ஆராய்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்!

ஆராய்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்!

உருமாறிய கொரோனாவிற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டது நியூசிலாந்து நாடு. அந்நாட்டில் இந்தப் பரவலால் மக்கள் இன்று வரையிலும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. முழு ஊரடங்கு ஆனது முதல் கட்டம், இரண்டாம் கட்டம்,மற்றும் மூன்றாவது கட்டமாக தொடர்ந்து வருகிறது. மேலும் அதிர்ச்சிகரமாக நியூசிலாந்தில், அடுத்து மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மூன்றாவது கட்ட முழு ஊரடங்கு நீடித்து வருகிறது. இது உருமாறிய கொரோனாவாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் … Read more

உறைந்த நூடில்ஸ்! உண்ண முடியாமல் தவித்த பெண் – சுடசுட சுவைக்க முடியவில்லை ஏன்?

உறைந்த நூடில்ஸ்! உண்ண முடியாமல் தவித்த பெண் - சுடசுட சுவைக்க முடியவில்லை ஏன்?

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே நூடுல்ஸ் உறைந்துள்ளது, அமெரிக்காவின் பனிப்பொழிவினால். அமெரிக்காவில் கடந்த வருடங்களையும் விட மிக அதிகமாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. அதிலும் மேற்கு பக்க திசை இடங்களில் இயல்பை காட்டிலும் அதிகமாக பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதில் வியப்பில் ஆழ்த்த கூடிய ஒரு நிகழ்ச்சி டகோட்டா என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த இடத்தில் ஓரிரு வாரங்களாகவே மைனஸ் 37 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனையடுத்து வெளியே உணவருந்த சென்ற ஒரு பெண்ணிற்கு திகைத்திடும் அளவிற்கு … Read more

ஆஸ்திரேலியாவில் அற்புத ஆரோரா வெளிச்சம் – பார்வையாளர்கள் பிரமித்தனர்!

ஆஸ்திரேலியாவில் அற்புத ஆரோரா வெளிச்சம் - பார்வையாளர்கள் பிரமித்தனர்!

ஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்ந்த ஓர் அற்புதமான நிகழ்வு. இந்த இயற்கை நிகழ்ச்சியைக் கண்ட அந்நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். நள்ளிரவு நேரத்தில் தோன்றிய ஒரு அற்புதமான வெளிச்சம் பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. “அரோரா அல்லது துருவ ஒளி” என்றழைக்கப்படும், ஒரு ஒளி, பூமியின் வட மற்றும் தென் துருவ பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் தோன்றும் ஒரு அற்புத மற்றும் அபூர்வ வெளிச்சமாகும். இந்த அபூர்வ வெளிச்சமானது தென்துருவத்தில் தோன்றினால் ‘அரோரா அஸ்ட்ராலிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. அப்பகுதியிலுள்ள ஹோபர்ட் … Read more

செல்லப்பிராணியின் வினோத செயல் – பார்வையாளர்களை கவர்ந்தது!

செல்லப்பிராணியின் வினோத செயல் - பார்வையாளர்களை கவர்ந்தது!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில், கடந்த வருடங்களை விடவும், வழக்கத்திற்கு மாறாகவும், அதிக அளவில் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. குளிர் மற்றும் பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் அங்கு வாழும் மக்கள் அனைவரும் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் உற்சாகமடைந்த ஏழு வயதான செல்லப் பிராணி ‘சம்ப்ரஸ்’ ( இது ஒரு பிச்சான் பிரைஸ் இனத்தைச் சேர்ந்த நாய் ) தனது வீட்டு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மேஜையில், உறைந்து இருந்த ஐஸ் கட்டிகளை பார்த்து உற்சாகத்தில் துள்ளிக் குதித்து, அதன்பின் … Read more

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்! தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவருக்கு ஏற்பட்ட அசிங்கம்

