அல்டிமேட் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் சிவா! 5 வது முறையாக இணையும் சந்தர்ப்பம்.

அல்டிமேட் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் சிவா! 5 வது முறையாக இணையும் சந்தர்ப்பம்.

அல்டிமேட் ஸ்டார் தல அஜித்துடன் 5வது முறையாக இயக்குநர் சிவா இணைய உள்ளதாக தகவல் பரபரப்பாக இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் முன்னணி நடிகராக உள்ளவர் தல அஜித். கடின உழைப்பாலும், தன் திறமையாலும் நடிப்பில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்தவர் அல்டிமேட் அஜித். இவரின் முதல் படம் ஆசை, என தொடர்ந்து வில்லன், அட்டகாசம்,காதல் மன்னன்,என்னை அறிந்தால்,பில்லா, வீரம்,மங்காத்தா,விசுவாசம், என பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் … Read more

67 வயதில் தனி மனிதராக காஷ்மீர் டு கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம்!

the-old-man-cycling-from-kashmir-to-kanyakumari-as-an-individual-at-the-age-of-67

கன்னியாகுமரியில் 67 வயது முதியவர் ஒருவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்திருப்பது பெரும் சாதனை தான். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வாழ்க்கையில் சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரில் இருந்து சைக்கிளில் தனி மனிதராக பெரியவர் ஒருவர் 3,650 கிலோ மீட்டர் தொலைவான கன்னியாகுமரிக்கு, வெறும் 12 நாள் 18 மணிநேரத்தில் வந்து சாதனை படைத்துள்ளார் . இவர் பெயர் மொஹிந்தர் சிங் பாராஜ் வயது … Read more

தெலுங்கானா எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை: 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலி!!

தெலுங்கானா எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை: 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலி!!

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட சிஆர்பிஎஃப் முகாமில் சக வீரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சார்ந்து இருக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மாவட்டம் ஆகும். இதனால் நக்சலைட்டுகளை கட்டுபடுத்த அங்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் முகாம்கள் அமைத்து நக்சலைட்டுகளை தேடி வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சுக்மா மாவட்டத்திலுள்ள லிங்கம் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருக்கும் சிஆர்பிஎஃப் … Read more

பெய்து வரும் கனமழையால் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட்!

பெய்து வரும் கனமழையால் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாட்டில் கனமழை அதிகமாக பெய்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று இரவு கொஞ்சம் இடைவேளை எடுத்த மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டையே நோக்கி பாதிப்பு … Read more

உலக அளவில் “கொரோனா”வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உலக அளவில் "கொரோனா"வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 25 . 05 கோடியாக உயர்ந்துள்ளது.   உலக அளவில் கொரன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 25 .05 கோடியாக உயர்ந்துள்ளது. பதிவு: நவம்பர் 08, 2021 06:46AM   வாஷிங்டன்,   சீனாவில் குகன் என்னும் நகரத்தில் 2019ஆம் ஆண்டு கோரனோ வைரஸ் நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .தற்போது கரோனா எனும் வைரஸ் தொற்று 721 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் பரவி பெரிய அளவு … Read more

நெக்ஸ்ட் அப்டேட்! இதோ ஜியோஃபோன் நெக்ஸ்ட்?

நெக்ஸ்ட் அப்டேட்! இதோ ஜியோஃபோன் நெக்ஸ்ட்?

ஜியோஃபோன் நெக்ஸ்ட் போன் முன்பே வருகிறது. இது ரிலையன்ஸ் ஜியோவின் EMI-களை நீங்கள் செலுத்த முடியாவிட்டால் அதன் செயல்களை தடுக்கும் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கூகுளுடன் இணைந்து ஜியோபோன் நெக்ஸ்ட் கிடைக்கும் என்று ஜியோ அறிவித்தது. இதில், தொலைபேசியின் விலை ரூ. 6,499, முன்பணமாக ரூ.1999 செலுத்தி வாங்கலாம் மற்றும் மீதமுள்ளவை 24 மாதங்கள் வரை எளிதான EMI தவணைகள் மூலம் செலுத்தலாம் என தகவல் வெளியாகின. முன் ஏற்றப்பட்ட சாதன லாக் அளவீடு என்பது … Read more

மாநகராட்சி நிர்வாகத்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்? நடுரோட்டில் நாற்று!

people-protesting-by-corporation-administration-seedling-in-the-middle-of-the-road

கோவையில் ரத்தினபுரி அடுத்த சங்கனூர், நல்லாம்பாளையம் பகுதியில், பழுதடைந்த சாலையை சரி செய்ய கோரி பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியின் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் ரத்தினபுரி, சங்கனூர் முதல் நல்லாம்பாளையம் வழியாக சுற்றி வருகின்றது. மேலும் இந்த பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் சாலையில் நூற்றுக்கும் … Read more

பரபரப்பு! 19 பேர் பலியான பரிதாபம்.

19-people-killed-in-the-tragedy

மெக்சிகோவில் சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 19 மக்கள் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு சேர்க்கக்கூடிய நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு வாகனம் சென்றுள்ளது. அப்போது திடீரென்று அந்த சரக்கு வாகனத்தின் பிரேக்குகள் இயங்காமல் அருகே இருந்த சுங்கச்சாவடி மேல் பயங்கரமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுங்கச்சாவடியின் அருகில் இருந்தஅனைத்து கார்களும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் அப்பகுதியை சுற்றியிருந்த மக்களும் தீக்காயத்தால் படுகாயமடைந்தார்கள். படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்கப்பட்டு … Read more

அவதி படும் மக்கள்! அகற்றப்படுமா மழை நீர் ?

suffering-people-will-rainwater-be-removed

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கிய மழை முப்பொழுதும் தொடர்ந்து நிக்காமல் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ளபல பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி காட்டாறு போல காட்சியளிக்கிறது. மேலும்,அங்கு உள்ள ரயில்சென்னையில் பெய்து வரும் பலத்த கன மழை காரணமாக 166 தெருக்களில் வெள்ளப்பெருக்கு நீர் சூழ்ந்துள்ளது என்றும் அவற்றை நீக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது நிலையங்கள்,மற்றும் பேருந்து நிலையங்கள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் … Read more

சென்னையில் கனமழை! எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

சென்னையில் கனமழை! எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

சென்னை எழிலகத்தில் அவசரகால கட்டுப்பாடு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்ட அதனை அடுத்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் தெரிவித்ததாவது,   எழும்பூர் ,கொளத்தூர், பெரம்பூர் ,புரசைவாக்கம் ,வில்லிவாக்கம்,போன்ற பகுதிகளில் மழை காரணமாக குடியிருப்பு  பகுதியில் இருக்கக்கூடிய தண்ணீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு உள்ளது.   சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்காக உத்தரவிட்டு இருக்கிறேன் .என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.   வடசென்னை, … Read more