மனைவி இறந்ததால் மகளை கொன்றுவிட்டு தானும் இறந்த கணவன்

மனைவி இறந்ததால் மகளை கொன்றுவிட்டு தானும் இறந்த கணவன்

மனைவி இறந்த நிலையில் 9 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தாற்கொலோலை செய்து இருக்கிறார், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர். சென்னை ஓரக்கடத்தை சேர்ந்த தனியார் ஊழியர் ரவிச்சந்திரன்(53) இவரது மகள் தீக்சிதா(9). ரவிச்சந்திரனின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைவினால் இறந்துவிட்டார். அதன் பிறகு ரவிச்சந்திரன் அவருடைய மகளுடன் தனியே வசித்து வந்து இருக்கிறார். தாய் இல்லாமால் தனது மகள் கஷ்டப்படுகிறாள் என மனம் நொந்து போயிருப்பார் போலும். இந்நிலையில் ரவிச்சந்திரன் தன … Read more

தனுஷ் மீது காண்டான அஜித் ரசிகர்கள்! – டுவீட்ஸ் உள்ளே….

தனுஷ் மீது காண்டான அஜித் ரசிகர்கள்! - டுவீட்ஸ் உள்ளே....

அஜித் ரசிகர்கள் நேற்று இரவிலிருந்து நடிகர் தனுஷை கலாய்த்து, அவருக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோணி தலைமையில் 27 ரன் வித்தியாசத்தில் நான்காவது முறையாக ஐபில் கோப்பையை வென்றது. பொதுவாக CSK கேப்டன் தோனியை எல்லோரும் ‘தல’ என்றும் சுரேஷ் ரைனாவை ‘சின்ன தல’ என்றும் அழைப்பர். கோலிவுடை பொறுத்த வரை தல என்பது நடிகர் அஜித்தின் புனைப்பெயராகும். அஜித் ரசிகர்களால் … Read more

ஷாருகான் மகன் வழக்கு, திசை திருப்பும் நோக்கமா?

ஷாருகான் மகன் வழக்கு, திசை திருப்பும் நோக்கமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, சொகுசு கப்பலில் NCB நடத்திய பரிசோதனையில் ஆர்யன் கான் மற்றும் அவருடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யன் கானுக்கு இன்னும் பெயில் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்தது தான் லக்கிம்பூர் கலவரம். உத்திர பிரதேசத்தில் விவசாயிகள் பேரணியின் போது மத்திய மந்திரி அஜய் … Read more

வெற்றிவாகை சூடிய CSK; இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்கள் உள்ளே….

வெற்றிவாகை சூடிய CSK; இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்கள் உள்ளே....

நேற்று துபாயில் நடந்த ஐபில் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் 3 விக்கட்கள் மட்டுமே இழந்து ஐபில் கோப்பையை வென்றது. கடைசி ஆண்டில் பிளே ஆப் செல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வெற்றியை CSK ரசிகர்கள் ஒரு திருவிழாவை போல கொண்டாடினர். CSK வெற்றி இணையதளத்தில் மீம்ஸ்களாக பட்டாசு போல் வெடித்து வருகிறது. … Read more

ஆன்லைன் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் இழப்பு

ஆன்லைன் மோசடி: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் இழப்பு

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் 87 லட்சம் ரூபாய் இழந்துள்ளார். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தான் ஆன்லைன் சூதாட்டத்தில் தனது பணத்தை இழந்துள்ளார். விக்னேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 87 லட்சத்தை இழந்ததாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகாரளித்துள்ளார். இந்த வழக்கானது சென்னை கமிஷனர் அலுவலகத்தின் மூலமாக சைபர் கிரைம்க்கு மாற்றப்பட்டது. சைபர் பிரிவு போலீசார் இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து … Read more

#Breaking IPL 2021: IPL டிராபியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

