அரசுக்கு எதிராக 43 நாள்கள் போராடிய கல்லூரி மாணவர்கள்!ஆதரித்த மருத்துவர் ராமதாஸ்!

அரசுக்கு எதிராக 43 நாள்கள் போராடிய கல்லூரி மாணவர்கள்!ஆதரித்த மருத்துவர் ராமதாஸ்!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பு- போராடிய மாணவர்கள்- கல்லூரியை மூடிய கல்லூரி நிர்வாகம்- கண்டனம் தெரிவித்த பாமக. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்க படுவதால் 43 நாட்களாக இந்த கல்லூரியின் மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். மாணவர்களின் நியாயமான கோரிக்கையை கேட்காமல் அவர்களை கல்லூரியை விட்டு வெளியேற்றி கல்லூரியை இழுத்து பூட்டி உள்ளார்கள். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தனியாரிடம் இருக்கும்போது வசூலித்த ரூ.5.44 லட்சம் (ஒரு ஆண்டுக்கு) … Read more

நடராஜன் மற்றும் முகமது சிராஜ்க்கு இடையே உள்ள ஒற்றுமைகள்!

நடராஜன் மற்றும் முகமது சிராஜ்க்கு இடையே உள்ள ஒற்றுமைகள்!

ஏழையாக பிறந்தால் என்ன‌ நடராஜன் மற்றும் சிராஜ் போல நீங்களும் சாதனை படைக்கலாம் என்று ஆர்வத்தை தூண்டும் வகையிலேயே இருவரின் கடந்த கால வாழ்க்கையும் அமைந்துள்ளது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தனது திறமையை கொண்டு கிரிக்கெட்டில் விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்த ஆட்ட நாயகர்கள் நடராஜன் மற்றும் முகமது சிராஜ் சிராஜ் ஆட்டோ ஓட்டுநரின் மகன், நடராஜன் கிராமத்தில் சில்லி சிக்கன் கடை நடத்தும் தந்தையின் மகன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இருவருமே கிரிக்கெட்டின் மேல் … Read more

அதிரடி பரிசு அறிவிப்பு! புனே: ராயல் என்ஃபீல்டு வாகனம் பரிசாக வழங்கப்படும்! போட்டி என்ன தெரியுமா?

அதிரடி பரிசு அறிவிப்பு! புனே: ராயல் என்ஃபீல்டு வாகனம் பரிசாக வழங்கப்படும்! போட்டி என்ன தெரியுமா?

புனே நகரத்தில் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வரும் அதுல் வாய்கர். இவரது ஹோட்டலில் வழங்கப்படும் நான் வெஜ் சாப்பாட்டு ரகங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும். அதிலும் மால்வானி மீன் சாப்பாடு, ஸ்பெஷல் ராவண் சாப்பாடு, புல்லட் சாப்பாடு போன்ற 6 வகையான உணவுகள் அந்த ஹோட்டலில் வழங்கப்படுகிறது. இந்த உணவுகளின் ஒவ்வொரு தனி ரகமும் ரூபாய் 2500 என்கிற மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையடுத்து அதிரடி அறிவிப்பு ஒன்றை … Read more

கொரோனா தடுப்பூசியை உபயோகிப்பதில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – உலக நலவாழ்வு நிறுவனம் தகவல்!

கொரோனா தடுப்பூசியை உபயோகிப்பதில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - உலக நலவாழ்வு நிறுவனம் தகவல்!

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பல முக்கிய நாடுகளில் இந்த தடுப்பூசியானது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த கொரோனா தடுப்பூசியானது மக்கள் பயன் உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து உலக நலவாழ்வு நிறுவனத்தின் உதவி இயக்குனராக பணிபுரியும் மரி ஏஞ்சலா சிமாவோ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: “இந்த கொரோனா தடுப்பூசியை … Read more

பயிற்சியில் இணைகிறது இந்தியா – பிரான்ஸ் விமானப்படை!

பயிற்சியில் இணைகிறது இந்தியா - பிரான்ஸ் விமானப்படை!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போர் விமானங்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. அதாவது இந்தியா – பிரான்ஸ் ஆகிய இரண்டு நாட்டின் விமானப்படைகளும் இணைந்து 5 நாட்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றது. இந்தியாவின் ஜோத்பூர் என்கின்ற ஊரின் வடக்கு விமான படைத்தளத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அதிநவீன போர் விமானங்களான ரஃபேல் போன்ற விமானங்கள் தரையிறங்கியுள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் விமானங்களுடன் ஏ 330 மற்றும் ஏ 400 எம் போன்ற போர் விமானங்களும் இந்தியாவிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். … Read more

வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் – ஆந்திர முதலமைச்சர் துவங்கி வைத்தார்!

வீடு வீடாக நேரில் சென்று விநியோகிக்கப்படும் ரேஷன் பொருட்கள் - ஆந்திர முதலமைச்சர் துவங்கி வைத்தார்!

ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடா எனும் இடத்தில், இன்று அம்மாநில முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்திருந்த நவரத்தின திட்டங்களில் ஒன்றான, மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு திட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். அதாவது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள், நவரத்தின திட்டங்களை அறிவித்திருந்தார் அதில் முக்கியமான ஒன்றாக வீடு வீடாக நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அறிவித்திருந்த இந்த திட்டத்தை இன்று விஜயவாடாவில் கொடியசைத்து … Read more

மும்பையில் சிறந்த மற்றும் விலை மலிவான போக்குவரத்து முறையாக சைக்கிள்-ஷேரிங் முறை இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது!

மும்பையில் சிறந்த மற்றும் விலை மலிவான போக்குவரத்து முறையாக சைக்கிள்-ஷேரிங் முறை இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது!

மும்பையில் பொதுமக்கள் அனைவரும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் ரயில் மற்றும் பேருந்தை விட்டு இறங்கிய பிறகு அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்வதற்கு சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து முறை உதவியாக இருக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது குறைந்த தூர அளவிலான இடத்திற்கு பயணிப்பதற்கு இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து உதவிகரமாக இருக்கும். அதுமட்டுமன்றி இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள் ஐந்து கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானதாம். இந்த … Read more

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்! தனித்து போட்டியிட பாமக முடிவு? ஜி.கே மணி அதிரடி அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்! தனித்து போட்டியிட பாமக முடிவு? ஜி.கே மணி அதிரடி அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்! தனித்து போட்டியிட பாமக முடிவு? ஜி.கே மணி அதிரடி அறிவிப்பு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தால் தான் கூட்டணி என்றும், இல்லையேல் பாமக தனித்துப் போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி சேலத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியில் இருப்பார்களா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. … Read more

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்காது -திருமாவளவனின் சர்ச்சை பேச்சு! கண்டனம் தெரிவிக்கும் பாமக தொண்டர்கள் !

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்காது -திருமாவளவனின் சர்ச்சை பேச்சு! கண்டனம் தெரிவிக்கும் பாமக தொண்டர்கள் !

வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக பேசிய திருமாவளவன்- கண்டனம் தெரிவிக்கும் வன்னிய சமுதாய மக்கள் வன்னியர் சமுதாய மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் அடைய 20 % தனி இட ஒதுக்கீடு கேட்டு, பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் தற்போது வரை பாமகவும் மற்றும் வன்னியர் சங்கமும் இணைந்து பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்திக் கொண்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம் அடைய … Read more

மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு – ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு - ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம். கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் சிபிஎஸ்சி மாணவர்களின் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக பாடத்திட்டத்திலும் மாணவர்களுக்கு 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித … Read more