ஐஸ்வர்யா ராஜேஷை தோற்கடிப்பாரா ரெஜினா கெஸன்ட்ரா?….

ஐஸ்வர்யா ராஜேஷை தோற்கடிப்பாரா ரெஜினா கெஸன்ட்ரா?....

சினிமா துறையில் உள்ள பல முன்னணி நடிகைகள் தனது டிஆர்பி-யினை பெருக்கிக்கொள்ள எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கிறார்கள்,ஆனால் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க முன்வருவதில்லை, இப்படி நடிப்பது தனது பட வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது போல் இருக்கிறதோ என்னவோ! இவ்வாறாக இருக்க கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி தனுஷ்,வெற்றிமாறன் ஆகியோரின் தயாரிப்பில்,மணிகண்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காக்கா முட்டை இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் … Read more

விரைவில் ரகசிய திருமணமா? நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

விரைவில் ரகசிய திருமணமா? நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

சினிமா துறையே அதிரும் அளவுக்கு தனக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா, தற்சமயம் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டுள்ளது பலரும் அறிந்ததே! இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக நயனும் விக்னேஸஷ்சிவனும் “லிவிங் டுகெதர்” என்ற பெயரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.இந்த ஐந்து ஆண்டுகளில் பலமுறை காதல் சுற்றுலா செல்வதாக உலகையே சுற்றி வருகின்றனர் இந்த காதலர்கள். மேலும் நயன்தாராவுடன் படப்பிடிப்புகளுக்கு இவரும் சேர்ந்து சென்று பல இயக்குனர்கள் … Read more

நடுநடுங்க வைக்கும் வருடமாக 2021 மாறலாம்: நோஸ்ட்ராடாமஸ்!

நடுநடுங்க வைக்கும் வருடமாக 2021 மாறலாம்: நோஸ்ட்ராடாமஸ்!

2020-ம் ஆண்டில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளுக்கே இன்னும்  தீர்வு கிடைக்காத நிலையில் 2021 ஆம் ஆண்டு  2020 ஆம் ஆண்டைவிட பல்வேறு சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும் என நாஸ்டர்டாமஸ் அவர்களின் கருத்து கணிப்பு கூறுகிறது. அவரின் கருத்து கணிப்புப்படி பார்த்தால் 2020 ஆம் வருடம் வெறும் டிரைலர் போலவும்,2021 ஆண்டில்தான் முழுப்படமும் மறைந்து இருப்பது போலவும் தெரிகிறது. பிரெஞ்ச் தத்துவ ஞானியும் தீர்க்கதரிசனமான நாஸ்டர்டாமஸ் 500 வருடங்களுக்கு முன்பே எதிர்காலத்தில் நடக்கப்போவதை தனது கருத்துக் கணிப்புகள் மூலம் ஒரு … Read more

குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் பற்றி கேள்வி! டி.என்.பி.எஸ்.சி நீல மயமாகிறதா? நெட்டிசன்கள் விமர்சனம்

குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் பற்றி கேள்வி! டி.என்.பி.எஸ்.சி நீல மயமாகிறதா? நெட்டிசன்கள் விமர்சனம்

பரியேறும் பெருமாள் படத்தை பற்றி இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் கேட்ட கேள்வியால் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. தமிழக அளவில் நிர்வாக துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் படத்தை பற்றி கேள்வி கேட்டதை அறிந்த இணையவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குரூப்-1 தேர்வு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி நடக்கவிருந்த நிலையில், கரோனா பாதிப்பு அதிகமானதால் பின்பு தேதி குறிக்காமல் … Read more

கல்விக் கட்டணதிற்காக திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவன்!

கல்விக் கட்டணதிற்காக திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவன்!

உலகம் முழுவதும் கொரோனாவால் தினறி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்றளவும் வரை கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்ச நஞ்சமில்லை. இதில் பல மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவும் ,தனது அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையிலும் உள்ளன. இச்சூழ்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங் நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் உள்ள மாணவன் அங்குள்ள மிகவும் பிரபலமான பள்ளியில் படித்து வருகிறான். அந்த மாணவனின் தந்தை அங்கு உள்ள … Read more

மலை உச்சியில் தனது காதலை வெளிப்படுத்திய காதலன், நிகழ்ந்த விபரீதம்!

மலை உச்சியில் தனது காதலை வெளிப்படுத்திய காதலன், நிகழ்ந்த விபரீதம்!

ஆஸ்திரிய நாட்டின் கரீந்திய நகரில் 27 வயது உடைய வாலிபர் 32 வயது நிரம்பிய பெண்ணை காதலித்து வந்தார். காதலியிடம் தனது காதலை கூற விரும்பிய அந்த வாலிபர் பால்கெர்ட் என்ற மலை உச்சியில் தனது காதலை தன் காதலியிடம் கூற விரும்பி மலை உச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்பு காதலன் தனது மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு 650 அடி மலை உச்சியில் நின்று தன் காதலியிடம் “தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று கேட்க … Read more

இந்த ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது அறிவிப்பு

இந்த ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது அறிவிப்பு

தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்திய திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது வழங்கும் பட்டியல் வெளியானது.அதில் சிறந்த திரைப்படமாக டூலெட் … Read more

உயிர் பலியை குறைக்க போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை‌: டெல்லி கமிஷனர்!

உயிர் பலியை குறைக்க போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை‌: டெல்லி கமிஷனர்!

சமீபகாலமாக டெல்லியில் 231 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் 40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து போலீசாருக்கும் அவசியம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி கமிஷனர் ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இங்கிலாந்திலிருந்து பரவிவரும் வீரியமிகு கரோனா வைரஸ் தாக்குதலால் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்களில் இருந்து விரைவில் விடுதலை பெற அதிக வாய்ப்பு இருக்கும் எனவும் ஏற்கனவே இதற்காக ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம்கள் போலீஸ் … Read more

புத்தாண்டின் தொடக்கத்தில் காடுவெட்டி படக்குழு வெளியிட்ட சர்ச்சையான போஸ்டர்!

புத்தாண்டின் தொடக்கத்தில் காடுவெட்டி படக்குழு வெளியிட்ட சர்ச்சையான போஸ்டர்!

புத்தாண்டின் தொடக்கத்தில் காடுவெட்டி படக்குழு வெளியிட்ட சர்ச்சையான போஸ்டர்! புத்தாண்டின் முதல் நாளில் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே சுரேஷ் அவர்களின் நடிப்பில் காடுவெட்டி படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சோழன் மீடியா மற்றும் மஞ்சள் ஸ்க்ரீன் வழங்கும் ஆர்.கே சுரேஷ் நடிக்க போகும் காடுவெட்டி படத்தின் திரைப்பட பூஜை மருவூர் சின்னவர் தலைமையில் நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்றது.இதில் இயக்குனர் சோலை ஆறுமுகம் மற்றும் படத்தின் கதாநாயகன் ஆர்.கே.சுரேஷ் அவர்களுடன் படக்குழுவினர் என … Read more

கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரும் – ரன்தீப் குலேரியா நம்பிக்கை!

கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரும் - ரன்தீப் குலேரியா நம்பிக்கை!

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவின் பயன்பாட்டிற்கும் விரைவில் கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது பிரிட்டனிலும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேக்கா ஆகியன இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நம் நாட்டிலும் கொண்டு வரப்பட உள்ளது. இதை தயாரிக்கும் சீரம் நிறுவனம் இந்தியாவிலும் போர்க்கால அடிப்படையில் இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு … Read more