ஜப்பான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பதட்டத்தில் மக்கள்!

ஜப்பான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பதட்டத்தில் மக்கள்!

ஜப்பான் நாட்டில் தற்போது ஒரு சில முக்கிய பகுதிகளில், கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவிலான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முக்கியமாக ஜப்பானின் இட்டோகாவா என்ற பெருநகரில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் வீடு திரும்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிலர் கைகளில் குடை விரித்தவாறு நடந்து செல்கின்றனர். இதனால் தற்போது ஜப்பான் நாட்டில் … Read more

தொடர்ந்து 4 வது நாளாக சரியும் தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்

Gold Price Today in Chennai

தொடர்ந்து 4 வது நாளாக சரியும் தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள் தொடர்ந்து 4 வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் முதலீட்டாளர்கள் செய்திருந்த பெரும்பாலான முதலீடுகளையும் தற்போதைய சூழலில் பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து அதன் விலையானது வரலாறு காணாத … Read more

நீர் மாசுபாட்டால் எழும்பிய நுரை! நிலைகுலைந்த கிராமம்- நேர்ந்தது என்ன?

நீர் மாசுபாட்டால் எழும்பிய நுரை! நிலைகுலைந்த கிராமம்- நேர்ந்தது என்ன?

இயற்கை மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுவது மனித இனம் என்று இயற்கை ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சீற்றத்தின் மூலமாக மனிதர்களுக்கு உணர்த்தி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது, அயர்லாந்து நாட்டில் கடல் நுரை சிறிது நாட்களாக புன்மஹன் என்னுமிடத்தில் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் இயல்பு நிலையை இழந்து தவிக்கின்றனர். கடலில் இருந்து எழும்பும் நுரைகள் கரையோரமாக உள்ள குடியிருப்பு இடம்வரை சென்று இயல்பு நிலையை பாதித்து உள்ளது. இதனால் சாலையில் சாதாரணமாக மக்களால் … Read more

அடிக்கடி இறந்து போகும் மீன்கள் – அதிர்ச்சியில் சிலியில் நாடு!

அடிக்கடி இறந்து போகும் மீன்கள் - அதிர்ச்சியில் சிலியில் நாடு!

“நீரில் வாழும் மீன்களுக்கும்,நிம்மதி இல்லாத நிலை” ஏனென்றால், லாராக்கெட் ஆற்றில் வாழ்ந்து வந்த மீன்கள், கூட்டம் கூட்டமாக இறந்து கிடக்கின்றன, சிலி என்னும் நாட்டில். பயோ பயோ என்னும் கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு, மர்மமாக கடல்வாழ் உயிர்களும், பெருமளவில் மீன்களும் இறந்து கிடந்தன. புதிதாக இவ்வாறு நடப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்த பொழுது : “காற்று, நீர் இவை அனைத்தும் அதிக அளவில் மாசு அடைந்திருப்பதால் உயிர் … Read more

முத்துராமலிங்க தேவர் ஒரு கொலைகாரன்! விசிக வன்னியரசு பேட்டி! பொதுமக்கள் கண்டனம்

Vanniyarasu

முத்துராமலிங்க தேவர் ஒரு கொலைகாரன்! விசிக வன்னியரசு பேட்டி! பொதுமக்கள் கண்டனம் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த விசிக வன்னியரசு முத்துராமலிங்க தேவரை கொலைகாரன் என்று பழியை சுமத்தியுள்ளார். இதற்கு பெரும்பான்மையான மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அவர் பேசியதாவது, நாங்கள் விசிக கட்சியினர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அறிவிக்கிறோம் அவருக்கு போஸ்டர் ஓட்டுகிறோம் அதேபோல் மற்ற தலைவர்களுக்கும் நாங்கள் இதை செய்கிறோம். ஆனால் தமிழ் தேசியவாதி என்று போற்றப்படும் நாம் தமிழர் … Read more