#Breaking IPL 2021: IPL டிராபியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோப்பையை 192/3 விக்கட் எடுத்து வென்றது CSK அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆட முடியாமல் 165/9 விக்கட் இழந்து சுருண்டது கொல்கத்தா. தோனியின் சிறந்த தலைமையில் மொத்தம் 27 ரன் வித்தியாசத்தில் இந்த வருடத்திற்கான ஐபில் கோப்பையை தட்டியது CSK . 2012ஆம் ஆண்டு இதே போல் இரு அணியும் களம் கண்டது. அதில் சென்னை 190 ரன்னுக்கு 3 விக்கட் எடுத்தது. கொல்கத்தா 192 ரன் … Read more

#Breaking IPL 2021: ருத்ராஜ் 32 ரன்னில் அவுட்

#Breaking IPL 2021: ருத்ராஜ் 32 ரன்னில் அவுட்

சென்னை சூப்பர் கிங்கிசின் நம்பிக்கை ஆட்டக்காரரான ருத்ராஜ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.   இன்றைய ஐபில் நிறைவு போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் டூ ப்ளஸிஸ் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். CSK ரசிகர்களின் மிகப்பெரிய நம்பிக்கை ஆட்டக்காரராக ருத்ராஜ் இருந்தார். அதற்க்கு காரணம் அவர் ஏற்கனவே முந்தைய ஆட்டங்களில் எடுத்து கொடுத்த ரன்கள். 100 ரன்களை இந்த ஐபில் போட்டியில் ருத்ராஜ் எடுத்திருந்தார். தற்போது அவர் வெறும் 32 ரன்களில் ஆட்டமிழந்து இருப்பது ரசிகர்களிடையே … Read more

காலிப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ்!

காலிப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ்!

வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய காலிபிளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் கூடிய பேண்டேஜ் ஒன்று இருந்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் சூப்பர் மார்க்கட் ஒன்று உள்ளது, வாடிக்கையாளர் ஒருவர் அங்கு காலிபிளவர் பக்கோடா பார்சல் ஒன்று வாங்கி இருக்கிறார். வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்து சாப்பிட்டபோது காளிஃபிளவருடன் ரத்தம் கலந்த பேண்டேஜ் ஒன்று இருந்திருக்கிறது. அவர் உடனே அந்த சூப்பர் மார்க்கெட் சென்று முறையிட்டிருக்கிறார். அங்கு யாரும் சரியான பதில் ஒன்றும் கூறவில்லை போலும். இதனால் ஆத்திரமடைந்த … Read more

சமந்தாவை பற்றிய புதிய அறிவிப்பு! விவாகரத்துக்கு பிறகு வெளியான இந்த திட்டம்!

சமந்தாவை பற்றிய புதிய அறிவிப்பு! விவாகரத்துக்கு பிறகு வெளியான இந்த திட்டம்!

நடிகை சமந்தாவும் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் பல வருடங்களாக காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இருவருக்குள்ளும் கருத்துக்கள் ஒத்து போகாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன் பிறகு சமந்தாவைப் பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தனர். இதையெல்லாம் கண்டிக்கும் விதமாக சமந்தா ஒரு பதிவையும் போட்டிருந்தார். இந்நிலையில் சமந்தாவைப் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. “காத்து வாக்குல இரண்டு … Read more

குலசை ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு தடை?

குலசை ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு தடை?

ஆர்ப்பரிக்கும் கடலின் முன் அமைதியின் உருவாய் அமர்ந்திருக்கும் அன்னை அவள் முத்தாரம்மன் தேவி. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஞானமூர்த்தீசுவரர் சமேதய ஸ்ரீ முத்தாரம்மன் வீற்றிருக்கிறாள். மைசூர் தசராவிற்கு அடுத்து பேர் போனது குலசை தசரா. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிரசிதி பெற்றது ஸ்ரீ முத்தாரம்மன் தசரா திருவிழா. தசராவிற்கு பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து, பல்வேறு வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதில் வரும் பணத்தை முத்தராமனுக்கு காணிக்கையாக … Read more