ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு பரிதாப நிலை – தொடர்ந்து 31 முறை கொரோனா உறுதி

ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு பரிதாப நிலை - தொடர்ந்து 31 முறை கொரோனா உறுதி

இந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதித்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் என்கின்ற ஊரைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து இதுவரை 31 முறை பரிசோதித்தும் கொரோனா தொற்று இருப்பதாகவே ரிசல்ட் வந்துள்ளது. இதுவரை அந்தப் பெண்ணுக்கு … Read more

சீனாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வாங்க மறுத்த வங்கதேசம் – ஏன் தெரியுமா?

சீனாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வாங்க மறுத்த வங்கதேசம் - ஏன் தெரியுமா?

இந்தியாவில் இருந்து பல அண்டை நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாகவும் மற்றும் வர்த்தக ரீதியிலும் அனுப்பி வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்தியாவிலிருந்து 20 லட்சம் முறை பயன்படுத்தும் கோவிஷீல்டு எனப்படும் கொரோனா தடுப்பு மருந்து வங்கதேசத்திற்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வங்கதேசம், 20 லட்சம் முறை உபயோகிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்வதற்கு வங்கதேசம் மறுத்து … Read more

பிரசவத்திற்குப் பின்னர் கடும் பனி காரணமாக வீட்டிற்கு செல்ல இயலாமல் தவித்த பெண்ணை 6 கிமீ தூரம் தூக்கிச் சென்று வீடு சேர்த்த ராணுவ வீரர்கள்!

பிரசவத்திற்குப் பின்னர் கடும் பனி காரணமாக வீட்டிற்கு செல்ல இயலாமல் தவித்த பெண்ணை 6 கிமீ தூரம் தூக்கிச் சென்று வீடு சேர்த்த ராணுவ வீரர்கள்!

தற்போது காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டுள்ளன. அதிக அளவு பனிப்பொழிவு நிகழ்வதால் காஷ்மீர் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரில் ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிபொழிவு காரணமாக விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே தரையிறங்கியது. தற்போது எதிரில் இருப்பது கூட சரியாக தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவுவதால் விமான சேவை அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் ஒரு … Read more

அதிருப்தியில் உள்ள பாமகவை திமுக கூட்டணிக்கு இழுக்க புதிய வியூகம்

DMK Planned for Alliance with PMK-News4 Tamil Online Political News in Tamil Today

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை தங்களுடைய கூட்டணிக்கு கொண்டுவர திமுக புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்து 6% ஓட்டுகளை வாங்கி மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது. அந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தீர்மானித்தது குறைந்த அளவிலான வாக்கு சதவீதமே. அதாவது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சியை நழுவ விட்டது என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.ஏறக்குறைய 63 தொகுதிகளில் … Read more

இந்தியா – ‘உண்மையான நண்பன்’! அமெரிக்கா வரவேற்பு!

இந்தியா - 'உண்மையான நண்பன்'! அமெரிக்கா வரவேற்பு!

அனைத்து நாடுகளும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. பொருளாதார ரீதியாகவும் பாதிப்படைந்தது என்றும் கூறலாம்.தற்போது தடுப்பூசி அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா பல லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை பல நாடுகளுக்கு அனுப்பி தனது உதவி கரங்களை நீட்டி வருவதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியா – “உண்மையான நண்பனாக” செயல்படுகிறது என்று இந்தியாவிற்கு புகழாரம் சூட்டுகிறது அமெரிக்கா. அதாவது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய … Read more

ஜேஇஇ தேர்வு – மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று!

ஜேஇஇ தேர்வு - மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று!

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. மேலும் இந்த தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் கூடுதல் தகவல்களை பெறுவதற்கு இணையதளத்தை அணுகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ முதல்நிலைத் தேர்வானது, நாடு முழுவதிலும் இருக்கும் ஐஐடி, என்ஐடி உள்பட அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனத்திலும், … Read more

நிலப்பட்டா வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

நிலப்பட்டா வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

அசாம் மாநிலத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி. அதாவது அம்மாநிலத்தில் நிலப்பட்டாக்களை வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சிவசாகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அனைத்து பயனாளிகளுக்கும் நிலப்பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் கூறியதாவது : “இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, ஆனால் மக்கள் தங்களின் நிலப்பட்டாக்கள் இல்லாமல் … Read more

எல்லையில் சீனாவால் தொடரும் பதட்டம் – பாதுகாப்புதுறை அமைச்சர் திட்டவட்டம்!

எல்லையில் சீனாவால் தொடரும் பதட்டம் - பாதுகாப்புதுறை அமைச்சர் திட்டவட்டம்!

எல்லையில் சீனாவால் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது. ஏனெனில் சீனா தனது படைகளை திரும்ப பெறாமல் இருப்பதால் அங்கு தற்போது பதட்டம் நிலவி வருகிறது. சீனா இவ்வாறு செய்வதால் இந்தியாவும் தனது படைகளை திரும்பப் பெறவில்லை. கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சினைகளை தொடர்ந்து இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டன. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இரு நாடுகளும் தங்களின் படைகளை திரும்பப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகத்திற்கு … Read more

கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா!

கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா!

தற்போது கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்த கொரோனா தடுப்பு மருந்தை உபயோகிக்க ஆரம்பித்த முதல் 6 நாட்களில் மட்டும் 10 லட்சத்து 40 ஆயிரம் மக்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா தடுப்பூசி போடுவதில் அதிதீவிரமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் 10 லட்சம் மக்களுக்கு … Read more

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுக்கும் தமிழக அரசு! 90 தொகுதிகளில் தனித்து களமிறங்க முடிவு செய்த பாமக

Anbumani Ramadoss

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தர மறுக்கும் தமிழக அரசு! 90 தொகுதிகளில் தனித்து களமிறங்க முடிவு செய்த பாமக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமான வன்னியர் சமுதாயம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு மட்டும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப சுமார் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு சுமார் 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். 1980 களில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடினார். ஆனால் … Read more