பட்டாசு வெடிக்கும் போது , சானிடைசர் பயன்படுத்தினால் ஆபத்தா?

பட்டாசு வெடிக்கும் போது , சானிடைசர் பயன்படுத்தினால் ஆபத்தா?

தீபாவளி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் நியாபகம் வருவது பட்டாசு தான். பட்டாசும், புத்தாடையும் சேர்ந்தது தான் தீபாவளி.பல வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்வதே மன நிறைவான தீபாவளி. பகலில் வெடிப்பதற்கு அதிக சத்தங்களை கொண்ட சரவெடி, லட்சுமி வெடி, அணுகுண்டு, ராக்கட் வெடி என பல வகையான வெடிகளும், இரவில் வெடிப்பதற்கு ஒளிமயமான கம்பி மத்தாப்பூ, குழல் வானம், சங்கு சக்கரம் போன்ற பல வகையான வெடிகளும் உண்டு. பட்டாசு என்னும் போது … Read more

4 மணி நேரத்தில் 4 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்!

4 மணி நேரத்தில் 4 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்!

4 மணி நேரத்தில் ஆடுகள் நான்கு கோடிக்கு இன்று விற்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. மற்ற இறைச்சிகளை விட ஆட்டிறைச்சி அதிக விலையிலேயே விற்கப்படும். ஆடுகள் கிராமப்புறங்களில் வளர்க்கப்பட்டு அயல்நாடு வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் பிராய்லர் கோழி இறைச்சிகளை சாப்பிடுபவர்கள் கூட விசேஷ நாட்களில் ஆட்டிறைச்சி வாங்கி சமைக்கவே விருப்பப்படுவர். கோவில்களில் கிடா வெட்டப்படும் படும் வழக்கம் நம்மிடம் காலம் காலமாகவே உள்ளது. இந்த நிலையில் தீபாவளி நாளன்று ஆட்டிறைச்சி … Read more

மக்கள் பரிதாபம் 24மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா ரஷ்யாவில்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 மக்கள் பலியாகி உள்ளனர்.ரஷ்யாவில் சென்ற சில வாரங்களாக கொரோனா பாதிப்பால் மக்களின் உயிர் தொடர்ந்து அதிகரித்து வருகிற ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. ஆனால், ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் கட்டுப்பாடு அமல் படுத்தப்படுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது … Read more

செல்லப்பிராணியாகிய நாய் செய்த வேற லெவல் நிகழ்ச்சி

another-level-show-made-by-pet-dog

வீட்டின் உள் செல்ல முயன்ற நல்ல பாம்பை வளர்ப்பு நாய் ஒன்று குறைத்து விரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்கங்கனாகுப்பம் இடத்தை சேர்ந்தவர் பிரியா. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்த நிலையில், இன்று காலையில் வெளியே சென்றுவிட்டார் பிரியா. வீட்டிற்குள் இருந்த நாய் வெகு நேரமாக குறைத்து கொண்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சுவரின் பகுதியில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து இருந்தது தெரியவந்தது. பாம்பை … Read more

காதலிக்க மறுத்ததால் மறைத்து வைத்த கத்தியால் கொலையா?.பெங்களூரில் நடந்த கொடூரம்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் காதலிக்க மறுத்ததால், அவரை கொன்றுவிட்டு, தமிழக வாலிபர் ஒருவர் தானும் விஷம் அருந்தி கொண்டு தற்கொலை செய்துள்ள நிகழ்வு அப்பகுதியில் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்துக்கு உட்பட்ட அங்கோலா கிராமத்தை சேர்ந்தவர் உஷா. இவர் வயது 25 ஆகிறது. இவர் பெங்களூர் நகரை சேர்ந்த மாவட்ட எல்லையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும், அந்த பகுதியில் உள்ள … Read more

ஸ்லீவ்லஸ் ப்ளவுசில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த தீப்தி சுனைனா…..

ஸ்லீவ்லஸ் ப்ளவுசில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த தீப்தி சுனைனா.....

தெலுங்கில் 2018-ஆம் ஆண்டு வெளியான “கிர்ராக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் “தீப்தி சுனைனா”. படத்தில் அறிமுகமான கையோடு தெலுங்கு மொழியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். 10வது வாரத்தில் வெளியேறிய இவர் தான் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இளம்வயது போட்டியாளர் ஆவார். தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில், இவர் போட்டோ மற்றும் வீடியோக்களை பார்க்க ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீகத்தில் இவர் நடிப்பில் வெளியான “தட்டுகொளாதே” என்ற தெலுங்கு பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. … Read more

காதலுனுக்காக அரச குடும்ப தகுதியை தூக்கி எறிந்த இளவரசி!

காதலுனுக்காக அரச குடும்ப தகுதியை தூக்கி எறிந்த இளவரசி!

தன்னுடைய காதலுக்காக ஜப்பான் ராஜ குடும்பத்தை சேர்ந்த இளவரசி தன் அரச குடும்ப தகுதி அத்தனையையும் தூக்கி எரிந்து இருக்கிறார். ஜப்பானின் அரச குடும்ப விதிகளின் படி அரச குடும்பத்தை சேர்ந்த ஆண் சாமானிய பெண்ணை திருமணம் செய்தால் அவருடைய எந்த அரச தகுதியும் பறிக்கப்படாது. ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாமானிய ஆணை திருமணம் செய்தால் அவர் அந்த அரச குடும்ப தகுதிகளை இழக்க நேரிடும். ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த மக்கோ … Read more

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் ,டீசல் விலை !

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் ,டீசல் விலை !

பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 100ஐ தாண்டி பல நாட்களாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் இவ்வாறு விலை உயர்வு ஏற்படுகிறது. 100ஐ தாண்டிய எரிபொருள் விலையால் வாகன ஓட்டிகள் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.104.83 க்கும், டீசல் லிட்டர் ரூ.100.92 க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து … Read more

திடீரெனெ சரிந்த தங்க விலை, பொது மக்கள் மகிழ்ச்சி!

திடீரெனெ சரிந்த தங்க விலை, பொது மக்கள் மகிழ்ச்சி!

தங்கம் வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்கு ஒரு மிகப்பெரிய கனவாக மாறி வருகிறது. அதற்கு காரணம் கிடு கிடுவென உயர்ந்த தங்க விலை. கிராம் தங்கம் என்பதே மக்களுக்கு எட்டாத கனியாக மாறி வருகின்றது. மேல்தட்டு மக்களிடமே நகை புழக்கம் அதிகமாக இருக்கிறது. ஒரு பவுன் நகை ரூ.36 ஆயிரமாக இருந்த வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கத்தின் விலை 36 ஆயிரத்திற்கு கீழ் வந்தது. இது மக்களுடைய ஒரு கணிசமான நகை … Read more

தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை…..

தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை.....

தமிழகத்தில் வரும் நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என அந்த வாரம் முழுக்க பல இடங்களில் விடுமுறை விடப்படுகிறது. இதனால் பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். பட்டாசு, பலகாரம்,புத்தாடை, புதுப்படம் என அன்றைய நாள் ஒரு திருவிழா போல இருக்கும். தமிழக அரசு எப்போதும் … Read more