பரபரப்பாக சிறுவனை தேடும் காவல் அதிகாரிகள்! மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ?

police-officers-looking-for-the-boy-frantically-the-little-girl-who-died-without-the-benefit-of-medical-treatment

கனடாவில் சிறுவனை தேடும் காவல் அதிகாரிகள்…டாக்ஸி சாரதி ஒருவரை சுட்டுக் கொலை சார்ந்த குற்றத்துக்காக 17 வயது சிறுவனை ரொறன்ரோ காவல் அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை என்னவென்றால், ரொறன்ரோவை சேர்ந்த சிறுவன் ஒருவன் இவர் பெயர் ஏசாயா ட்வைமன் வயது 17 இச்சிறுவன் டாக்ஸி சாரதி என்ற பெண்ணை கொலை செய்த காரணத்திற்க்காக கனடாவில் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்ய உத்தரவு … Read more

வில்லிவாக்கம்: மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

வில்லிவாக்கம்: மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

வில்லிவாக்கம் அருகே பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் அடுத்த ரெட் ஹில்ஸ் ஐந்தாவது தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் – லாவண்யா தம்பதியினர். இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் லாவண்யா மற்றும் ராதாகிருஷ்ணன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். லாவண்யா எப்போதும் பிள்ளைகளை வீட்டில் விட்டு வேலைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல் லாவண்யா … Read more

சீன நாட்டில் சிவன் கோவில்!

சீன நாட்டில் சிவன் கோவில்!

சீன நாட்டில் உள்ள ‘காண்டன்’ நகரிலிருந்து, வடக்கே 500 மைல்கல் தூரத்தில் ‘சூவன்சௌ’ என்னும் துறைமுக நகர் ஒன்று உள்ளது. பண்டைய காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய இந்நகருக்கு பல தமிழ் வணிகர்கள் வந்து சென்றுள்றர். இதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டில் சிறு சிறு இனக்குழுக்களாக பிரிந்து கிடந்த மங்கோலியர்களை ஒன்றினைத்து, பெரும் படையை உருவாக்கி, உலகின் பல பகுதிகளின் மீது போர் தொடுத்து, உலகின் பெரும் பகுதிகளை ஆண்ட … Read more

வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு ‘த்ரில்’ வெற்றி

வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு 'த்ரில்' வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணியும், பங்களாதேஷ் அணியும் மோதின. முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த இரு அணிகளும், முதல் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கின. சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் … Read more

20 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

20 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோத இருக்கின்றன. உலகக் கோப்பை வரலாற்றில், இதுவரையிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வென்றதே இல்லை. மேலும், கடந்த சில காலங்களாக, ஐசிசி நடத்தியப் போட்டிகளிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி … Read more

மாரடைப்பால் கன்னட திரையுலகின் நடிகர் புனீத் ராஜ்குமார் மரணம்.பிரதமர் மோடி இரங்கல்

நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரில் ஒருவர் புனீத் ராஜ்குமார் இவரின் (வயது 46). இவர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட்டார். மேலும், ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்த நிலையில்,மருத்துவ சிகிச்சை எவ்வித பலனும் இன்றி இன்று காலமானார். புனீத் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால், ரசிகர்கள் கவலைப்படத் … Read more

ராகுல் காந்தி வெளியிட்ட செய்தி! விவசாயிகளுக்கு விரைவில் விடிவுகாலம்

news-released-rahul-gandhi-early-break-for-a-farmers

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதை போல புதிய வேளாண் சட்டங்களும் விரைவில் நீக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்தந்து. கடந்த ஆண்டு, நவம்பர் 26ம் தேதி தலைநகராகிய டெல்லியில் இந்திய விவசாயி மக்கள் போராட்டத்தை மழை, வெயில், குளிர் பாராமல் போராட்டம் நடத்தினர். மேலும், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ,ஹரியானா,உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயி மக்கள் மிகத் … Read more

ஓடிடியில் நேரடி வெளியீடா! விக்ரம், துருவ் நடிக்கும் மகான்

சிறந்த நடிகர்களில் ஒருவராகிய விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் திரைப்படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம், துருவ் நடிக்கும் மகான் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார் . நடிகையாக சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். மேலும், இசை – சந்தோஷ் நாராயணன் இயக்கியுள்ளார். தயாரிப்பு – எஸ்.எஸ். லலித் குமார். சூறையாட்டம் என்கிற படத்தின் முதல் பாடல் திரையில் சமீபத்தில் … Read more

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்!

அப்பு என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகம் ஆனவர் புனித் ராஜ்குமார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்க்காக 1985 லேயே விருது பெற்றவர். 29 கன்னட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர். 46 வயதான புனித் ராஜ்குமார் இன்று காலை உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். … Read more

எதிரி நாடுகளை கொலை நடுங்க வைத்த ‘அக்னி 5’- இந்தியாவின் அடுத்த மகுடம் !

எதிரி நாடுகளை கொலை நடுங்க வைத்த 'அக்னி 5'- இந்தியாவின் அடுத்த மகுடம் !

5000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்தது இந்தியா அக்னி 1, அக்னி 2, அக்னி 3,அக்னி 4 வரிசையின் அடுத்த கட்டமாக, கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று இலக்கை அழிக்கும் திறன் கொண்ட ‘அக்னி 5’ என்ற பெலிஸ்டிக் வகையிலான ஏவுகணையை சோதனை செய்துள்ளது இந்தியா. ஒலியை விட 24 மடங்கு வேகமாக செல்லும் இந்த ஏவுகணையானது, ஒரு நொடிக்கு 8.16 கிலோ மீட்டர் வேகத்திலும், ஒரு மணி நேரத்திற்கு … Read more