நகைக்கடன் தள்ளுபடி, வெளியான அதிரடி அறிவிப்பு……..

நகைக்கடன் தள்ளுபடி, வெளியான அதிரடி அறிவிப்பு........

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக திமுகவின் அதிரடி அறிவிப்பாக வெளியானது தான் நகைக்கடன் தள்ளுபடி. 5 பவுன் நகைக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் நகைகளின் மீதான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு வெட்டி வாகை சூடியது. திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனார். ஒரு அளவுக்கு மக்கள் பாராட்டும் வகையிலே கடந்த ஐந்து மாதங்களாக திமுக ஆட்சி செயல்பட்டு … Read more

விஜய் டிவி சீரியல்களிலிருந்து அடுத்தடுத்து விலக இருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள்!

விஜய் டிவி சீரியல்களிலிருந்து அடுத்தடுத்து விலக இருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள்!

பொது மக்களிடையே மற்ற சேனல் சீரியல்கள் விட விஜய் டிவி சீரியல்கள் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இதனால் தான் விஜய் டிவி சீரியல்களுக்கு எப்போதும் TRP அதிகமாகவே இருக்கும். விஜய் டிவி யில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. அதன் பிறகு கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த சீரியல் தான் கவின் மற்றும் ரியோ … Read more

சமந்தா வழக்கு…… நீதிபதியின் அதிரடி உத்தரவு!

சமந்தா வழக்கு...... நீதிபதியின் அதிரடி உத்தரவு!

கோலிவுட்டில் இருந்து டோலிவுட் சென்று தற்போது தென்னிந்தியா சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. மார்க்கெட் இழந்து விட கூடாது என பல முன்னணி நடிகைகைகளும் திருமணத்தை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் ஆன பின்பும் கூட கடந்த நான்கு வருடங்களாக உச்சக்கட்ட மார்க்கட் நிலவரத்தில் சினிமா உலகை ஆட்சி செய்து வருகிறார் சமந்தா. தன்னுடைய வசீகரத்தினாலும், திறமையான நடிப்பினாலும் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். சமந்தா தன்னுடைய நீண்ட வருட காதலனான நாகசைதன்யாவை 2017ஆம் … Read more

ஷாருக்கான் திரைப்படத்தில் இருந்து விலகும் நயன்தாரா?

ஷாருக்கான் திரைப்படத்தில் இருந்து விலகும் நயன்தாரா?

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான் நயன்தாரா. நயன்தாரா உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தாலும் ஹிட் தான், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தாலும் ஹிட் தான். ஆரம்ப காலக்கட்டத்தில் வழக்கமான ஹீரோயின்கள் போலவே, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் மட்டுமே வந்து கொண்டிருந்த நயன்தாரா தன்னுடைய இரண்டாம் இன்னிங்சில் இருந்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்து அதில் ஹிட்டும் கொடுத்தார். நயன்தாராவின் இந்த முயற்சி மற்ற கதாநாயகிகளையும் இது போன்ற … Read more

மூன்றாம் பாலினத்தோருக்கு, போலீசார் எச்சரிக்கை

மூன்றாம் பாலினத்தோருக்கு, போலீசார் எச்சரிக்கை

மூன்றாம் பாலினத்தவர்கள் நிலையானது கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும் தற்போது நல்ல முன்னேற்றத்தையே கண்டுள்ளது. இவர்கள் தற்போது எல்லா துறைகளிலும் தங்கள் கால் தடங்களை பதித்து வருகின்றனர். காவல் துறை தொடங்கி, சுய தொழில் வரை அத்தனை இடங்களிலும் இவர்கள் கலக்கி கொண்டிருக்கின்றனர். ஒரு சாரார் இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்க சில இடங்களில் இன்னும் பிறர் கை ஏந்தும் நிலையிலேயே ஒரு சாரார் இருந்து வருகின்றனர். கடைகளில், கோவில்களில், தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில், கடற்கரையில் என மற்றவர்களிடம் பணம் … Read more

பக்கோடாவுடன் பொறிக்கப்பட்ட பல்லி !

பக்கோடாவுடன் பொறிக்கப்பட்ட பல்லி !

நெல்லை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலரான சசி தீபா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் சுவீட்ஸ் கடையில் அதிரடி ஆய்வு செய்தனர். நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரிக்கு அருகே, தெற்கு பஜாரில் சுவீட்ஸ் கடையில் நேற்று நெல்லையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு பக்கோடா வாங்கி சென்றுள்ளார்.   வீட்டிற்கு சென்று அதனை பிரித்து பாத்திரத்தில் தட்டிய போது, அதில் பல்லி ஒன்று எண்ணெயில் பொறிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு … Read more

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரக்காணம் வருகிறாரா?.இல்லம் தேடி கல்வி திட்டம்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மரக்காணம் வருகிறாரா?.இல்லம் தேடி கல்வி திட்டம்:

வீடு தேடி கல்வி திட்டத்தை துவக்கி வைக்க இருக்கும் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (27ம் தேதி) மரக்காணம் வருகிறார். மேலும்,கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கல்வி கற்கும் முறை இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வீடு தேடிக் கல்வி’ என்னும் திட்டத்தை அறிவித்ததுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் முறைகளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் … Read more

தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் ஏறகனவே முடிந்த நிலையில், குருப் 12 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதனையடுத்து இன்று மாலை 3.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்நிய தீவுகள் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தென் ஆப்பிரிக்க அணியின் வலுவான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளிய் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், 20 ஓவர்கள் … Read more

ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்ற போது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்திலஉ் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது. அதில் ஆறுமுகசாமி … Read more

OPS – சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

OPS - சசிகலா; பிளவுபட்ட அதிமுக ?

முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவர்களுக்கும் இடையே சசிகலா வி‌சயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், சசிகலா அவர்கள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்காமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் சசிகலா. தான் தான் அ.தி.மு.க … Read more