திமுக ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டர் இலவசம்! திமுக பொறுப்பாளர் தேர்தல் அறிவிப்பு

திமுக ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டர் இலவசம்! திமுக பொறுப்பாளர் தேர்தல் அறிவிப்பு

திமுக ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டர் இலவசம்! திமுக பொறுப்பாளர் தேர்தல் அறிவிப்பு 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மக்களின் ஓட்டுகளை கவர தேர்தல் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.ஆனால் திமுகவில் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் உதய சூரியன் மீண்டும் உதித்து வந்தால் அனைவருக்கும் குவார்ட்டர் இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின் பிரச்சார மேடையில் பேசிய திமுக பொறுப்பாளர் ஈரோடு இறைவன் தற்போது பெட்ரோல் விலை … Read more

பாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக!

பாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக!

பாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக! பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வன்னியர் சங்கத்தின் மாநில தலைவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ குரு அவர்கள் மே 25 2018 நுரையீரல் தொற்று நோய்க் காரணமாக இறந்தார். அவர் இறந்த பிறகு அவரது மகன் கனலரசன் மருத்துவர் ராமதாஸினால் ஏற்படுத்தப்பட்ட இரங்கல் கூட்டத்திலும் அதற்குப் பிறகு குரு அவர்களின் சொந்த ஊரில் ஜெ குருவுக்கு என தனி மணிமண்டபம் (செப்டம்பர் 2019) கட்டும் … Read more

கடும் பனிப்பொழிவு காரணத்தினால் 21 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா

கடும் பனிப்பொழிவு காரணத்தினால் 21 பேர் உயிரிழப்பு - அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 40 லட்சம் பேர் தங்களின் பணிகளை செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கடும் பனி பொழிவினால் வீட்டின் கூரைகள், தெருக்கள் போன்ற அனைத்து இடங்களும் வெண்மை நிறத்துடன் காட்சியளிக்கிறது. தொடர்ந்து … Read more

கொரோனா தடுப்பு மருந்து குறித்து தென் ஆப்பிரிக்கா அறிவித்த அதிரடி அறிவிப்பு!

கொரோனா தடுப்பு மருந்து குறித்து தென் ஆப்பிரிக்கா அறிவித்த அதிரடி அறிவிப்பு!

கொரோனா தடுப்பு மருந்தை சீரம் இந்தியா நிறுவனத்திடமிருந்து தென் ஆப்பிரிக்கா ஆடர் செய்து பல லட்சம் டோஸ்களை பெற்றுள்ளது. அந்த தடுப்பு மருந்துகளை அந்நாட்டு மக்களுக்கு உபயோகித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வெகுவாக பரவி வருவதால் அதை எதிர்த்து பலகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனகா தடுப்பு மருந்து புதிதாக உருவெடுத்துள்ள உருமாறிய கொரோனா வைரஸை எதிர்ப்பதில் பயனளிக்கவில்லை. அதனால் பல லட்சம் டோஸ்களை சீரம் … Read more

கண்கவரும் ஒளி விளக்கு அலங்காரத்துடன் கொண்டாடப்படுகின்ற சீன புத்தாண்டு!

கண்கவரும் ஒளி விளக்கு அலங்காரத்துடன் கொண்டாடப்படுகின்ற சீன புத்தாண்டு!

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் எல்லா ஆண்டுகளும் 16 நாட்கள் கோலாகலமாக தொடர்ந்து கொண்டாடப்படும். இந்த வருடம் பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி முடிகிறது. இந்த விழாவை சந்திர புத்தாண்டு என்றும் வசந்த விழா என்றும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் அலங்காரத்தை கண்கவரும் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் எருதை முக்கியமாகக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜியாங்கி என்னும் இடத்தில் ஜெக்ஸியன் ஊரில் செய்யப்பட்டிருந்த “ஒளிவிளக்குகள் அலங்காரம்” அனைத்தும், அனைவரின் ஈர்ப்பையும் ஈர்த்துள்ளது. … Read more