வன்னியர்களின் இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசிய சரத்குமாருக்கு நாடார் சங்கங்கள் எதிர்ப்பு

Sarathkumar

வன்னியர்களின் இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசிய சரத்குமாருக்கு நாடார் சங்கங்கள் எதிர்ப்பு சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் அவர்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளார். மேலும் இவர் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி அமைத்து கமல் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கப் போவதாக கூறியிருந்தார். விரைவில் தேர்தல் வர இருப்பதால் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார் அதில் அதிமுக அரசை பற்றி பல்வேறு குறை கூறி வந்தார். அப்பொழுது வன்னியர்களுக்கு … Read more

1 கோடி வாக்குகள் உங்களுக்கு வேண்டுமா? பத்திரத்தில் இதை எழுதித் தாருங்கள் விக்ரமராஜா வைத்த செக்

1 கோடி வாக்குகள் உங்களுக்கு வேண்டுமா? பத்திரத்தில் இதை எழுதித் தாருங்கள் விக்ரமராஜா வைத்த செக்

1 கோடி வாக்குகள் உங்களுக்கு வேண்டுமா? பத்திரத்தில் இதை எழுதித் தாருங்கள் விக்ரமராஜா வைத்த செக் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடிக்கு மேலுள்ள வணிகர்களின் வாக்குகள் வேண்டும் என்றால் எங்களுடைய கோரிக்கையை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றித் தருவோம் என்று பத்திரத்தில் எந்த முதல்வர் கையொப்பம் போடுகிறார்களோ அவர்களுக்கு இந்த ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரம ராஜா அவர்கள் இப்போது ஆட்சி … Read more

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு12 தொகுதிகளா?

GK Vasan Party gets 12 Seats in AIADMK Alliance

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு12 தொகுதிகளா? தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இணைந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. பின்னர் மக்கள் நல கூட்டணியிலிருந்து விலகி தனியாக பயணித்து வந்தது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.இந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு … Read more

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப்போல – அலறியடித்து ஓடும் சிறுத்தை!

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பதைப்போல - அலறியடித்து ஓடும் சிறுத்தை!

வனப்பகுதியில் வாழும் விலங்குகள் அங்குள்ள சூழலுக்கேற்றவாறு, வனத்தில் கிடைக்கும் உணவுகள் மற்றும் வேட்டை ஆடுவதன் மூலம் உணவு பெறுதல், அங்குள்ள நீர் நிலைகளில் தாகம் தணித்து கொள்ளுதல் என வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றன. வன பகுதியில் வாழும் சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில், நல்ல இடி இடித்து கொண்டிருக்கும் சமயத்தில், தாகத்தைத் தணிப்பதற்காக ஒரு குட்டையில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தது. பின்புறம் ஒரு விலங்கு வருவதையும் தீண்டுவதையும் உணர்ந்த அடுத்த நொடி ஒருவித ‘பதட்டத்துடன் துள்ளிக்குதித்து … Read more

குளிர்பானத்தை குடிக்க முயலும் குட்டி பூனை – ரசிக்க வைக்கும் வீடியோ!

குளிர்பானத்தை குடிக்க முயலும் குட்டி பூனை - ரசிக்க வைக்கும் வீடியோ!

செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்றாலே ஒரு வித தனி மகிழ்ச்சி தான். அதிலும் செல்லப்பிராணிகள் செய்யும் வினோத செயல்கள் காண்போரை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். செல்லப்பிராணிகளின் அன்பிற்கு ஈடு-இணையே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் குட்டி பூனை ஒன்று மேஜையில் உள்ள குளிர்பானத்தை குடிக்க முயற்சி செய்துள்ளது. அதிலுள்ள ஸ்ட்ராவை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு அது மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் அதன் முகபாவனை அனைத்தும் காண்போரை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோ வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. … Read more

