டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போகிறாரா ரோஹித் ஷர்மா?!

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போகிறாரா ரோஹித் ஷர்மா?!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் பதினொரு வீரர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டது பிசிசிஐ. வீரர்கள் விவரம்: 1. ரஹானே(கேப்டன்) 2. ரோஹித்(துணை கேப்டன்) 3. கில் 4. புஜாரா 5. விஹாரி 6. பன்ட் 7. ஜடேஜா 8. அஸ்வின் 9. பும்ரா 10. சிராஜ் 11. சைனி இதில் சைனி டெஸ்ட்டில் முதன்முதலாக அறிமுக வீரராக விளையாட இருக்கிறார். காயம் காரணமாக ராகுல் விளையாடவில்லை. காயம் காரணமாக … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகம்?!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகம்?!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 தொடர் முடிந்த நிலையில், தற்பொழுது டெஸ்ட் தொடர் விளையாடி வருகின்றது. இதில், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை இந்திய அணியும் வென்றன. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியை இந்திய அணியும் வென்றது. மூன்றாவது போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதில், வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மும்முரமாக உள்ளன. … Read more

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர்

Dr Ramadoss with Edappadi Palanisamy

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர் தற்போது வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி கொண்டு வரும் பாமகவுக்கு இடஒதுக்கீடு தர கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் குழுவில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. 40 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி‌ இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் மற்றும் வன்னியர்களும் தொடர்ந்து போராடி … Read more

பிகினி உடையில் அமலா பால்… வைரலாகும் புகைப்படம்!

பிகினி உடையில் அமலா பால்... வைரலாகும் புகைப்படம்!

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால்,தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.சிந்து சமவெளி படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரவில்லை. அதன்பின் பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருந்த இவருக்கு “அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர” என்பதைப்போல் மைனா படம் மாறியது.இப்படத்தின் மூலம் இவரின் நடிப்பை பலரும் பாராட்ட தொடங்கினர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது மார்க்கெட்டை ஏற்றிக்கொண்ட அமலாபால் விஜய்,விக்ரம் மற்றும் ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான ரசிகர்களை … Read more

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை லீக் செய்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை லீக் செய்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

கொரோனா காலத்தில் பலருக்கும் தியேட்டர் என்ற வார்த்தை மறந்திருக்கும் என்றே கூறலாம்.இந்தநிலையில் தியேட்டர்களில் இந்த மாதம் திருவிழா நடக்கப்போகிறது,எப்படினு கேக்கறீங்களா அட நம்ம மாஸ்டர் படம் தியேட்டர்ள ரிலீஸ் ஆக போகுதுங்க! விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய படம்தான் மாஸ்டர்.மேலும் இப்படத்தின் வேலைப்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 13 ரிலீஸாவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படத்தில் விஜய் ரசிகர்கள் பல பேருக்கு விஜய்யின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி … Read more

ரஷ்யாவில் நிகழ்ந்த வினோத திருமணம்!!

ரஷ்யாவில் நிகழ்ந்த வினோத திருமணம்!!

திருமணம் என்றாலே ஆண் பெண் இருவருக்கும் இடையேயான உறவினை வலுப்படுத்திக் கொள்ள பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நல்ல நேரம்,காலம் பார்த்து நடத்தப்படுவதாகும். மேலும் இம்முறையே தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் முதல் இன்றளவும் வரை நடைமுறையில் இருந்து வருகிறது. பிறகு காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதாக நினைத்து சிலர் வழக்கத்திற்கு மாறாக தாம் நேசிப்பவர் தன் பாலினத்தவர் எனத்தெரிந்து இருந்தும் அவரை திருமணம் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு பெண் பெண்ணையே திருமணம் செய்து கொள்வது அல்லது ஒரு ஆண் … Read more

நான்கு வகையான கொரோனாவைரஸா!! அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்!!

நான்கு வகையான கொரோனாவைரஸா!! அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்!!

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்பொழுது உலகில் மொத்தம் நான்கு வகைகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் இதற்கான மருந்துகள் கண்டறியப்படும் பயன்பாட்டிற்கு வராத நிலையில்‌ உலகமே என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகின் பெரும்பான்மையான … Read more

சன் குழுமத்தில் திமுக எம்.பி செய்தி வெளியிட தடை! திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர்!

சன் குழுமத்தில் திமுக எம்.பி செய்தி வெளியிட தடை! திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர்!

சன் குழுமம் நடத்தும் செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் திமுக எம்.பி செந்தில்குமார் பற்றி செய்தி வெளியிட தடை, திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், திமுக, அதிமுக கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஊர் ஊராக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். அதேபோல் செய்திதாள்களிலும், மற்றும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்கள் செய்கிறார்கள்.சில நாள்களுக்கு முன்பு ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பற்றி தேர்தல் விளம்பரங்கள் தயாநிதி மாறன் நடந்தும் சன்‌டிவி மற்றும் கே.டிவி … Read more

20 சதவீதமாக யுரேனியம் செறிவூட்டப்படும் அளவு உயரும்… ஈரான்!

20 சதவீதமாக யுரேனியம் செறிவூட்டப்படும் அளவு உயரும்... ஈரான்!

2015ஆம் ஆண்டு அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா,பிரான்ஸ்,சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்துகொண்டது.இந்த ஒப்பந்தத்தின்படி அணுசக்தி எரிபொருளாக உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் 3.67% சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் எனவும்,அதற்கு மேல் செறிவூட்டக்கூடாது எனவும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்த நிபந்தனையை அமெரிக்க நலன்களுக்கு எதிரானது எனக்கூறிய டிரம்ப், கடந்த 2018ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலகிக்கொண்டார்.ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை மேற்கொண்டது. தற்பொழுது ஈரான் நாட்டின் அணுசக்தி … Read more

டுடே பங்கு சந்தை நிலவரம்!!

டுடே பங்கு சந்தை நிலவரம்!!

தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 307.82 புள்ளிகளாக உயர்ந்து, 0.64 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 48176.80 நிலை பெற்றது. மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 114.40 புள்ளிகளாக உயர்ந்து 0.82 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 14192.30 நிலை பெற்றது. இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற உணர்வை கொடுத்துள்ளது. அந்த அளவில் பங்குசந்தையில் பங்குகளின் மதிப்பு உயர்ந்து … Read more