அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

‘மக்கள் திலகம்’ MGR அவர்கள் நடிப்புத்துறையில் வென்றது மட்டுமன்றி, அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக வில் இணைந்தார். அறிஞர் அண்ணாவுக்கு MGR ம் , கருணாநிதியும் இரு கண்கள் போலவே இருந்தனர். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் MGR அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை ஆரம்பித்தார். அதன் பின்னர் MGR சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய வெற்றி என்னும் செங்கோலை நாட்டி வந்தார். அவருடைய மரணம் வரை முதலமைச்சராகவே … Read more

‘ஜெய்பீம்’ மூலம் சூர்யாக்கு வந்த புதிய சிக்கல்- “மன்னிப்பு கேட்க வேண்டும் ” வன்னியர் சங்கம்

'ஜெய்பீம்' மூலம் சூர்யாக்கு வந்த புதிய சிக்கல்- "மன்னிப்பு கேட்க வேண்டும் " வன்னியர் சங்கம்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்; சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த கதைக்களம் நீதி அரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு ஆட்கொணர்வு மனு வழக்குபற்றி பின்புலமான கதை. 1995ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடப்பதை போன்ற கதையம்சம் கொண்டது. பட்டியல் இனத்தோரின் வாழ்க்கை முறை, லாக்கப் டெத் என மனதை உலுக்கும் … Read more

சமாதிக்கு வந்த ஜெயலலிதா மகள்!

சமாதிக்கு வந்த ஜெயலலிதா மகள்!

இந்திய அரசியலில் இரும்பு மனுஷி என அனைவராலும் போற்றப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் அதிகாரப்பூர்வமாக திருமணம் ஆனவர் என்பதற்கு எந்தவித சான்றும் கிடையாது. எனவே இவர் மரணம் அடையும் வரை செல்வி.ஜெயலலிதா என்றே அழைக்கப்பட்டார். ஆனால் இவருடைய திருமணம் குறித்தும், குழந்தை குறித்தும் அதிகப்படியான வதந்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. ஜெயலலிதா தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் திருமணம் ஆகாமல் ஒன்றாய் வசித்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களது உறவில் இருவருக்கும் ஒரு பெண் … Read more

“பேச வேறு ஒன்றும் இல்லை” – சச்சின் டெண்டுல்கர்!

"பேச வேறு ஒன்றும் இல்லை" - சச்சின் டெண்டுல்கர்!

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், 20 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிககு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியும் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான்அணியிடம் தோல்வியடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் பேட்டிங் பவுலிங் என எதிலுமே சோபிக்காத இந்திய … Read more

இந்திய கிரிக்கட் அணியை சாடிய நடிகர் சரத்குமார்!

இந்திய கிரிக்கட் அணியை சாடிய நடிகர் சரத்குமார்!

நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளிடம் தோற்பதற்கு முன்பு இந்திய அணி வெளியேற வேண்டும் – நடிகர் சரத்குமார் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் விளையாடி தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து … Read more

யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது?

யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது?

தமிழகத்தில், செப்டம்பர் 13-ம் தேதி, 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பினை சட்டமன்றத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், நகைக் கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் அறிவிப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நகைக்கடன்களஉ எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்ற நிலையில், … Read more

பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணை அழையுங்கள்!

பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணை அழையுங்கள்!

  தீபாவளியை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. அதன்படி நேற்று (நவம்பர்-1) முதல் தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில மக்கள் வசதிகளுக்காக மக்கள் தனியார் பேருந்துகளில் செல்வது வழக்கம். ஆனால் இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தனியார் பேருந்துகள் சில மக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பேருந்துகளில் அதிக … Read more

நகைக்கடன் தள்ளுபடி அரசாணை, புதிய செய்தி!

நகைக்கடன் தள்ளுபடி அரசாணை, புதிய செய்தி!

நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. செப்டம்பர் 13-ம் தேதி, 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பினை சட்டமன்றத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், நகைக் கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் அறிவிப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நகைக்கடன்களஉ … Read more

பிறந்தநாளுக்கு 7 நாட்களில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நடிகர்

பிறந்தநாளுக்கு 7 நாட்களில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நடிகர்

7 நாட்களில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளானது வரும் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் அலுவலகத்தில் ” நம்மவரின் ஐயமிட்டு உண்” என்ற பெயரில், இன்று(நவம்பர்-1) தொடங்கி நவம்பர் 7-ம் தேதி வரையில் சுமார் 7 லட்சம் … Read more

தமிழகத்தில் தடைபடுமா தீபாவளி கொண்டாட்டம்?

தமிழகத்தில் தடைபடுமா தீபாவளி கொண்டாட்டம்?

தமிழ்நாட்டில் மிக கோலாகாலமாக கொண்டாடப்படும் விழாக்களில் தீபாவளி கொண்டாட்டம் மிக முக்கியமான ஒன்று. புத்தாடை, பட்டாசு, சொந்த ஊருக்கு செல்வது, புதுப்படம், பலகாரம் என ஒரு வாரத்திற்கு முன்பே தீபாவளி களைகட்டி விடும். இம்முறை வார இறுதி நாளில் தீபாவளி வர இருப்பதால், பல பகுதிகளில் சுய காரணம் கருதி தங்கி இருப்பவர்கள் கூட தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்காக தமிழக அரசும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்குகின்றன. … Read more