மெக்சிகோவில் மர்மமான முறையில் மரணங்கள் – வரம்பு மீறிய வன்முறை தாக்குதல்

மெக்சிகோவில் மர்மமான முறையில் மரணங்கள் - வரம்பு மீறிய வன்முறை தாக்குதல்

ஜலிஸ்கோ மாநிலம் மெக்சிகோவில் உள்ளது. இதில் கடந்த சில வாரங்களாக மர்மமான முறையில் மனிதர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அமைதியை இழந்து மன நிம்மதி அற்று இருந்து வருகின்றனர். தற்போது ஜலிஸ்கோ பகுதியில் ஏன்? எதற்காக? என்று காரணம் ஏதுமின்றி திடீரென்று காரில் வந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் யார் என்று குறிப்பிடாமல் தாறுமாறாக துப்பாக்கியில் தாக்கியுள்ளனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தினால் மூன்று … Read more

ராணுவ வீரர்களுக்கு குண்டு வெடிப்பினால் உண்டாகும் விபரீத நோய்கள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ராணுவ வீரர்களுக்கு குண்டு வெடிப்பினால் உண்டாகும் விபரீத நோய்கள் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

தன்னலம் பாராமல் தன் உயிரையும் நாட்டிற்கு தருபவர்கள் ராணுவ வீரர்கள். நாட்டிற்காக தங்களது தாய், தந்தையை கூட பிரிந்து போர் புரிபவர்கள். ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அடிக்கடி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது அவர்கள் பல சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குண்டுவெடிப்பின் போது நேரும் அதீத சத்தத்தினால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்க விஞ்ஞானி ஃபிரடெரிக் தெரிவிக்கின்றார். அடிக்கடி அவர்கள் அதிக சத்தத்தை உணர்வதால் கூடுதலாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்று … Read more

கண்ணாடி வழியில் அன்பை பரிமாறும் சிறுவன் மற்றும் திமிங்கிலம்!

கண்ணாடி வழியில் அன்பை பரிமாறும் சிறுவன் மற்றும் திமிங்கிலம்!

திமிங்கலம் பூமியிலேயே மிகப்பெரிய பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. திமிங்கலத்தில் 75 வகைகள் உண்டு. இதில் ஒரு வகையான பெலுகா திமிங்கலம் அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த பெலுகா திமிங்கலத்தை அங்கு வருபவர்கள் ஆச்சரியமாக ரசிப்பது வழக்கமாகும். அந்த வரிசையில் சிறுவன் ஒருவன் கண்ணாடிக்குள் இருந்த திமிங்கலத்தை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். இதனைப் கவனித்த அச்சிறுவனின் தாய் அன்பை பரிமாற ஆலோசனை கூறியுள்ளார். எனவே சிறுவன் கண்ணாடி வழியாக ‘முத்தம்’ அளித்துள்ளான். நீர் … Read more

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை

PMK Lawyer K Balu

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை தமிழகத்தில் 1980 களில் வன்னியர் சமுதாயம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கி உள்ளதால் அவர்களுக்கு உரிய 20% சதவீத தனி இட ஒதுக்கீட்டை கேட்டு மருத்துவர் இராமதாஸ் தலைமையில் பல்வேறு வன்னிய கூட்டமைப்புகள் போராடினார்கள்,அதில் 21 உயிர்களையும் பலி கொடுத்தார்கள். ஆனால் அன்று தனி இட ஒதுக்கீடு தராமல் எம்.பி.சி என்ற புதிய பிரிவை உண்டாக்கி அதில் 108 … Read more

காலநிலையை கண்காணிக்க ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்!

காலநிலையை கண்காணிக்க ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்!

உலகில் விஞ்ஞான வளர்ச்சியில் முக்கிய இடம் வகித்துள்ளது செயற்கைக்கோள் ஆகும். இது மனிதர்களுக்கு பல வகையில் நன்மை அளித்துள்ளது. உலகத்திற்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பிப்பதற்கும், எச்சரிக்கையாக இருப்பதற்கும் இது பல சமயங்களில் உதவியுள்ளது. ‘ரஷ்ய நாடு’ செயற்கைக்கோள்களை கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக செயல்படும் நாடாகும். ஏனெனில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைக்கோள் “ஸ்புட்னிக்” ரஷ்யாவை சேர்ந்தது. அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன் ஆர்டிக் கண்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்தது. மேலும் அங்குள்ள பெரிய பனிப்பாறைகள் உருகின. … Read more