கை அமல்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு … Read more

கடல் கன்னியாக மாறும் நடிகை ஆண்ட்ரியா!

கடல் கன்னியாக மாறும் நடிகை ஆண்ட்ரியா!

கடல் கன்னியாக மாறும் நடிகை ஆண்ட்ரியா! தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பலவிதமான திறமைகளைக்கொண்ட இவர் நடிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தனது வித்தியாசமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழில் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், அரண்மனை, உத்தமவில்லன், துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வட சென்னை என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகின. … Read more

அதிர்ச்சி வெளியீடு நாட்டில் 3 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு! எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பாதிப்பு!!

அதிர்ச்சி வெளியீடு நாட்டில் 3 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு! எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பாதிப்பு!!

அதிர்ச்சி வெளியீடு நாட்டில் 3 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு! எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பாதிப்பு!! கொரோனாவை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி ஒமைக்ரானால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2630ஆக இருந்த நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி … Read more

தலைநகரில் குறையத் தொடங்கிய பாதிப்பு! மக்களுக்கு சற்றே ஆறுதல்!!

தலைநகரில் குறையத் தொடங்கிய பாதிப்பு! மக்களுக்கு சற்றே ஆறுதல்!!

தலைநகரில் குறையத் தொடங்கிய பாதிப்பு! மக்களுக்கு சற்றே ஆறுதல்!! டெல்லியில் தொடர்ந்து பல நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. வாகன பெருக்கத்தின் காரணமாகவும், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தேவையற்ற கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதாலும் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையாலும் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் டெல்லியில் பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் பொதுப் … Read more

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!!

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!!

தமிழக அரசு அமல்படுத்திய தடை! இன்று முதல் அமலுக்கு வந்தது!! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருவதன் காரணமாக அதை கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்தும், ஊரடங்கை அமல்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முன் தினம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. … Read more

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி! 

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி! 

5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி! சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் அதி வேகமாக பரவி உலகையே தன் பிடியில் கட்டிப்போட்டது. மிகப்பெரிய வளர்ந்த நாடுகள் கூட இதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனா தொற்று பரவலின் அதிவேக வளர்ச்சியைக் கண்டு அதிர்ந்து போயின. ஆகவே இந்த கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து … Read more