MK Stalin-DMK Leader News4 Tamil Online Tamil News Today

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்! தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவருக்கு ஏற்பட்ட அசிங்கம் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத இடைவெளியே உள்ள நிலையில் இந்த முறையாவது தேர்தலில் அதிகமான தொகுதியில் வெற்றி பெற்று முதலமைச்சராக உட்கார வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது.ஏனென்றால் ஏற்கனவே 10 வருடங்களாக திமுக கட்சியானது ஆட்சிக்கு வராத நிலையில் தற்போது திமுக கட்சியானது தோற்றுவிட்டால் கட்சியின் எதிர்காலமே அழிந்துவிடும் என்ற மோசமான நிலையில் உள்ளது. இந்த தேர்தல் திமுக தலைவர் … Read more

உதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான்

உதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான் உதயநிதி சசிகலாவை இழிவாக பேசிய போது அமைதியாக இருந்த இந்த சமுதாய மக்கள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசியதற்கு மட்டும் ஆவேசமடைந்த ஏன்? என பலரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். இந்நிலையில் குலம் என்றால் குடும்பம் என்று தான் பொருள்,ஒருவேளை நான் பேசியது அவர்களுக்கு சரியாக புரியாமல் இருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என அவர் விளக்கமளித்துள்ளார். தேர்தல் … Read more

உனக்கு ஜாதி இருக்குதுண்ணா அவருக்கு இருக்காதா என்ன? சிவி சண்முகத்துக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக பிரமுகர்

CV Shanmugam with Dr Ramadoss

உனக்கு ஜாதி இருக்குதுண்ணா அவருக்கு இருக்காதா என்ன? சிவி சண்முகத்துக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக பிரமுகர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து தற்போது தமிழகம் வந்தடைந்தார். சசிகலாவின் வருகை அதிமுகவின் பல முக்கிய தலைவர்களுக்கு பிடிக்கவில்லை‌ காரணம் இங்கே மீண்டும் அதிமுகவை கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சம் தான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் பலரும் சசிகலாவை எதிர்த்து பேச … Read more

சினிமா கதையை திருடுவது போல நாட்டுபுறப்பாடலை திருடியதாக செந்தில் ராஜலட்சுமி தம்பதி மீது குற்றசாட்டு

Senthil Rajalakshmi Issue with Madura Malli

சினிமா கதையை திருடுவது போல நாட்டுபுறப்பாடலை திருடியதாக செந்தில் ராஜலட்சுமி தம்பதி மீது குற்றசாட்டு நாட்டுபுறப்பாடகியான மதுரமல்லி என்பவர் இயற்றி பாடிய நாட்டுபுறப்பாடலை சமூக வலைத்தளமான யூடியூப்பில் ஏறக்குறைய 2 கோடி மேல் பார்க்கப்பட்டு பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில் அதிகமாக பார்க்கப்பட்ட இந்த நாட்டுப்புற பாடலைத் திருடி சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதியினர் கோவில் திருவிழாக்களில் பாடியயுள்ளனர்.மேலும் அந்த பாடலை தங்கள் தோழி இயற்றியதாகக் கூறி பொய்யான பரப்புரையிலும் அவர்கள் ஈடுபடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நாட்டுப்புற … Read more

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா

இது தான் அடங்கமறு அத்துமீறு என்பதா? திருமாவளவனை வம்பிழுத்த ஹச் ராஜா மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.இந்த போராட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் தங்களுடைய கருத்துகளை பலர் வெளியிட்டுக் கொண்டே வருகிறார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக எம்பியும் விசிக கட்சியின் … Read more

குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Tamilnadu Assembly-News4 Tamil Online Tamil News

குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு தமிழகத்திலுள்ள குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதி உதவி அளிக்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் ஏற்கனவே பொங்கல் பரிசாக ரூபாய் இரண்டாயிரம் மற்றும் வேட்டி சேலை கரும்பு போன்ற பல்வேறு பொருட்கள் ஆளும் அதிமுக அரசினால் கொடுக்கப்பட்டது. இதை திமுக போன்ற எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். … Read more