கொரோனாவுக்கு எதிராக செயற்கை எதிர்ப்பு சக்தி?

கொரோனாவுக்கு எதிராக செயற்கை எதிர்ப்பு சக்தி?

  கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கையான எதிர்ப்பு சக்தியை கண்டறிந்துள்ளனர். உலகையே ஆட்டிப் படைத்திருக்கும் கொரோனா வைரசிற்கு எதிராக இன்றளவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போதையளவில், பைசர் – பயான்டெக் மருந்து உலகளவில் பிரபலாக உள்ளது. இச்சூழ்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளால் ஆர் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்த நிலையில், ‘ஏஇசட்டி-7442’ (AZD7442) என்கிற புதிய வகை எதிர்ப்பு சக்தி … Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்பவர்களுக்கு இன்ப செய்தி!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இருப்பவர்களுக்கு இன்ப செய்தி!

பயணிகளின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் இரயில்களில், நவம்பர்-1 முதல் அன்ரிசர்வ்டு பெட்டிகளையும் இணைத்து இயக்க இரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் கொரோனா முதல் அலை பரவல் தீவிரமடைந்த காரணத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பிறகு முதல் பரவல் தொற்று பாதிப்பு குறைந்து விட்டதால் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் ரிசர்வ்டு பெட்டிகளுடன் மட்டுமே இயக்கி வந்தது தெற்கு இரயில்வே. இந்நிலையில், தற்போது … Read more

மகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்சனை; ‘அண்ணாத்தே’ திரைப்படத்தை புறக்கணிக்க வலியுறுத்தல்!

மகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்சனை; 'அண்ணாத்தே' திரைப்படத்தை புறக்கணிக்க வலியுறுத்தல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேற்று சினிமா உலகின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் பிறப்பில் மராட்டியர், தமிழ் சினிமாவில் நுழைந்த பிறகு சிவாஜி ராவ் என்னும் தன் பெயரை ரஜினிகாந்த் என மாற்றிக்கொண்டார். ரஜினிகாந்த் ஒவ்வொரு மேடையிலும் ‘என்னை வாழ வைத்த தெய்வங்கள்’ என தமிழ் மக்களை என்றுமே நினைவு கூறுவார். குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எனினும் ரஜினியை சுற்றி எப்போதும் … Read more

மதிமுக வில் மீண்டும் நாஞ்சில் சம்பத்?

மதிமுக வில் மீண்டும் நாஞ்சில் சம்பத்?

நாஞ்சில் சம்பத் முதன் முதலாக மதிமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவே இருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகினார். பின்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக வில் இணைந்தார். 2012 ஆம் ஆண்டு அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பதவி ஏற்றதுடன் இன்னோவா காரையும் பெற்றார். அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவையும் ஆதரித்து பேசி வந்தார். பின்னர் தினகரனிடமிருந்து … Read more

டோனி தான் என்னுடைய கனவு நாயகன்! பாகிஸ்தான் அணி வீரர்….

டோனி தான் என்னுடைய கனவு நாயகன்! பாகிஸ்தான் அணி வீரர்....

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணியை வென்றது பாகிஸ்தான் அணி. இந்திய அணி நிர்ணயித்த 152 ரன்களை விக்கெட் இழப்பின்றி 18-வது ஓவரிலேயே எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டம் முடிந்த பின்பு பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், சோயிப் மாலிக், இமாத் வாசிம் மற்றும் ஷாநவாஷ் டஹாணி ஆகியோர் தோனியை சந்தித்து பேசினர். அப்போது தோனியிடம் பாபர் கைக்குலுக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும், ஆட்டம் முடிந்த … Read more

நீதிபதியின் வார்த்தையால் மனமுடைந்த நடிகர் விஜய்……

நீதிபதியின் வார்த்தையால் மனமுடைந்த நடிகர் விஜய்......

லண்டனில் இருந்து இறக்குமதி சொந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில், நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதாக நடிகர் விஜயின் தரப்பு கூறியுள்ளது நடிகர் விஜய் அவர்கள் லண்டனில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்குக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார். குறிப்பாக, “நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும்” என … Read more

உலக அளவில் தூத்துக்குடி விமான நிலையம் 2 வது இடம்

உலக அளவில் தூத்துக்குடி விமான நிலையம் 2 வது இடம்

தூத்துக்குடி விமான நிலையம் 1992ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தொடங்கி வைத்த உள்நாட்டு விமான நிலையம் ஆகும். இது தூத்துக்குடியிலிருந்து 16 கிமீ தொலைவில் வாகைக்குளத்தில் அமைந்துள்ளது. ஏப்ரல் 13, 2018 முதல் ISO 9001:2015 தரத்தை பெற்றது. தமிழகத்தில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு 5வது இடம். தனியார் விமான அமைப்பு ஒன்று, உலகிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் கண்காணித்து விமானம் புறப்படும், தரையிறங்கும் கால நேரத்தை .கண்காணிக்கும். விமானம் … Read more

முதன்முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்!

முதன்முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்!

உலகக் கோப்பையில் முதன்முறையாக இந்தியாவை வென்று பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது 2021 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதனையடுத்து இன்று இரவு 7.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவுக்கெதிராக வென்றதே இல்லை என்ற வரலாற்றை மாற்றி அமைப்பதற்காக பாகிஸ்தானும், தொடர் வெற்றி சரித்திரத்தை … Read more

பாகிஸ்தானுக்கு இலக்கு 152

பாகிஸ்தானுக்கு இலக்கு 152

  உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதனையடுத்து இன்று இரவு 7.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தீர்மாணித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார் சாகின் அப்ரிடி. ரோகித் சர்மா முதல் ஓவரிலே டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து மூன்றாவது ஓவரிலே கே.எல்.ராகுலையும் … Read more

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை அணி அபார வெற்றி

  உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், குருப் ‘ஏ’ பிரிவில் 3 வெற்றிகளுடன் இலங்கை அணியும், 2 வெற்றிகளுடன் நமீபியா அணியும் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றன. குருப் ‘பி’ பிரிவில் 3 வெற்றிகளுடன் ஸ்காட்லாந்து அணியும், 2 வெற்றிகளுடன் வங்கதேசம் அணியும் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெற்றன. இதனையடுத்து இன்று மாலை 3.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியும் வங்கதேசம் அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை … Read more