சர்வதேச பயணிகளின் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு – மத்திய அரசு தகவல்!

சர்வதேச பயணிகளின் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு - மத்திய அரசு தகவல்!

வெளிநாடுகளுக்கான பயணிகளின் விமான சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீட்டிப்பு. அதாவது சர்வதேச பயணிகளின் விமான சேவைகளுக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் : “விமான சேவைக்கு நீட்டிக்கப்பட்ட தடையால், பன்னாட்டு சரக்கு போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா ஏறத்தாழ 24 நாடுகளுக்கும் மேல் தனது விமான சேவையை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். … Read more

கொரோனா தடுப்பூசி மருந்துகள் பல நாடுகளுக்கு விநியோகம் – பிரதமர் மோடி உரை!

கொரோனா தடுப்பூசி மருந்துகள் பல நாடுகளுக்கு விநியோகம் - பிரதமர் மோடி உரை!

காணொலி காட்சி வாயிலாக உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர் சுமார் 150 நாட்களுக்கும் மேல் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை விநியோகம் செய்துள்ளது இந்தியா. இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்கு உபயோகிக்க ஆரம்பித்த 12 நாட்களில் 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார் பிரதமர் மோடி. இன்னும் சில மாதங்களில் 3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டிருக்கும் என்பதையும் … Read more

இந்தியா – பிரிட்டன் விமான சேவைக்கு தடை நீட்டிப்பு!

இந்தியா - பிரிட்டன் விமான சேவைக்கு தடை நீட்டிப்பு!

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது உருமாறிய கொரோனா நோய் தொற்று பரவல் பிரிட்டனில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது, மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதியன்று பிரிட்டன் விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அப்போது பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்பிறகு பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதை … Read more

விசிகவினர் செய்த அராஜகம் -விசிகவின் கொடி கம்பத்தை பிடிங்கி எரிந்த மக்கள்.

விசிகவினர் செய்த அராஜகம் -விசிகவின் கொடி கம்பத்தை பிடிங்கி எரிந்த மக்கள்.

விசிகவினர் செய்த அராஜகம் -விசிகவின் கொடி கம்பத்தை பிடிங்கி எரிந்த மக்கள். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் கொடிக் கம்பத்தை மதுரை உசிலம்பட்டியில் உள்ள மக்கள் பிடுங்கி எறிந்து உள்ளார்கள். அதாவது மதுரையில் உள்ள உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் விசிக வினர் தங்களுடைய கொடிக் கம்பத்தை புதிதாக அமைத்துள்ளார்கள். இதற்கு அந்த பஸ் நிலையத்திற்க்கு அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்கம் இது எங்கள் … Read more

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்

Dr Ramadoss with Edappadi Palanisamy

பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும்! அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக் தேர்தல் நெருங்கும் நிலையிலும் அதிமுக அரசுடன் ஏற்கனவே கூட்டணியில் உள்ள பாமக தேமுதிக போன்ற கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இருக்குமா அல்லது வெளியேறுமா என்று தெரியவில்லை .ஏனெனில் பாமக தேமுதிக போன்ற கட்சிகளின் கோரிக்கையை அதிமுக அரசு பரிசீலனை செய்யாமல் காலம் கடத்திக் கொண்டே வருகிறது. தேமுதிக தரப்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசுயுடன் கூட்டணி தொடர தேமுதிக … Read more

கந்தனுக்கு வேல் குத்தி அரை அம்மணமாக ஆவடி டவுனில் வலம் வர தயார் -திமுக ஆ.ராசா!

கந்தனுக்கு வேல் குத்தி அரை அம்மணமாக ஆவடி டவுனில் வலம் வர தயார் -திமுக ஆ.ராசா!

கந்தனுக்கு வேல் குத்தி அரை அம்மணமாக ஆவடி டவுனில் வலம் வர தயார் -திமுக ஆ.ராசா சில நாட்களுக்கு முன்பு திருத்தணியில் தேர்தலுக்காக கிராமசபை கூட்டம் நடத்திய திரு ஸ்டாலின் அவர்களுக்கு திருத்தணியை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் வெள்ளி வேலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பரிசாக கொடுத்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது .மற்றும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது .காரணம் கடவுள் மறுப்பு பேசும் அண்ணா, பெரியார் கலைஞர் அவர்களின் … Read more

குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் விமான சாகசங்கள் இடம்பெறும் – மேஜர் ஜெனரல் தகவல்!

குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் விமான சாகசங்கள் இடம்பெறும் - மேஜர் ஜெனரல் தகவல்!

வருகின்ற ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் நிகழ்த்தப்பட இருக்கின்ற விமான சாகசங்களில் ரபேல் விமானம் முதல் முறையாக மக்களின் பார்வைக்கு அணிவகுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது மேஜர் ஜெனரல் அலோக் கேகர் கூறியதாவது: “முதல்முறையாக ரபேல் விமானங்கள் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் மக்களின் பார்வைக்கு காண்பிக்கப்பட உள்ளது. விமான சாகசங்களின் போது ரபேல் விமானத்தின் சாகசங்களும் இடம்பெறுகின்றது என்றார். அத்துடன் விமான சாகச த்தின் போது விமானங்கள் … Read more

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த உலக சுகாதார துறை அமைப்பு!

இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த உலக சுகாதார துறை அமைப்பு!

கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்தை, இந்தியா அண்டை நாடான பல நாடுகளுக்கு பல லட்சம் டோஸ்களை கொடுத்து உதவி புரிந்து வருகிறது. இச்செயலுக்கு பல நாடுகளின் தரப்பிலும் பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது. அதாவது கொரோனா தடுப்பு மருந்துகளை வங்காளதேசம், மாலத்தீவுகள், பூடான், மியான்மார், நேபாளம், சீஷெல்ஸ் உள்பட பல அண்டை நாடுகளுக்கு இலவசமாகவும் மற்றும் வர்த்தக ரீதியாகவும் இந்தியா கொடுத்துள்ளது. இந்த கொரோனா தடுப்பு மருந்துகளை, இந்தியா ஜனவரி 20ஆம் தேதி முதல் அண்டை நாடுகளுக்கு … Read more

கோவாக்சின் தடுப்பூசி அடுத்து 7 மாநிலங்களுக்கு போடப்படும் – மத்திய நலவாழ்வு அமைச்சகம் தகவல்!

கோவாக்சின் தடுப்பூசி அடுத்து 7 மாநிலங்களுக்கு போடப்படும் - மத்திய நலவாழ்வு அமைச்சகம் தகவல்!

கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா ஜனவரி 16ஆம் தேதி முதல் சில மாநிலங்களில் தடுப்பூசி போடுகின்ற பணியை தொடங்கியுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி 27 மாநிலங்களில் இந்த கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டுள்ளது. 15 லட்சத்து 82 ஆயிரம் மக்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. தற்போது மத்திய நலவாழ்வு அமைச்சகம் அடுத்ததாக 7 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளை போடுவதற்கு திட்டமிட்டுள்ளது. 27 மாநிலங்களில் 12 மாநிலங்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் … Read more

குடியரசு தின சிறப்பு பேரணியில் நவீன ஆயுதங்கள் மக்கள் பார்வைக்கு அணிவகுக்க திட்டம்!

குடியரசு தின சிறப்பு பேரணியில் நவீன ஆயுதங்கள் மக்கள் பார்வைக்கு அணிவகுக்க திட்டம்!

வருகின்ற ஜனவரி 26 ஆம் நாள், குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு பேரணி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான சிறப்பு பேரணியில் நவீன ஆயுதங்களை மக்கள் பார்வைக்காக அணிவகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது பி.எம்.பி-2, டி-90 ரகத்தின் பீரங்கிகள், பீஷ்மா பீரங்கிகள், தற்காலிகமாக பாலம் அமைக்க உபயோகிக்கப்படும் எந்திரம், பினாகா ஏவுகணையை ஏவுகின்ற அமைப்பு, பிரமோஸ் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு ஆயுதங்கள். மேலும் சம்விஜய் எனப்படும் மின் அணு போர் ஆயுதம் உள்ளிட்டவை மக்களின் பார்வைக்காக இந்த ஆண்டு … Read more